Browsing Category
வர்த்தகம்
திருச்சியில் தொழில் முனைவோர்களுக்கு ரூ.36.21 கோடி கடன் வழங்க தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்…
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் சார்பில் தொடர் கடன் வழங்கும் விழாவானது ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் செப்டம்பர் 2ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
அதன் ஒருபகுதியாக தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் திருச்சி மண்டலம்… Read More...
திருச்சியில் கிரடாய் சார்பில் பேர்ப்ரோ-2022 வீடுகள் கண்காட்சி. 3 நாட்கள் நடைபெறுகிறது.
திருச்சி கிரடாய் அமைப்பு சார்பில் பேர்ப்ரோ - 2022 வீடுகள் கண்காட்சி வரும் 13ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
இக்கண்காட்சி பற்றி சேர்மன் கோபிநாதன் கூறுகையில், 7-வது ஆண்டாக நடைபெறும் இக்கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட… Read More...
திருச்சி தலைமை தபால் நிலையத்தில் ‘அகவை 60 அஞ்சல் 20’ சிறப்பு முகாம் நடைபெறும்.
இந்தியா 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், மூத்த குடிமக்களை கவுரவிக்கும் வகையில் அஞ்சல் துறை சார்பில் மத்திய மண்டலத்தில் 'அகவை 60 அஞ்சல் 20' என்ற சிறப்பு முகாம் நடைபெற்றது.
இச்சிறப்பு முகாமினை மத்திய அஞ்சல் மண்டல… Read More...
திருச்சியில் மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
திருட்டு நகை பிரச்சனை தொடர்பாக
காவல்துறையினர் நெருக்கடி கொடுப்பதை தடுக்க வேண்டும்
திருச்சி மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம்.
நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பின் அரையாண்டு ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சி… Read More...
திருச்சியில் வணிகர்கள் மாநாடு திருப்பு முனையை ஏற்படுத்தும். விடியல் மாநாட்டில் முதல்வர் மு.க.…
திருச்சியில் வணிகர்கள் மாநாடு. திருப்புமுனை ஏற்படுத்தும். திருச்சி விடியல் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 39 -வது வணிகர் தினத்தை முன்னிட்டு 'தமிழக வணிகர் விடியல்… Read More...
வணிகர் தினத்தை முன்னிட்டு திருச்சி பாஜக வர்த்தக பிரிவு சார்பில் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி.
திருச்சியில் பா.ஜ.க. வர்த்தக பிரிவு சார்பில்
வியபாரிகளுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி .
திருச்சி காந்தி மார்க்கெட்டில் இன்று வணிகர் தினத்தைக் கொண்டாடும் விதமாக பாஜக வர்த்தக பிரிவு சார்பில் வியபாரிகளுக்கு இனிப்பு வழங்கி சால்வை அணிவித்து…
Read More...
திருச்சி காந்தி மார்க்கெட்டில் இன்று வணிகர் தினத்தைக் கொண்டாடும் விதமாக பாஜக வர்த்தக பிரிவு சார்பில் வியபாரிகளுக்கு இனிப்பு வழங்கி சால்வை அணிவித்து… Read More...
உலகின் மிகப் பெரிய விஸ்கி பாட்டில் இந்த மாதம் ஏலம் விடப்பட உள்ளது.
உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில் இந்த மாதம் ஏலம் விடப்பட உள்ளது. 311 லிட்டர் விஸ்கியை உள்ளடக்கிய இந்த 1989 மக்கலன் சிங்கிள் மால்ட் பாட்டில் ஆனது,
உலகின் மிகப்பெரிய ஸ்காட்ச் விஸ்கி பாட்டில் என்று சாதனை படைத்து, கடந்த ஆண்டு கின்னஸ்…
Read More...
Read More...
வணிக சொந்தங்கள் அணியணியாய் பங்கேற்க வேண்டும்.திருச்சி மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பு…
வணிக சொந்தங்கள் அணி, அணியாய் மாநாட்டில் பங்கேற்க வேண்டும் .
திருச்சி மாவட்ட நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்புத் தலைவர் எஸ் கந்தன் அழைப்பு.
திருச்சியில் 39 -வது வணிகர் தினத்தையொட்டி நாளை (மே 5-ந் தேதி) தமிழக வணிகர் விடியல் மாநாடு சமயபுரம்…
Read More...
Read More...
திருச்சி மாநாட்டில் வியாபாரிகள் குடும்பத்தோடு பங்கேற்க மாவட்ட தலைவர் ஸ்ரீதர் அழைப்பு.
திருச்சி மாநாட்டில் வியாபாரிகள் குடும்பத்தோடு பங்கேற்க வேண்டும்,
மாவட்ட தலைவர் ஸ்ரீதர் அழைப்பு.
திருச்சி சமயபுரத்தில் நாளை (மே 5 ஆம் தேதி) தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முதலமைச்சர்…
Read More...
Read More...
திருச்சி மாநகரில் சாலைகளை போர்க்கால அடிப்படையில் செப்பனிட பிஜேபி மாவட்ட தலைவர் ராஜசேகரன் வேண்டுகோள்.
பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாநகராட்சியில் உள்ள
65 வார்டுகளிலும் பெரும்பாலான சாலைகளில்
பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளார்கள்.… Read More...