Browsing Category
Politics
எக்ஸிட் போல் வைத்து குழப்பிக்கொள்ளாதீங்க.அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை
எக்ஸிட் போல் பெரும்பாலும், திமுகவுக்குச் சாதகமாக உள்ள நிலையில், இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது தொண்டர்களிடம் சில தகவல்களை ரகசியமாக பகிர்ந்து கொண்டாராம்.
குறிப்பாக, எக்ஸிட் போல் முடிவுகளைத் தூக்கி…
Read More...
Read More...
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைப்பார்.2021ல் ஸ்டாலின் முதல்வர் ஆவார், 24 ல் மோடி மீண்டும் பிரதமர்…
மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவிலில் புகழ்பெற்ற மகா சிவ நாடி ஜோதிடம் தற்போது தமிழக அரசியலில் ஒரு புதிய புயலைக் கிளப்பியுள்ளது.
2021-ல் ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்றும், 2024-ல் மோடி மீண்டும் பிரதமராவார் என்றும் துல்லியமாகக் கணித்த…
Read More...
Read More...
அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் .
அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திருச்சி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்:வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ காணொளி மூலம் விளக்க உரையாற்றினார் .
கூட்டத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர்,…
Read More...
Read More...
திமுக வுக்கு ஆதரவு என வதந்தி பரவிய நிலையில் நடிகர் அஜித்குமாரை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சந்தித்த…
தமிழக 17 வது சட்டசபை தேர்தல் நடந்த 23ஆம் தேதி நடைபெற்றதுஎன் வாக்கு எண்ணிக்கை வருகின்ற 4ம் தேதி நடைபெற உள்ளது.தேர்தல் அன்று வாக்களித்த பின்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், "மாற்றம் தேவையில்லை" (No need to change) என திமுகவுக்கு ஆதரவாக…
Read More...
Read More...
திருச்செந்தூர் சீரடி சாய்பாபா கோயில்களை தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூரில் நாளை விஜய் வழிபாடு.
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டி வேளாங்கண்ணி, நாகூரில் நாளை விஜய் வழிபாடு.
விடியற்காலை சென்னையிலிருந்து காரில் நாகை செல்கிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23 ந்தேதி நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து வருகிற 4 ந் தேதி…
Read More...
Read More...
திருச்சி மலைக்கோட்டை கோயில் தேரோட்டம்,மகேஸ் பொய்யாமொழி தேர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்…
மலைக்கோட்டை தேரோட்டம் திருச்சியின் மிக முக்கிய பாரம்பரிய விழாக்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலின் இந்த ஆண்டு சித்திரை தேர்த்திருவிழா, ஏப்ரல் 20 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள்…
Read More...
Read More...
வாக்களித்த பொதுமக்கள் மற்றும் பசி தூக்கம் இன்றி உழைத்த அனைவருக்கும் நன்றி.அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி
வாக்களித்த பொதுமக்களுக்கும், உழைத்த உடன்பிறப்புகளுக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நெஞ்சார்ந்த நன்றி.
தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கவும், மாநிலத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் உறுதுணையாக…
Read More...
Read More...
வாக்களிக்காமல் ஏன் பணம் பெற்றீர்கள்?” என வீடு வீடாக சென்று கேள்வி கேட்கும் அரசியல்…
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 4ம் தேதி தான் வெளியாக உள்ளது. இந்நிலையில் தான் ஓட்டுபோடுவதாக கூறி பணத்தை பெற்று கொண்டு வாக்கு செலுத்தாவர்களை கண்டுபிடிக்கும் பணியில் கோவையில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.…
Read More...
Read More...
அமைச்சர் ஆகி விடுவார் என்பதால் திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் ஜெயிப்பதை திமுகவே…
திருச்சி கிழக்கு தொகுதியின் தேர்தல் களம், ஆளுங்கட்சியான திமுகவிற்குள் இருக்கும் உட்கட்சிப் பூசல்களை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.
இந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ்,…
Read More...
Read More...
நேர்மையான அரசியல்வாதிகள் குறைந்து வருகின்றனர்: திருச்சி அறிவாளர் பேரவை நிர்வாகிகள் பதிவியேற்பு…
நேர்மையான அரசியல்வாதிகள் குறைந்து வருகின்றனர்
ஊழல்வாதிகளை மக்கள் அரசியலில் ஏற்றுக்கொள்ள பழகி வருகின்றனர்.
திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் பேச்சு .
திருச்சி அறிவாளர் பேரவை புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா திருச்சியில்…
Read More...
Read More...