Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

விபத்து

பிரபல இசையமைப்பாளர் விமான விபத்தில் மனைவி, குழந்தையுடன் பலி.

லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான டொமினிகன் குடியரசு நாட்டில் இன்று நடைபெற்ற விமான விபத்தில் பிரபல இசையமைப்பாளர், அவரது மனைவி மற்றும் குழந்தை உள்பட 9 பேர் உயிரிழந்தனர். தனது இசையமைப்பு மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் ஜோஷி ஏஞ்சல்…
Read More...

முப்படைத் தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் வீழ்ந்து வெடித்து சிதறும் பரபரப்பு வீடியோ

நேற்று நமது முப்படைகளின் தளபதி பிபின் ராவத் "BIMSTEC மாநாட்டில் பேசிய விதம்.. இந்தியா உயிரியல் போரை எதிர்கொள்ள தயாராகிவிட்டது என்று கூறியிருந்தார் உயிரியல் போரை எதிர்கொள்ள தனி இராணுவ பிரிவை இந்தியா உருவாக்க கூடும் என்று அனைவரும்…
Read More...

ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி உட்பட 13 பேர் பலி. இந்திய விமானபடை அதிகாரபூர்வ அறிவிப்பு.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் உள்பட 14 பேர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றனர்.ஹெலிகாப்டர்…
Read More...

ஹெலிகாப்டர் விபத்து: முப்படைத் தளபதியின் மனைவி உடல் மீட்பு.

நீலகிரி மாவட்டம், குன்னூர், வெலிங்கடனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. இங்கு இன்று நடக்க இருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு…
Read More...

உயிர்பலி ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க காவல்துறை கண்காணிப்பாளருக்கு கோரிக்கை.

ஜீயபுரம் பேருந்து நிறுத்ததில் சாலை பாதுகாப்பை உறுதி படுத்த கோரி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சாலை பயனீட்டாளர் நல அமைப்பினர் கோரிக்கை மனு.புதியதாக விரிவாக்கம் செய்யப்பட்ட குடமுருட்டி பாலம் முதல் அந்தநல்லுர் வரையிலான…
Read More...

தருமபுரி அருகே எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது.

கேரளம் மாநிலம், கண்ணூரிலிருந்து பெங்களூரு அருகே உள்ள யஷ்வந்த்பூர்‌ நோக்கி பயணிகள் விரைவு வந்துக் கொண்டிருந்தது.இந்நிலையில் இன்று அதிகாலை 3.50 மணிக்கு சேலத்தை கடந்து தர்மபுரிக்கு வந்தபோது வே.முத்தம்பட்டி மலைப்பாதையில் கற்கள் பெயர்ந்து…
Read More...

அரசு மருத்துவமனையில் தீ விபத்து. 10 பேர் உயிரிழப்பு. விசாரணை நடத்த முதல்வர் உத்தரவு.

மகாராஷ்டிர மாநிலம் அகமது நகரில் செயல்பட்டு வந்த அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். அங்குள்ள கொரோனா அவசர சிகிச்சை பிரிவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.ஐசியு  வார்டே இவ்வாறு பாதுகாப்பற்ற முறையில்…
Read More...