Browsing Category
Politics
திருச்சி உறையூர் வடக்கு பகுதி சார்பில் அதிமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் கட்சி கொடியேற்றி…
உறையூர் வடக்கு பகுதிசார்பில் திருச்சி மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன் கட்சி கொடியேற்றி நலத்திட்டம் உதவிகள்
மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், அமைப்பு செயலாளர் ரத்தினவேல் வழங்கினார்கள்
திருச்சி மாநகர், மாவட்டம் திருச்சி மேற்கு… Read More...
முன்னாள் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கலைஞரின் 8-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி…
தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 8-வது ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு.
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 8-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மௌன அஞ்சலி ஊர்வலம் மற்றும் மரியாதை… Read More...
தொழிற்சங்கங்கள் சார்பில் 10-ந் தேதி நாடு தழுவிய மறியல் போராட்டம் : திருச்சி சுப்ரமணியபுரத்தில்…
தொழிற்சங்கங்கள் சார்பில் 10-ந் தேதி மறியல் போராட்டம் : திருச்சி சுப்ரமணியபுரத்தில் மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர் .
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது,மின்சாரத் துறையை தனியார் மயமாக்க கூடாது,குறைந்தபட்ச… Read More...
திருச்சியில் கனிமவளத் துறையை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கனிமவளத் துறை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
விவசாய நிலத்தில் ஏற்பட்டுள்ள மண் மேடுகளை அப்புறப்படுத்தத் தடையாக உள்ள கனிமவளத் துறையைக் கண்டித்தும், களிமண் கிடைக்காமல் செங்கல் அறுக்கும் தொழிலாளர்கள் வேலையிழக்கும்… Read More...
ஆன்லைனில் மதுபானம் முன்பதிவு செய்து கடையில் பெற்றுக் கொள்ளும் வகையில் புதிய இணையதளத்தை இன்று…
ஆன்லைனில் மதுபானம் முன்பதிவு செய்து கடையில் பெற்றுக் கொள்ளும் வகையில் புதிய இணையதளத்தை இன்று தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) அறிமுகப்படுத்துகிறது.
தமிழக அரசின் இந்த திட்டத்திற்கு பல்வேறு சமூக அமைப்புகளும், சமூக… Read More...
கலைஞரின் 8ம் ஆண்டு நினைவு நாள் .அமைதி பேரணியில் அனைவரும் திரளாக பங்கேற்க திருச்சி மாவட்ட செயலாளர்…
திருச்சி தெற்கு மாவட்டத்தில் கலைஞரின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் அமைதி பேரணியில் அனைவரும் திரளாக பங்கேற்கமாவட்ட செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அழைப்பு .
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 8ஆம்… Read More...
உதயநிதி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் விதிகளை மீறியதா தமிழக காவல்துறை

உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறி, உதயநிதி ஸ்டாலினை சென்னை மற்றும் தஞ்சை போலீசார் கைது செய்ய முயன்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
திமுக இளைஞர் அணி செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் மீது 9… Read More...
இதே திருச்சி விமான நிலையத்தில் கரூரில் 41 பேர் இறந்து கிடக்கும் போது புறமுதுகு காட்டி ஓடியவன் நான்…
சட்டமன்றத்தில் பேசுவதை முடக்கவே கைது நடவடிக்கை எனவும், மிரட்டல்களுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன் எனவும் திருச்சி விமான நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.மேலும் இதே திருச்சி விமான நிலையத்தில் கரூரில் 41 பேர் இறந்து கிடக்கும் போது… Read More...
திருச்சி விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மத்திய அரசு வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி தலைமையில் ஊர்வலமாக…
திருச்சி விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பிலமத்திய அரசு வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி தலைமையில் ஊர்வலமாக சென்று காவேரி தாய்க்கு சீர் வழங்கும் விழா .
திருச்சி மாவட்டம் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆடி 18 பெருக்கை முன்னிட்டு காவிரி தாய்க்கு… Read More...
எதிர்க்கட்சித் தலைவர் கைதை கண்டித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட முன்னாள் அமைச்சர்…
திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் முன்னாள் அமைச்சர் தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்டு… Read More...