Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

விபத்து

திருச்சி அருகே வேளாங்கண்ணி அரசு பஸ் கவிழ்ந்து ஒருவர் பலி, 11 பேர் படுகாயம்.

திருச்சி அருகே இன்று வேளாங்கண்ணி அரசு பஸ் கவிழ்த்து ஒருவர் பலி. திருச்சி அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த விபத்தில் வேளாங்கண்ணி அரசு பஸ் கவிழ்ந்தது. இதில் ஒருவர் பலியானார். 11 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .…
Read More...

திருச்சி பெல் நிறுவன குடியிருப்பு அருகே மாடு முட்டி சிறுவன் படுகாயம். தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்

பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் மாடு முட்டி சிறுவன் படுகாயம். திருச்சி, பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் சுற்றி திரியும் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட விலங்குகளால் குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நேற்று மாலை மாடு…
Read More...

திருச்சி அருகே தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து. 24 பயணிகள் பத்திரமாக மீட்பு.

திருச்சி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து அதிர்ஷ்டவசமாக 24 பயணிகள் பத்திரமாக மீட்பு. திருப்பதியில் இருந்து மதுரைக்குச் சென்ற தனியார் பேருந்து இன்று அதிகாலை திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் அருகே உள்ள…
Read More...

திருச்சியில் சாலையோர சுவற்றில் மோதி வாலிபர் பலி.

திருச்சி அரிஸ்டோ மேம்பால பாலக்கட்டையில் மோதி வாலிபர் பரிதாப சாவு. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் முகமது. இவரது மகன் ஆஷிக் முகமது (வயது 26). இவர் தனது இரு சக்கர வாகனத்தில் அரிஸ்டோ மேம்பாலத்தில்…
Read More...

திருச்சி என் ஐ டி பாதுகாப்புத்துறை மாணவர்களுக்கு தீ விபத்து பாதுகாப்பு குறித்த பயிற்சி.

திருச்சி என்ஐடி பாதுகாப்புத் துறை, தமிழ்நாடு மாநில தீயணைப்புத் துறை உடன் இணைந்து பி டெக்., எம்.டெக்.. மற்றும் பிஎச்டி., மாணவர்களுக்கு தீ பாதுகாப்புப் பயிற்சி மற்றும் திறன்களை ஏற்பாடு செய்திருந்தது. தீயை தடுத்தல், கடைசியாக அவசரகாலத்தில்…
Read More...

பாதுகாப்பற்ற முறையில் தினக்கூலி பணியாளர்களை பணியில் ஈடுபடுத்திய மாநகராட்சி அதிகாரிகள் மீது…

திருச்சி மாநகராட்சி மண்டலம் 2 வார்டு 20 தாழம்பூ சுய உதவி குழுவில் பணி புரியும் தினக்கூலி தூய்மை பணியாளர்களை ஏர்போர்ட் பகுதி நெடுஞ்சாலையில் சென்டர் மீடியம் ஓரமாக உள்ள மண்ணை சுத்தம் செய்வதற்கு அழைத்துச் சென்று வேலையில் ஈடுபடுத்தினர்…
Read More...

திருச்சியில் விளம்பர பிளக்ஸ் போர்டில் மின்சாரம் தாக்கி மூன்று பேர் படுகாயம்.

திருச்சி வடக்கு தாரா நல்லூர் வசந்தநகர் ஆண்டாள் இல்லத்தில் வசித்து வருபவர் தியாகராஜன் (வயது 43). இவருக்கு தேவதர்ஷினி(20), முகிலன் (17), பொழிலன் என மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில் முகிலன் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி தன்னுடைய…
Read More...

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் தூங்கியவர் மீது பஸ் மோதல்.

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் படுத்து தூங்கிய பயணி மீது பஸ் மோதி காயம்.புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் புலியூர் தென்னத்திரையான் பட்டி தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 51). வெளியூர் சென்ற இவர் திருச்சி மத்திய பஸ் நிலையம்…
Read More...

திருச்சி அம்மா மண்டபத்தில் வெள்ள மீட்பு குறித்த ஒத்திகையைஅமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார்.

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் வெள்ள மீட்பு குறித்த ஒத்திகை. அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார்.திருச்சி மாவட்டத்தில் காவிரி கொள்ளிடம் ஆறுகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதயொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில்…
Read More...

திருச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி 7ம் வகுப்பு மாணவி பலி.

திருச்சி சோமரசம்பேட்டையில் மோட்டார் சைக்கிள் மோதி 7ம் வகுப்பு மாணவி பலி. பள்ளி முடிந்து வீடு திரும்பிய போது பரிதாபம். கரூர் மாவட்டம் குளித்தலை முதலைப்பட்டி காவல் நகர் பகுதியை சேர்ந்தவர் வண்ணான் (வயது 45 ) இவரது மகள் நிகிதா (வயது 12).…
Read More...