Browsing Category
விபத்து
திருச்சியில் கட்டிட தொழிலாளி மயங்கி விழுந்து சாவு.
திருச்சியில் கட்டட தொழிலாளி மயங்கி விழுந்து சாவு.
திருச்சியில் கட்டிட பணியில் இருந்த போது தொழிலாளி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் நச்சலூர் அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அ.முனியாண்டி…
Read More...
திருச்சியில் கட்டிட பணியில் இருந்த போது தொழிலாளி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் நச்சலூர் அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அ.முனியாண்டி… Read More...
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் பிஸ்கட் கம்பெனி லோடுமேன் கார் மோதி சாவு.
திருச்சி எடமலைப்பட்டி புதூரில்
பிஸ்கட் கம்பெனி லோடுமேன் கார் மோதி சாவு.
திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்தவர் அழகர். இவரது மகன் சுரேஷ் (வயது 31). இவர் எடமலைப்பட்டிபுதூர் ராமச்சந்திரா நகரில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது…
Read More...
Read More...
திருச்சி அருகே வேட்டைக்கு சென்ற வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து பலி.
வேட்டைக்கு சென்ற வாலிபர் கிணற்றில் விழுந்து பலி.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கஸ்பா பொய்கைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துச்சாமி மகன் பிரகாஷ் (வயது 23) நேற்று இரவு நாகம்மாள் கோவில் அருகே வேட்டைக்கு சென்ற நிலையில்… Read More...
திருச்சி அருகே ரயில் மோதி மாற்றுத்திறனாளி பலி.
திருச்சி அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கண்ணுடையான்பட்டி பகுதியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்(வயது 40) எலக்ரிசன் வேலை செய்து வருகின்றார்.
காது, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர் இன்று காலை காலை… Read More...
திருச்சி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி சம்பவ இடத்திலேயே மரணம்..
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ளது தெற்கு இருங்கலூர் கிராமம். இந்த கிராமத்தில் வசிக்கும் சவரிமுத்து மகன் பிலவேந்திரன் (வயது 56)
விவசாயியான இவர் ஆடு, மாடுகளை வைத்து பராமரித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று…
Read More...
Read More...
திருச்சியில் நடந்து சென்ற அடையாளம் தெரியாத நபர் மீது இரு சக்கர வாகனம் மோதி பலி.
திருச்சி திருவளர்சோலையில் இருசக்கர வாகனம் மோதி அடையாளம் தெரியாத நபர் பலி.
போலீசார் விசாரணை.
திருச்சி திருவளர்சோலை பொன்னுரங்கபுரத்தில் இருசக்கர வாகனம் மோதி அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பலியானார். இவர் அவ்வழியாக நடந்து… Read More...
திருச்சி அருகே ஓடும் காரில் தீ.அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்.
தேசிய நெடுஞ்சாலையில் ஒடும் காரில் தீ டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி சந்தைபேட்டை தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 36)
வையம்பட்டியில் இருந்து ஹீன் டாய் வெர்னா காரில் திருச்சி நோக்கி…
Read More...
Read More...
நின்ற லாரியின் மீது மோதி தந்தை மகன், மகள் உயிரிழந்த பரிதாப சம்பவம்.
செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை அருகே உள்ள நாகல்கேணி பூபதி தெரு, காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 37), இவரது மகன் கிரி (வயது 9), மகள் மோனிகா (வயது 7).
கோபிநாத் தனது மகன் மற்றும் மகளுடன் கோவளம் சென்றுவிட்டு நேற்று இரவு… Read More...
திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள ரதிமீனா குடோன் விபத்துக்கு முன் அப்புறப்படுத்தப்படுமா?
விபத்தை விளைவிக்கும் வகையில் திருச்சி சுப்ரமணியபுரம், ரஞ்சிதபுரம் ரதி மீனா பார்சல் சர்வீஸ்.
திருச்சி டீ.வி.எஸ். டோல்கேடில் இருந்து ஜீ கார்னர் வரை செல்லும் சர்வீஸ் ரோடாக இல்லாமல் ஆபத்தான இருவழி பாதையாக இருந்து வரும்… Read More...
டூவீலர் மீதுகார் மோதி வயதான தம்பதியினர் இடத்திலேயே பலி.சமயபுரம் அருகே பரிதாபம்.
சமயபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் வயதான தம்பதி சம்பவ இடத்திலேயே பலி.
திருச்சி லால்குடி அடுத்த புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கானக்கிளியயநல்லூர் அருகே வந்தலைக்கூடலூரைச் சேர்ந்தவர் விவசாயியான ஜோசப் (வயது 65). இவரது மனைவி…
Read More...
திருச்சி லால்குடி அடுத்த புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கானக்கிளியயநல்லூர் அருகே வந்தலைக்கூடலூரைச் சேர்ந்தவர் விவசாயியான ஜோசப் (வயது 65). இவரது மனைவி… Read More...