Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

Business

திருச்சி விமான நிலையத்தில் knee Cap-ல் சுமார் ஒரு கிலோ தங்கம் (ரூ.1 கோடி 13 லட்சம் ) மறைத்து…

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சினிமா பாணியில் நூதன முறையில் தங்க கடத்தல் நடந்து வருகிறது. சுங்கத்துறை அதிகாரிகளும் கடத்தல்காரர்களின் முயற்சிகளை தொடர்ந்து முறியடித்து…
Read More...

இன்று திருச்சி தில்லைநகர் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கடையை உடைத்து திருட்டு .

திருச்சி தில்லை நகர் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கடையை உடைத்து திருட்டு . திருச்சி தில்லை நகரில் இன்று அதிகாலையில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பேக்கரி கடையின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த துணிகர…
Read More...

திருச்சிராப்பள்ளி அனைத்து வணிகர்கள் நல சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா. தலைவர் ராஜன் பிரேம் குமார்…

திருச்சிராப்பள்ளி அனைத்து வணிகர்கள் நல சங்கத்தின் முதலாம் ஆண்டு விழாவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் . திருச்சிராப்பள்ளி அனைத்து வணிகர்கள் நல சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா சந்தன மஹாலில் தலைவர் ராஜன் பிரேம்குமார்…
Read More...

லஞ்சம் வாங்கிய மின்சார வாரிய வணிக உதவியாளர் கைது

திருச்சியில் உயர் அழுத்த மின் கம்பத்தை இடம் மாற்றம் செய்து தர ரூ. 15,000 லஞ்சம் வாங்கிய மின்சார வாரிய வணிக உதவியாளர் கைது. திருச்சி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் தங்கையன் மகன் அந்தோணி (வயது 46). இவர் எலக்ட்ரிக்கல் மற்றும்…
Read More...

கடின உழைப்பு,நேர்மை உயர்வுக்கு வழி தரும். ஆர்.ஆர்.இன் ஹோட்டல் 13ஆம், ஆண்டு விழா – ஓம்சக்தி…

கடின உழைப்பு,நேர்மை உயர்வுக்கு வழி தரும். ஆர்.ஆர்.இன் ஹோட்டல் 13ஆம், ஆண்டு விழா - ஓம்சக்தி சேர்மன் ராமச்சந்திரன் பிள்ளை பேச்சு ஓம்சக்தி குழுமத்தின் கிளை திருநெல்வேலி ஆர்.ஆர். இன். ஹோட்டல் நிர்வாகத்தின் 13ஆம், ஆண்டு விழா நெல்லை…
Read More...

கோடை மழையால் திருச்சி மாவட்டத்தில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்ட எள் மற்றும் உளுந்து அழியும் நிலை.…

திருச்சி மாவட்டம் திருவானைக்கா கல்லணை நடுகரை பகுதி ஊா்களான கிளிக்கூடு, கவுத்தரசநல்லூா், உத்தமா்சீலி, பனையபுரம், திருவளா்சோலை, பொன்னுரங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் எண்ணெய் வித்து பயிரான எள், உளுந்து ஆகியவற்றை விவசாயிகள் சுமாா்…
Read More...

திருச்சியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யும் நபர்களை அதிரடியாக கைது செய்து வரும் போலீசார்…

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி திருச்சி மாநகரில் அனைத்து இடங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது காவல்துறை ஆணையரின் உத்தரவின்படி திருச்சி போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு பல்வேறு நபர்களையும் கைது…
Read More...

திருச்சியில் பிரத்யோக தயாரிப்புகளுடன் பிர்லா ஒப்ஸ் தனது புதிய கிளையை தொடங்கியது .

திருச்சி கருமண்டபத்தில் முதல் கிளையை தனது பிரத்யோக தயாரிப்பவர்களுடன் தொடங்கியது பிர்லா ஓபஸ் நிறுவனம் இளம் தொழில் முனைவோருக்கு சொந்தமான புதிய கிளை திருச்சியில் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது…
Read More...

செல்போனுக்கான கையடக்க சூரிய ஒளி சார்ஜர். திருச்சி என்ஐடி, சிடிஏசியுடன் இணைந்து கண்டுபிடிப்பு.

செல்போனுக்கான கையடக்க சூரியஒளி சார்ஜர் கருவியை திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்.ஐ.டி.), திருவனந்தபுரம் கணினி மேம்பாட்டு மையத்துடன் (சிடிஏசி) இணைந்து கண்டுபிடித்துள்ளது. திருச்சி என்ஐடியின் இஇஇ துறை பேராசிரியா் சி.…
Read More...

வெறும் 9 மியாசாகி மாம்பழம் பல லட்சம் சம்பாதித்த தமிழக விவசாயி .

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்திற்கு என்றுமே மவுசு குறையாது. மாம்பழ சீசன் வந்துவிட்டால் போதும், அனைவரும் அடித்துப் பிடித்துக் கொண்டு மாம்பழங்களை வாங்கி உண்பார்கள். இத்தகைய மாம்பழங்களை பயிரிட்டு லட்சங்களில் சம்பாதித்து வரும் விவசாயி…
Read More...