Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

Business

திருச்சி பாலக்கரையில் பங்கு சந்தையில் முதலீடு செய்து கடனாளியான வாலிபர் தலைமறைவு. மனைவி புகார்.

பாலக்கரையில் கடன் பிரச்சனையால் வாலிபர் மாயம் திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் அக்பர் அலி. இவரது மகன் ரியாஸ் அலி (வயது 36) இவர் பங்கு சந்தையில் பணிபுரிந்து வந்தார்.இந்த நிலையில் இவர் கடன்…
Read More...

திருச்சி ஐ எம் ஏ ஹாலில் முதலுதவி மற்றும் மருத்துவ வசதிகள் ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கம் மற்றும்…

இன்று சனிக்கிழமை திருச்சி இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் ஹாலில் திருச்சி மண்டல தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கமும் தமிழ்நாடு ஸ்கில் டெவலப்மெண்ட் சென்டர் ஃபார் ஹெல்த் கேர் ஆகியோர் தொழிற்சாலை நிர்வாகங்களில் கடைபிடிக்க…
Read More...

வெளிநாட்டில் வேலை எனக்கூறி ஆன்லைன் மோசடி செய்ய திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் இருந்து ஆள் அனுப்பிய…

வெளிநாடுகளில் இயங்கி வரும் ஆன்லைன் மோசடி நிறுவனங்களில் பணிபுரிய சட்டவிரோதமாக வேலைக்கு ஆள் அனுப்பி வந்த திருச்சி டிராவல்ஸ் நிறுவனத்தில் தமிழ்நாடு குடிபெயர்வு பாதுகாவலர், சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தி, அந்த நிறுவனத்தின் பெண் உரிமையாளரை…
Read More...

திருச்சியில் 11 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய வாலிபர் கைது . தாய் மகன் எஸ்கேப்.

திருச்சியில் போலீசாரிஅதிரடி வேட்டையில் 11 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய வாலிபர். தாய், மகன் தலைமறைவு. திருச்சியில் போதைப்பொருள்கள் புழக்கத்தை தடுக்கவும் அவற்றை விநியோகிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாநகர காவல்…
Read More...

ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு ஒரே ரத்தின கல்லிலான புதிய வைர கிரீடத்தை அர்ப்பணித்த இஸ்லாமிய பக்தர் .

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பக்தர் ஜாகீர் உசேன் உள்ளிட்ட நன்கொடையாளர்கள் பலர் சேர்ந்து ஒரே ரத்தின கல்லில் 160க்கும் மேற்பட்ட வைரங்கள் பதித்து அழகிய கிரீடத்தை தயார் செய்து கொடுத்து உள்ளனர்.
Read More...

திருச்சியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வாடகையுடன் 18 சதவீத ஜி.எஸ்.டி- வரியை கண்டித்து…

திருச்சியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வாடகையுடன் 18 சதவீத ஜி.எஸ்.டி- வரியை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம். மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு. வாடகையுடன் 18 சதவீத ஜி.எஸ்.டி-…
Read More...

திருச்சி: ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது. 800 கிலோ அரிசியுடன் கார் பறிமுதல்

திருச்சி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்திய இருவரைப் போலீஸாா் கைது செய்து, 800 கிலோ அரிசி மற்றும் காா் உள்ளிட்டவைகளைப் பறிமுதல் செய்தனா். திருச்சி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல்…
Read More...

திருச்சி காந்தி மார்க்கெட் சுமைப்பணி தொழிலாளர்களிடமும் கருத்து கேட்க வேண்டும். குறைதீர் கூட்டத்தில்…

திருச்சி காந்தி மார்க்கெட் இடமாற்றம் குறித்து சுமைப்பணி தொழிலாளர்களிடம் கருத்து கேட்க வேண்டும், கலெக்டரிடம் மனு. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள்குறைதீர் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில் திருச்சிராப்பள்ளி…
Read More...

திருச்சி டுவின்ஸ் கார் ஷோரூமில் மெகா எக்ஸ்சேஞ்ச் விழா தொடக்கம். 90% நிதி வசதியுடன் ஆக்டிவா இலவசமாக…

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் ஜமால் முகமது கல்லூரி, மற்றும் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் டுவின்ஸ் கார் ஷோரூம் செயல்பட்டு வருகிறது. இந்த ஷோரூமில் ஆண்டின் கடைசி மெகா எக்ஸ்சேஞ்ச் மேளா கொண்டாட்டம் வருகிற 31-ந்தேதி வரை…
Read More...

பாலக்கரையில் கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

பாலக்கரை கடையில் பூட்டை உடைத்து பணம் திருட்டு மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு. திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் கலைக்கோவன் (வயது 29) இவர் திருச்சி சங்கிலியாண்ட புரம் குமரன் ரோடு பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில்…
Read More...