Browsing Category
Politics
திருச்சி மலைக்கோட்டை கோயில் தேரோட்டம்,மகேஸ் பொய்யாமொழி தேர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்…
மலைக்கோட்டை தேரோட்டம் திருச்சியின் மிக முக்கிய பாரம்பரிய விழாக்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலின் இந்த ஆண்டு சித்திரை தேர்த்திருவிழா, ஏப்ரல் 20 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள்…
Read More...
Read More...
வாக்களித்த பொதுமக்கள் மற்றும் பசி தூக்கம் இன்றி உழைத்த அனைவருக்கும் நன்றி.அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி
வாக்களித்த பொதுமக்களுக்கும், உழைத்த உடன்பிறப்புகளுக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நெஞ்சார்ந்த நன்றி.
தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கவும், மாநிலத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் உறுதுணையாக…
Read More...
Read More...
வாக்களிக்காமல் ஏன் பணம் பெற்றீர்கள்?” என வீடு வீடாக சென்று கேள்வி கேட்கும் அரசியல்…
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 4ம் தேதி தான் வெளியாக உள்ளது. இந்நிலையில் தான் ஓட்டுபோடுவதாக கூறி பணத்தை பெற்று கொண்டு வாக்கு செலுத்தாவர்களை கண்டுபிடிக்கும் பணியில் கோவையில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.…
Read More...
Read More...
அமைச்சர் ஆகி விடுவார் என்பதால் திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் ஜெயிப்பதை திமுகவே…
திருச்சி கிழக்கு தொகுதியின் தேர்தல் களம், ஆளுங்கட்சியான திமுகவிற்குள் இருக்கும் உட்கட்சிப் பூசல்களை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.
இந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ்,…
Read More...
Read More...
நேர்மையான அரசியல்வாதிகள் குறைந்து வருகின்றனர்: திருச்சி அறிவாளர் பேரவை நிர்வாகிகள் பதிவியேற்பு…
நேர்மையான அரசியல்வாதிகள் குறைந்து வருகின்றனர்
ஊழல்வாதிகளை மக்கள் அரசியலில் ஏற்றுக்கொள்ள பழகி வருகின்றனர்.
திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் பேச்சு .
திருச்சி அறிவாளர் பேரவை புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா திருச்சியில்…
Read More...
Read More...
திருச்சி மாவட்டத்தில் 3.13 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை. தொகுதி வாரியாக வாக்களிக்காதவா்கள்…
திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் 3.13 லட்சம் பேர் தங்களது வாக்குகளை செலுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இருப்பினும், கடந்த 2021 பேரவைத் தோ்தலில் வாக்களிக்காத 6.18 லட்சம் பேருடன் ஒப்பிடுகையில் 50 சதவீதம்…
Read More...
Read More...
சிறப்பான முறையில தேர்தல் பணி ஆற்றிய நிர்வாகிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் நன்றி.வாக்கு எண்ணிக்கை…
தேர்தல் பணி ஆற்றிய நிர்வாகிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் நெஞ்சார்ந்த நன்றி.
திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தேர்தல் பணிகளில் அயராது உழைத்த நிர்வாகிகளை நேரில்…
Read More...
Read More...
கே என் நேரு உள்ளிட்ட அமைச்சர்களைத் தூங்க விடாமல் விரட்டிய ஸ்டாலினின் நள்ளிரவு போன் விசாரணை . காரணம்…
நேற்று இரவு அமைச்சர்களை தூங்க விடவில்லை ஸ்டாலின். ஒவ்வொரு அமைச்சரையும் ஃபோனில் பிடித்து நிலவரத்தைக் கேட்டபடி இருந்தார் ஸ்டாலின்
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இதுவரை கண்டிராத ஒரு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. வாக்குப்பதிவு…
Read More...
Read More...
மிகக் குறைந்த மார்ஜினிலாவது நாம்தான் ஆட்சியைப் பிடிக்கிறோம். அதிமுகவுக்கு சென்ற குட் நியூஸ்
தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்த விசாரணையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இறங்கி உள்ளாராம்..
இதுகுறித்த எக்ஸ்க்ளூசிவ் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.. அதுமட்டுமல்ல, தவெக தலைவர் விஜய் பிரிக்கும்…
Read More...
Read More...
மண்ணச்சநல்லூர் தொகுதியில் மூதாட்டி சொன்ன சின்னம் ஒன்று ஆனால் மாற்றி திமுகவிற்கு போட்டதாக தேர்தல்…
ஒரு மூதாட்டியின் வாக்கை அதிகாரி தன்னிச்சையாக மாற்றிப் பதிவிட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு நேற்று மதியம் ஒரு மூதாட்டி வாக்களிக்க வந்துள்ளார். வயது முதிர்வு மற்றும் கண் பார்வை…
Read More...
Read More...