Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

விபத்து

சாலையில் சாய்ந்த மின் கம்பம்.பெரும் விபத்து தவிர்ப்பு.

திருச்சி புதுக்கோட்டை சாலையில் காற்றில் சாய்ந்த மின்கம்பங்கள் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து, திருச்சி மாநகராட்சி சார்பில், சாலையின் மையத் தடுப்புகளில் அமைக்கப்பட்டிருந்த மின் விளக்கு கம்பங்கள் நேற்று மாலை காற்றில் சாய்ந்து…
Read More...

ஜெயில் கார்னர் பஸ் நிறுத்தத்தை பொதுமக்கள் நலன் கருதி மாற்ற மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை.

திருச்சி ஜெயில் கார்னர் பகுதியிலுள்ள பஸ் நிறுத்ததை மாற்ற வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை. திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் இருந்து ஏர்போர்ட், OFT, மாத்தூர், மண்டையூர் வழியாக கீரனூர், புதுக்கோட்டை செல்லும் பஸ்கள் ஜெயில் கார்னர்…
Read More...

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட 80 வயது முதியவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

கொள்ளிடம் ஆற்றில் இழுத்து செல்லப்பட்ட 80 வயது முதியவரை மீட்ட தீ அணைப்பு வீரர்கள். பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரைச் சேர்ந்தவர் நல்லு கவுண்டர் (வயது 80). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் கோபித்துக் கொண்டு திருச்சிக்கு…
Read More...

திருச்சி சுப்ரமணியபுரம் அருளானந்தர் பேராலயத்தில் தீ விபத்து.

திருச்சி சுப்ரமணியபுரம் அருளானந்தர் பேராலயத்தில் தீ விபத்து. திருச்சியில் வியாழக்கிழமை இரவு பேராலம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் பாதிப்பு ஏதுமில்லை. திருச்சி , டி.வி.எஸ்.டோல்கேட் சுப்பிரமணியபுரம்…
Read More...

விபத்தில் காலை இழந்த ராணுவ வீரருக்கு ரூ.1,67,84,000 அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடு வழங்க திருச்சி…

பஸ் மோதிய விபத்தில் காலை இழந்த ராணுவ வீரருக்கு ஒரு கோடியே 67 லட்சத்து 84 ஆயிரம் இழப்பீடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு நீதிப|தி உத்தரவு. தேனி மாவட்டம ஆண்டிப்பட்டி தாலுகா வேம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகரன் பாண்டியன் (வயது…
Read More...

திருச்சி பிரபல ஹோட்டலில் பயங்கர தீ விபத்து. ரூ.4.5 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்.

திருச்சி பிரபல ஓட்டலில் பயங்கர தீ விபத்து. திருச்சி தில்லைநகரில் உள்ள பிரபலமான ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. .இதில் ஆவணங்கள் உள்பட 4.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-…
Read More...

ஸ்ரீரங்கம் வங்கியில் தீ விபத்து என்ற தகவலால் பரபரப்பு.

ஸ்ரீரங்கம் வங்கியில் தீ விபத்து என தகவலால் பரபரப்பு. ஸ்ரீரங்கம் கீழவாசல் வெள்ளை கோபுரம் அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட அரசு வங்கி உள்ளது. இந்த வங்கி இன்று காலை திறக்கப்பட்டு ஊழியர்கள் வழக்கம் போல் பணியை தொடங்கினர்.…
Read More...

திருச்சி ராம்ஜி நகர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் முதியவர் பலி

திருச்சி ராம்ஜிநகர் அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் அடுத்துள்ள கள்ளிக்குடி, காந்தி காலனியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 63). இவர் தினசரி அதிகாலை அதே பகுதியில் உள்ள…
Read More...

விபத்து ஏற்படும் முன் தடுப்புச்சுவர் கட்ட வேண்டுகோள்.

விபத்து ஏற்படும் முன் தடுப்புச் சுவர் கட்ட வேண்டுகோள். திருச்சி மாவட்டம் துறையூர் வட்டத்தில் அமைந்துள்ளது கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமான பச்சைமலை. துறையூரிலிருந்து கீரம்பூர், செங்காட்டுப்பட்டி, மூலக்காடு, வனத்துறை செக்போஸ்ட்…
Read More...

தஞ்சை மாவட்டத்தில் தேர் திருவிழாவில் 11பேர் உயிரிழந்த சம்பவம், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில்…

தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவின் போது, எதிர்பாராத விதமாக, தேர் மின் கம்பியில் உரசியதால் விபத்து ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின்…
Read More...