Browsing Category
Business
திருச்சியில் கஞ்சா விற்றவர்களை கைது செய்யாமல் , வாங்க வந்தவர்களை கைது செய்த போலீசார். பொதுமக்கள்…
திருச்சியில் கஞ்சா விற்பனையாளா்களை கைது செய்யாமல், வாங்க வந்த இளைஞா்களை போலீஸாா் கைது செய்துள்ள சம்பவம் .பொதுமக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி பிராட்டியூா் விநாயகா் கோயில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 2 இளைஞா்கள்… Read More...
திருச்சி விமான நிலையத்தில் இன்று மரம் அறுக்கும் ரம்பத்தில் மறைத்து எடுத்து வந்த ரூ.1.19 கோடி…
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 19 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 666 கிராம் தங்கம் பறிமுதல்.
திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த… Read More...
திருச்சி:கஞ்சா வியாபாரியை மடக்கிப்பிடித்த இளைஞர்கள் . போலீசார் வந்து கஞ்சா வியாபாரியை விடுவித்து…
திருச்சி பிராட்டியூர் பகுதியில் உள்ள விநாயகர் கோயில் அருகே இரண்டு நபர்கள் வெகு நேரமாக நின்று கொண்டு, அவர்கள் வைத்திருந்த கஞ்சாவை சிகரெட்டில் வைத்து புகைத்துக் கொண்டிருந்தனர்.
இதை கண்ட அப்பகுதி இளைஞர்கள் சிலர், அந்த நபர்களை… Read More...
திருச்சி உப்பிலியபுரத்தில் கள்ளச்சாராயம் ஊரல் போட்டவர் கைது. ரகசிய தகவல் அளிக்க கோரி மாவட்ட காவல்…
கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்து அதிர்ச்சியளிக்கிறது.
மேலும் பலர் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.…
Read More...
Read More...
திருச்சி காந்தி மார்க்கெட்டில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்களுடன் பெண் உட்பட 4 பேர் கைது.
திருச்சி காந்தி மார்க்கெட்டில்
போதைப்பொருள்களுடன் பெண் உள்பட 4 பேர் கைது.
திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் காந்தி மார்க்கெட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் ரோந்து சென்று… Read More...
திருச்சி மேலப்புதூரில் மசாஜ் சென்டரில் விபச்சாரம். வாலிபர் கைது – 3 பெண்கள் மீட்பு.
திருச்சி மேலப்புதூரில்
மசாஜ் சென்டரில் விபச்சாரம். வாலிபர் கைது - 3 பெண்கள் மீட்பு.
திருச்சி மாநகரில் உள்ள மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியசாமி,சப் இன்ஸ்பெக்டர்… Read More...
ஜூன் 25ஆம் தேதி திருச்சி மத்திய மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள்…
திருச்சி
திருச்சி தலைமை தபால் நிலைய கட்டிட வளாகத்தில் அமைந்துள்ள திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறைத்தலைவர் அலுவலகத்தில் ஜூன் 25-ம் தேதி மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
எனவே இந்த அலுவலகத்துக்கு… Read More...
திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர், கொள்ளிடம் பகுதிகளில் தொடரும் மணல் கொள்ளை.
திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர், கொள்ளிடம் பகுதிகளில் தொடரும் மணல் கொள்ளை.
கடந்த 10 ஆண்டுகளாக மேலூர் ஆற்று பகுதியில் நடந்த தொடர் மணல் கடத்தலால் அடி மணல் அரிப்பு ஏற்பட்டு முக்கொம்பு , கொள்ளிடம் பாலம் சரிந்தது அனைவரும் அறிந்தது.… Read More...
திருச்சி காந்தி மார்க்கெட்டில் வியாபாரிகள், வரும் பொது மக்களுக்கு அடிப்படை வசதிகள், உரிய பாதுகாப்பு…
திருச்சி காந்தி மார்க்கெட்டில் வியாபாரிகள், வரும் பொது மக்களுக்கு அடிப்படை வசதிகள், உரிய பாதுகாப்பு இல்லை.
திருச்சி
அனைத்து தரைக்கடை சில்லரை வியாபாரி சங்கம் மனு.
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து தரைக்கடை சில்லரை… Read More...
கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பாரம்பரிய முடி திருத்தும் தொழிலாளர்களை பாதுகாக்க தமிழ்நாடு…
கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பாரம்பரிய முடி திருத்தும் தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும்
தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முதல்வருக்கு மனு.
தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்க திருச்சி மாநகர் மாவட்ட சங்க செயலாளார்… Read More...