Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

2026 சட்டமன்றத் தேர்தல்

திமுக வுக்கு ஆதரவு என வதந்தி பரவிய நிலையில் நடிகர் அஜித்குமாரை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சந்தித்த…

தமிழக 17 வது சட்டசபை தேர்தல் நடந்த 23ஆம் தேதி நடைபெற்றதுஎன் வாக்கு எண்ணிக்கை வருகின்ற 4ம் தேதி நடைபெற உள்ளது.தேர்தல் அன்று வாக்களித்த பின் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், "மாற்றம் தேவையில்லை" (No need to change) என திமுகவுக்கு ஆதரவாக…
Read More...

திருச்செந்தூர் சீரடி சாய்பாபா கோயில்களை தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூரில் நாளை விஜய் வழிபாடு.

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டி வேளாங்கண்ணி, நாகூரில் நாளை விஜய் வழிபாடு. விடியற்காலை சென்னையிலிருந்து காரில் நாகை செல்கிறார். தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23 ந்தேதி நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து வருகிற 4 ந் தேதி…
Read More...

திருச்சி தமிழக வெற்றிக்கழக அலுவலகம் தீவைத்து எரிப்பு,விஜய் கடும் கண்டனம்.

திருச்சி தமிழக வெற்றிக்கழக அலுவலகம் தீவைத்து எரிப்பு,விஜய் கடும் கண்டனம் மர்ம ஆசாமிகளுக்கு கைவரிசை, போலீசார் விசாரணை. தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த 23 ந்தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வருகிற 4 ந்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில்…
Read More...

காவல்துறையினர் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது டிஜிபி அதிரடி உத்தரவு. போலீசார் அதிர்ச்சி.

மேற்கு வங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில், இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வருகின்ற மே 4-ம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது.…
Read More...

திருச்சி :தபால் ஓட்டுக்களை அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் ஒப்படைப்பு

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான அஞ்சல் வாக்குகளை இரண்டாம் கட்டமாக பிரித்து, மாவட்ட வாரியாக அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலர்களிடம் நேற்று செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது. பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் அஞ்சல்…
Read More...

வாக்களித்த பொதுமக்கள் மற்றும் பசி தூக்கம் இன்றி உழைத்த அனைவருக்கும் நன்றி.அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

வாக்களித்த பொதுமக்களுக்கும், உழைத்த உடன்பிறப்புகளுக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நெஞ்சார்ந்த நன்றி. தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கவும், மாநிலத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் உறுதுணையாக…
Read More...

வாக்களிக்காமல் ஏன் பணம் பெற்றீர்கள்?” என வீடு வீடாக சென்று கேள்வி கேட்கும் அரசியல்…

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 4ம் தேதி தான் வெளியாக உள்ளது. இந்நிலையில் தான் ஓட்டுபோடுவதாக கூறி பணத்தை பெற்று கொண்டு வாக்கு செலுத்தாவர்களை கண்டுபிடிக்கும் பணியில் கோவையில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.…
Read More...

அமைச்சர் ஆகி விடுவார் என்பதால் திருச்சி கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் ஜெயிப்பதை திமுகவே…

திருச்சி கிழக்கு தொகுதியின் தேர்தல் களம், ஆளுங்கட்சியான திமுகவிற்குள் இருக்கும் உட்கட்சிப் பூசல்களை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. இந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ்,…
Read More...

90 வயதிலும் ஆசையாக ஓட்டு போட வந்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது” என கண்ணீர் மல்கத் தெரிவித்த…

தென்னிந்திய சினிமாவின் 'இசையரசி' என்று போற்றப்படும் பழம்பெரும் பின்னணி பாடகி பி.சுசீலா, தமிழக சட்டசபை தேர்தலில் தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற முடியாமல் மிகுந்த மனவேதனையுடன் திரும்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 90 வயதான அவர்,…
Read More...

திருச்சி மாவட்டத்தில் 3.13 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை. தொகுதி வாரியாக வாக்களிக்காதவா்கள்…

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் 3.13 லட்சம் பேர் தங்களது வாக்குகளை செலுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், கடந்த 2021 பேரவைத் தோ்தலில் வாக்களிக்காத 6.18 லட்சம் பேருடன் ஒப்பிடுகையில் 50 சதவீதம்…
Read More...