Browsing Category
Politics
டிஎஸ்பி-க்கு போன் போடு.. 100-க்கு அடி. காவல் ஆய்வாளர் முன்பே மிரட்டிய தவெகவை சேர்ந்த பெண் அலப்பறை..…
டிஎஸ்பி-க்கு போன் போடு.. 100-க்கு அடி. காவல் ஆய்வாளர் முன்பே மிரட்டிய தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த பெண் அலப்பறை.. திருச்சி உறையூரில் பரபரப்பு ..
திருச்சி உறையூர் தெலுங்கு செட்டித் தெருவைச் சேர்ந்தவர் உமாமகேஸ்வரி. இவர் தனது… Read More...
திருச்சி மாநகராட்சி EE கலைவாணி AEE செந்தில் பாஸ்கர் ஆகியோர் மீது பரபரப்பு லஞ்ச…
திருச்சி மாநகராட்சியில் செயற்பொறியாளர் கலைவாணி AEE செந்தில் பாஸ்கர் ஆகியோர் மீது பரபரப்பு லஞ்ச புகார்...நடவடிக்கை எடுக்குமா லஞ்ச ஒழிப்புத்துறை ?
திருச்சி மாநகராட்சியில் பணியாற்றி வரும் செயற்பொறியாளர் (EE) கலைவாணி மீது பல்வேறு லஞ்ச… Read More...
முதல் நாளில் வந்து விட்டது எனக் கூறிய நிதி அமைச்சர் அடுத்தநாள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை தொடர்பான விவாதத்தின் போது, அரசு கருவூலத்திற்கு ரூ.15,000 கோடி வந்துள்ளதாக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்திருந்தார். கடந்த சுமார் 65–75 நாட்களில் துறை சார்ந்த பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள்…
Read More...
Read More...
பழநி நிலப்பதிவிற்காக மட்டுமே பொறுப்பு அதிகாரியாக ஜஸ்டின் மணிகண்டனை நியமித்த மாவட்ட பதிவாளர் மற்றும்…
பழநி நிலமோசடி வழக்கில் ரகசிய தெரிந்த முக்கிய நபர் சிறையில் மர்ம மரணமடைந்து உள்ளார். பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் ஐசியூவில் உள்ளார்.இந்த வழக்கில் மர்ம நீடிக்கிறது. சிபிசிஐடி விசாரணையில் திருப்தி இல்லை என்று சிபிசிஐடிக்கு மாற்றக்கோரிய… Read More...
தமிழ் தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அமைச்சர் கலந்து கொண்ட…
சென்னை ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரியில் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது .
கிறிஸ்தவ பாடலுக்கு அடுத்து, தமிழ்த்தாய் ஒலிக்கப்பட்டது விவாதப்பொருளாகியுள்ளது. தமிழக… Read More...
மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் பரிந்துரையில் 500க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு…
ஒரே நாளில் திருச்சி மாநகர் மாவட்ட மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் பரிந்துரையில் 500க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் அறிவிப்பு
அதிமுக பொது செயலாளரும் முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அதிரடி நடவடிக்கை…
Read More...
அதிமுக பொது செயலாளரும் முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அதிரடி நடவடிக்கை… Read More...
மாநகராட்சி பொறியாளர்கள் 116 பேருக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வுக்கு உயர்நீதிமன்றம் தடை
மாநகராட்சி பொறியாளர்கள் பதவி உயர்வு: 116 பேரின் பணி நியமனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது ..
தமிழக அரசு வெளியிட்ட அரசாணை 57-ன் கீழ் மாநகராட்சி பொறியாளர்கள் 116 பேருக்கு வழங்கப்பட்ட பதவி… Read More...
வருகின்ற வெள்ளிக்கிழமை த.வெ.க. பொய்க்கால் குதிரை அரசைக் கண்டித்து நடைபெற உள்ள மாபெரும் கண்ட…
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின்படி வருகின்ற வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 16ம் தேதி அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது இதுகுறித்து திருச்சி முன்னாள் ஆவின் சேர்மனும், மாநகர… Read More...
அனைத்து பஸ்களும் ரைஸ் மில் பஸ் நிறுத்தத்தில் நிற்க வலியுறுத்தி முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழக…
சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து திருவரும்பூர் செல்லும் அனைத்து பஸ்களும் ரைஸ் மில் பஸ் நிறுத்தத்தில் நிற்க வலியுறுத்தி போக்குவரத்து துணை ஆணையரிடம் முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகம் மனு
முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில பொதுச்… Read More...
வருகின்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் அ.தி.மு.க வெற்றியை பெற அயராது…
வருகின்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் அ.தி.மு.க வெற்றியை பெற அயராது பாடுபடுவோம் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் .
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்… Read More...