Browsing Category
Business
110 ரூபாய் நோட்டை கொடுத்து வயதான தம்பதியினரை ஏமாற்றிய மர்ம நபர் .
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் டீ கடை நடத்தி வரும் வயதான தம்பதியை 110 ரூபாய் நோட்டு கொடுத்து ஏமாற்றியுள்ளார் மர்ம நபர்.
சிறிய கடை ஒன்றில் டீக்கடை நடத்தி பஜ்ஜி போண்டா போட்டு வியாபாரம் செய்து வரும் வயதான தம்பதியை… Read More...
திருச்சி அமராவதி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனையகத்தில் ஊழலில் திளைக்கும் உயர் அதிகாரிகள் முதல்…
தமிழ்நாட்டில் கூட்டுறவு இயக்கம் ஒரு ஆலமரம் போல் வளர்ந்து பரவி ஆழமாக வேரூன்றி, மக்களின் அன்றாட விவகாரங்களோடு நெருங்கிய தொடர்புடையது.
கூட்டுறவுகளின் வளர்ச்சிக்கு உதவவும், அதன் சாதனைகள் பற்றிய அறிவை மக்களிடையே பரப்பவும்,… Read More...
திருச்சி தில்லைநகரில் ரூ.1 டெம்பர் கிளாஸ் உள்ளிட்ட பல ஆப்பர்களை அறிவித்த ஐ மொபைல்ஸ் ஷோரூம் திறப்பு…
திருச்சி தில்லை நகரில் அதிரடி ஆஃபர்களுடன் ஐ மொபைல்ஸ் ஷோரூம் திறப்பு விழா.
"ஐ மொபைல்ஸ்" என்ற பெயரில் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா திருச்சி தில்லை நகர் நான்காவது கிராஸ் மெயின் ரோட்டில் இன்று நடைபெற்றது.
இதில் சிறப்பு… Read More...
திருச்சியில் பிரபல குளிர்பான நிறுவனங்களின் பாட்டில்களில் போலி லேபிள் ஒட்டி விற்பனை.7…

திருச்சியில்
பிரபல குளிர்பான நிறுவனத்தின் பாட்டில்களில்
போலி லேபிள் ஒட்டி விற்பனை.
7 நிறுவனங்களுக்கு சீல்.
திருச்சியில் செயல்படும் குளிர்பான நிறுவனங்கள், பிரபல குளிர்பான நிறுவனங்களின் பாட்டில்களில் தங்களுடைய… Read More...
திருச்சி மாநகரப் பகுதியில் வெளி மாநில லாட்டரி விற்ற மூன்று பேர் கைது .
திருச்சியில்
வெளி மாநில லாட்டரி
விற்ற 3 பேர் கைது .
திருச்சி காந்தி மார்க்கெட் சிறப்பு இன்ஸ்பெக்டர் செல்வராஜ், திருச்சி பாலக்கரை உப்பு பாறை பகுதியில்
வெளிமாநில லாட்டரி சீட்டு விற்ற திருச்சி மதுரை ரோடு நத்தர்ஷா பள்ளிவாசல்… Read More...
திருச்சியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 65 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் .
திருச்சியில்
65 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை.
திருச்சி மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக மாநகராட்சி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு நேற்று தகவல்… Read More...
திருச்சியில் DTDC கூரியர் மூலம் போதை பொருட்கள் பெற்று விற்ற 8 பேர் கைது
திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக போதை மருந்துகள் கூரியர் மூலம் பெறப்பட்டு பயன்பாட்டில் இருப்பதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 9487464651 என்ற உதவி எண்ணிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த… Read More...
தீபாவளியை முன்னிட்டு இன்று விராலிமலையில் நடைபெற்ற சந்தையில் ரூ.3 கோடி மதிப்புள்ள ஆடு கோழிகள்…
தீபாவளி நெருங்குவதால் விராலிமலையில் இன்று(திங்கட்கிழமை )காலை கூடிய ஆடு, கோழி சந்தை களை கட்டியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் வாரம்தோறும் திங்கட்கிழமை அதிகாலை நடைபெறும் ஆடு மற்றும் கோழி சந்தை வழக்கம்போல் இன்று… Read More...
திருச்சியில் காந்தி ஜெயந்தி அன்று மது விற்ற 2 பேர் கைது. மது பாட்டில்கள், பணம் பறிமுதல்.
திருச்சியில் காந்தி ஜெயந்தி அன்று மது விற்ற 2 பேர் கைது. 57 மது பாட்டில்கள், பணம் பறிமுதல்.
காந்தி ஜெயந்தியையொட்டி திருச்சி மாவட்டத்தில் மது கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் தடையை மீறி மது பதுக்கி வைத்து… Read More...
திருச்சி விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்புள்ள சிகரெட்டுகள் பறிமுதல் .
சார்ஜாவிலிருந்து அனுமதியின்றி கடத்தி வரப்பட்ட ரூ. 4 லட்சம் மதிப்புள்ள சிகரெட்டுகளை திருச்சி விமான நிலையத்தில் நேற்று பறிமுதல் செய்தனா்.
சாா்ஜாவிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் நேற்று (புதன்கிழமை) வந்த ஒரு பயணி தனது… Read More...