Browsing Category
Politics
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தரைக் கடை வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தரைக் கடை வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு.
திருச்சி மாநகர் மாவட்ட தரைக்கடை மற்றும் சிறுக்கடை வியாபாரிகள் சங்கத்தினர், தங்களது வாழ்வாதாரக் கோரிக்கைகளை…
Read More...
Read More...
கேங்மேன்களை அடிமைபோல் நடத்துவதையும் உடனடியாகக் கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை…
கேங்மேன்களை கள உதவியாளராக நியமிக்கக் கோரி சி.ஐ.டி.யு. மின் ஊழியர் மத்திய அமைப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
14.3.2026 முத்தரப்பு ஒப்பந்தத்தின்படி, கேங்மேன் பணியாளர்களை உடனடியாகக் கள உதவியாளராக மாற்றம் செய்ய வேண்டும். விருப்ப இடமாறுதல்…
Read More...
Read More...
என் தொகுதியில் காலை வைத்தால் கொன்று புதைத்து விடுவேன்.சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசும் ஆடியோ…
தனது சட்டமன்றத் தொகுதிக்குள் மற்ற தொகுதி நபரை வர விட மாட்டேன் எனவும் தன்னை மீறி செய்பவர்களை கொன்று புதைத்து விடுவேன் எனவும் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசுவது போல் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், திமுக ஐடி விங்…
Read More...
Read More...
திருச்சி : என்ன மாதிரியான தலைவர்கள் நம்மல ஆண்டாங்க. இப்ப ரீல்ஸ் மோகத்துல போய்ட்டு இருக்காங்களே சார்?…
தமிழக சட்டசபையில் நடந்ததை படமா எடுத்து போடுறாங்க.. என்ன மாதிரியான தலைவர்கள் நம்மல ஆண்டாங்க. இப்ப ரீல்ஸ் மோகத்துல போய்ட்டு இருக்காங்களே சார்? என்று இளம்பெண் ஒருவர் கண்ணீர் மல்க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் கூறினார். இதனை கவனமாக… Read More...
கல்குவாரியில் பணம் கேட்டு மிரட்டி அலுவலகம் புகுந்து பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்திய தவெக…
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தனியாருக்குச் சொந்தமான கல்குவாரியில் பணம் கேட்டு மிரட்டி, அலுவலகப் பொருட்களை சேதப்படுத்தியதாக தவெக நிர்வாகி பாலமுருகன் மற்றும் அவரது அண்ணன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.ஸ்ரீவைகுண்டம் அருகே…
Read More...
Read More...
திருச்சி பாலக்கரை உலக மீட்பர் பசிலிக்கா சகாய மாதா ஆலயத்தின் 146 வது பங்கு பெருவிழா. மாபெரும்…
திருச்சி பாலக்கரை உலக மீட்பர் பசிலிக்கா சகாய மாதா ஆலயத்தின் 146 வது பங்கு பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி நிகழ்ச்சி நேற்று மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது .
தேர் பவனி திருவிழா தெருக்களில் உலா வந்து சர்ச் திரும்பி சிறப்பு… Read More...
இன்று பிறந்தநாள் கொண்டாடிய திருச்சி தினமலர் நாளிதழ் பதிப்பின் உரிமையாளர் ராமசுப்பு அவர்களை நேரில்…
திருச்சி தினமலர் நாளிதழ் பதிப்பின் உரிமையாளர் மற்றும் எடிட்டர் Dr.R.ராமசுப்பு (எ) பாலாஜி அவர்களின் பிறந்தநாள் விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.… Read More...
திருச்சியில் அண்ணாமலையின் வீ தி லீடர்ஸ் அமைப்பினர் போதை விழிப்புணர்வு பேரணி செல்ல அனுமதி மறுப்பு.
திருச்சியில் அண்ணாமலையின் வீ தி லீடர்ஸ் அமைப்பினர் போதை விழிப்புணர்வு பேரணி செல்ல அனுமதி மறுப்பு.
போதை கலாச்சாரத்தை ஒழிக்க உறுதிமொழி எடுத்தனர். தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலையின் வி தி லீடர்ஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள்,… Read More...
திருச்சி எ.புதூரில் பகுதி செயலாளர் செல்வமணி தலைமையில் நடைபெற்ற கபடி போட்டி திருச்சி அதிமுக மாவட்ட…
.
திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் பள்ளி சிறுவர்களுக்கு கபடி போட்டி திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக செயலாளர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார் ....
வீர செல்வி நினைவு தி ஸ்போர்ட் கிளப் ஆகியவை இணைந்து திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா…
Read More...
திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் பள்ளி சிறுவர்களுக்கு கபடி போட்டி திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக செயலாளர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார் ....
வீர செல்வி நினைவு தி ஸ்போர்ட் கிளப் ஆகியவை இணைந்து திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா… Read More...
முதல் நாள் காலை உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் .மறுநாள் தூக்கி எறிந்த அமைச்சரின் ஆதரவாளர்கள்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஜனநாயகன் கட் அவுட் வைப்பதற்காக அங்கிருந்த காமராஜர் பிறந்தநாள் விழா கட் அவுட்டை தவெகவினர் தூக்கி எறிந்தது குறித்து ப்ளூசட்டை மாறன் கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:… Read More...