Browsing Category
Business
திருச்சியில் லாட்டரி விற்ற 20 பேர் கைது – சொகுசு காருடன் ரூ 5 லட்சம் பணம் பறிமுதல். போலீசார்…
திருச்சியில் லாட்டரி விற்ற 20 பேர் கைது - சொகுசு காருடன் ரூ 5 லட்சம் பணம் பறிமுதல்.
இரண்டு வாகனங்கள், 10 செல்போன்களும் சிக்கியது. போலீசாரின் அதிரடி நடவடிக்கை .
திருச்சி மாநகரில் லாட்டரி விற்ற 20 பேர் சிக்கினர் . 2 பேர்… Read More...
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி மூலம் ரூ. 500 கோடிக்கு மேல் சொத்து சேர்த்த திருச்சி பிரபல…
திருச்சியில்
லாட்டரி பரிசுத் தொகையை கொடுக்காமல் ஏமாற்றிய திமுகவை சேர்ந்த பிரபல லாட்டரி வியாபாரி எஸ் வி ஆர் மனோகரன் உட்பட 5 பேர் கைது.
மேலும் மூன்று பேருக்கு வலைவீச்சு.
திருச்சி வடக்கு தாராநல்லூர் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர்… Read More...
பிரபல லாட்டரி வியாபாரி நாகராஜ் கைது. சாக்கு மூட்டைகளில் பணம், லாட்டரி சீட்டுகள் சிக்கியது.
சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்ததாக வந்த புகாரை தொடர்ந்து லாட்டரி வியாபாரி நாகராஜ் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவரது வீட்டில் இருந்த சாக்கு மூட்டையை திறந்து பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக… Read More...
அரசு பேருந்து கட்டணம் திடீரென உயர்வு. பொதுமக்கள் அதிர்ச்சி .
பொதுமக்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பது அரசு பேருந்தாகும். அந்த வகையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு ஊருக்கு செல்ல அரசு பேருந்தில் மட்டுமே குறைவான கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.எனவே பெரும்பாலான நடுத்தர வர்க்க மக்கள் முதல்… Read More...
தமிழகத்தில் முடி திருத்துவதற்கான குறைந்தபட்ச கட்டணத்தை உயர்த்த முடிவு.
தமிழகத்தில் முடிதிருத்துவதற்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பாரம்பரிய மருத்துவர் சமூகம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள்… Read More...
வாடகை கடைகளுக்கு 18% வரி விதிப்பை எதிர்த்து திருப்பூரில் இன்று ஒரு லட்சம் கடைகளை அடைப்பு. ரூ.100…
வாடகை கடைகளுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாக சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் இன்று 1 லட்சம் கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன.
இதனால் ரூ.100 கோடி அளவுக்கு வர்த்தகம்… Read More...
திருச்சி:இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் சங்கம் சார்பில் ரியல்…
திருச்சியில்
ரியல் எஸ்டேட் தொழிலாளர்கள் மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம்
மாநிலம் முழுவதிலும் நிர்வாகிகள் பங்கேற்பு.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட்… Read More...
யானை தந்தத்தில் பொம்மைகள் விற்ற வழக்கில் 13-வது நபராக திருச்சி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கைது
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தங்கும் விடுதி ஒன்றில் யானை தந்தத்தால் அழகிய வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட 4 யானை பொம்மைகள் மற்றும் டாலரை விற்பனை செய்யும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய… Read More...
திருச்சியில் நாக்கை பிளவுபடுத்தி டாட்டூ வரைந்த உரிமையாளர் ஊழியர் கைது .
திருச்சி வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 25) இவர், சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஏலியன் டாட்டூ என்கிற பெயரில் உடலில் டாட்டூ வரையும் கடை நடத்தி வந்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் அப்பகுதியில் அந்த கடையை நடத்தி… Read More...
திருச்சி உறையூரில் புதிய யூனிகான் பெண்களுக்கான பிரத்தியோக ஷோரூம்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி…
திருச்சி உறையூரில் யூனிகான் புதிய ஷோரூம்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்
திருச்சி மாவட்டம் உறையூர் மெயின் ரோடு சாலை ரோட்டில் புதிய யூனிக்கான் பெண்களுக்கான பிரத்யேக ஷோரூம் திறப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை… Read More...