Browsing Category
Politics
திருச்சி கிழக்குத் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக. மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன்…
திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன் மாவட்ட செயலாளராக பதவி ஏற்ற பின்பு சுறுசுறுப்பாக கட்சி பணியாற்றி வருகிறார்.அதிமுகவில் இருந்து போன ஒரு சில ஓடுகாளிகளுக்கு பதிலாக இளைஞர்களை அப் பதவிகளுக்கு பொதுச் செயலாளரிடம் பரிந்துரை… Read More...
யாதவ மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய அமைச்சர் நிர்மல்குமார் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.பாரத…
பூலித்தேவனின் சேனாதி பதி என முதல் சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்துக்கோனின் வரலாற்றினை திசை திருப்பும் அமைச்சர் நிர்மல்குமார்.
வரலாற்று பிழையான கருத்தை வாபஸ் பெற பாரத முன்னேற்றக் கழகம் வலியுறுத்தல்
யாதவர்களின் அரசியல் கட்சியான… Read More...
தனது சுனாமி தொழில் சிறப்பாக நடைபெற தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த திருச்சி அதிமுக பிரமுகர்
சுனாமி பிசினஸ் என்றால் என்ன?
வெளிநாடுகளில் இருந்து கூலிப்படையினர் (குருவிகள்) மூலமாக தங்கம் கடத்தி வரப்படும். அந்தத் தங்கத்தை இடைத்தரகர்கள் அல்லது கடத்தல்காரர்கள் தங்கள் கைகளுக்கு மாற்றும்போது, திட்டமிட்டு அதனை மற்றொரு கும்பல்…
Read More...
Read More...
காங்கிரஸ் மாநில பொது செயலாளர் வழக்கறிஞர் சரவணன் பிறந்தநாளை முன்னிட்டு பொன்னாடை போர்த்தி வாழ்த்து…
தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் பிறந்தநாள் விழாவை தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கேக் வெட்டி கொண்டாடினார்.
வழக்கறிஞர் குமாஸ்தாவும் காங்கிரஸ் நிர்வாகியுமான அண்ணா சிலை விக்டர் உள்ளிட்டோ பொன்னாடை… Read More...
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்க மாநில செயற்கழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள்…
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்க மாநில செயற்கழு கூட்டம் இன்று சனிக்கிழமை (11.7.2027) திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் உள்ள வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க மாநில தலைவர் வீ.குமார் தலைமை தாங்கினார். வேலை… Read More...
திருச்சி மாவட்ட இம்மானுவேல் சேகரனார் வழக்கறிஞர் நலச்சங்க ஆலோசனை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள்…
திருச்சி மாவட்டஇம்மானுவேல் சேகரனார் வழக்கறிஞர் நலச்சங்க ஆலோசனை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு;
முக்கிய தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றம்.
திருச்சி மாவட்ட தியாகி இம்மானுவேல் சேகரனார் வழக்கறிஞர் நலச் சங்கம் சார்பாக உறையூர்… Read More...
பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் டாக்சி ஸ்டாண்டு அமைத்துத்தர வேண்டும் என அமைச்சரிடம் சி.ஐ.டி.யு.…
திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் டாக்சி ஸ்டாண்டு அமைத்துத்தர வேண்டும் என அமைச்சரிடம் சி.ஐ.டி.யு. சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் கோரிக்கை மனு .
திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் சி.ஐ.டி.யு.… Read More...
இன்று கரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகைதரும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு முன்னாள்…
கரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகைதரும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் திருச்சி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு.
தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று… Read More...
திருச்சியில் ஒருங்கிணைந்த மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு .
திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவையின் ஆலோசனைக் கூட்டம்
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், கரூர்… Read More...
போலி ஆவணம் மூலம் பள்ளி அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநில…
அன்னை கே ஆர் சி கல்வி மற்றும் அறக்கட்டளை நிர்வகித்து வரும், பம்மல் ஏகாம்பரம் தெருவில் உள்ள ஶ்ரீ சங்கரா பப்ளிக் ஸ்கூல் மற்றும் ஶ்ரீ சங்கரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் தலைவர் நந்தகுமார் மீது சுரேஷ்பாபு என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளர்.…
Read More...
Read More...