Browsing Category
விபத்து
ஸ்ரீரங்கத்தில் பீடி நெருப்பு போர்வையில் பிடித்து முதியவர் கருவி சாவு.
ஸ்ரீரங்கத்தில் பீடி பற்ற வைத்த நெருப்பு படுக்கையில் விழுந்து விபத்து. முதியவர் கருகி சாவு.
கீதாபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு (வயது 80). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனது படுக்கை அறையில் உட்கார்ந்து கொண்டு பீடியை பற்ற வைத்து பிடித்துக்…
Read More...
Read More...
திருச்சி நீதிமன்றம் அருகே மாநகராட்சி லாரி மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி.
திருச்சி நீதிமன்றம் அருகே இன்று
மாநகராட்சி லாரி மோதி ஒருவர் பலி.
திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான ஒரு லாரி திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகாமையில் பீமநகர் சாலையில் சென்று கொண்டிருந்தது.
நீதிமன்றம் வாசல், வ உ சி சிலை அருகே…
Read More...
Read More...
திருச்சியில் கோயில் கோபுரத்தில் மைக் செட் கட்டிய நபர் தவறி விழுந்தவர் சாவு.
திருச்சி கோவில் விழாவுக்கு மைக் செட் கட்டியவர் கோபுரத்திலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார் .
இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி மேல அம்பிகாபுரம் அண்ணா நகர் கலைவாணர் தெருவை சேர்ந்தவர் வீராசாமி (வயது 35). சொந்தமாக…
Read More...
Read More...
திருச்சியில் பள்ளி மாணவன் உள்பட இரண்டு பேர் நீச்சல் தெரியாததால் ஆற்றில் மூழ்கி பலி.
பள்ளி மாணவர் உட்பட இரண்டு பேர் நீச்சல் தெரியாததால் ஆற்றில் மூழ்கி பலி.
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம், அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 17 )அங்குள்ள பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில்…
Read More...
Read More...
விபத்தில் இறந்த அடையாளம் தெரியாத மூதாட்டியின் உடலை நல்லடக்கம் செய்த சமூக ஆர்வலர் விஜயகுமார்.
விபத்தில் இறந்த வயதான பெண்.
நல்லடக்கம் செய்த சமூக ஆர்வலர்.
திருச்சி சோமரசம் பேட்டை பிரதான சாலை அருகே உள்ள காளிமார்க் சோடா கம்பெனி எதிரில் கிழக்காக வயதான பெண் சாலையில் இடதுபுறம் நடந்து செல்லும் போது அதே திசையில் பின்னால் வந்த இருசக்கர…
Read More...
Read More...
மணிகண்டம் அருகே இன்று 54 பயணிகளுடன் சொகுசு பஸ் கவிழ்ந்து விபத்து. 4 பேர் படுகாயம்
திருச்சியில் இன்று
54 பயணிகளுடன் சொகுசு பஸ் கவிழ்ந்து
4 பேர் படுகாயமடைந்தனர்.
தனியார் சொகுசு பேருந்து ஒன்று 54 பயணிகளுடன் . இன்று சென்னையில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற போது மணிகண்டம் அருகே இந்த பஸ்… Read More...
திருச்சி அரியமங்கலத்தில் இருசக்கர வாகனம் மோதி முதியவர் மயக்கம்.தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய…
திருச்சி அரியமங்கலத்தில்
இருசக்கரவாகனம் மோதி முதியவர் படுகாயம் .
மயக்க நிலையில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.
திருச்சி அரியமங்கலம் அமலாபுரம் பஸ் நிறுத்தம் அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் நேற்று இரவு சாலையை… Read More...
திருச்சியில் ஆமை வேகத்தில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுவதால் ரூ.50 லட்சம் வீண்.முன்னாள் துணை மேயர்…
திருச்சியில் பாதாள சாக்கடை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால், தீ விபத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான மக்கள் வரிப்பணம் வீணானது என அதிமுக முன்னாள் துணை மேயர் சீனிவாசன் குற்றச்சாட்டு.
திருச்சியில் மாநகராட்சி சார்பில், மாநகரின் பல்வேறு… Read More...
உயிர் பலி ஏற்படும் முன் நடவடிக்கை எடுப்பார்களா காவல்துறையினர்?வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள ரதிமீனா குடோன் உயிர் பலிக்கு முன் அப்புறப்படுத்தப்படுமா ?
விபத்தை விளைவிக்கும் வகையில் திருச்சி சுப்ரமணியபுரம், ரஞ்சிதபுரம்பேருந்து நிறுத்தம் அருகில் ரதி மீனா பார்சல் சர்வீஸ் உள்ளது.… Read More...
இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த திருச்சி சுப்ரமணியபுரத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி பரிதாப…
திருச்சியில் நடந்த சாலை விபத்தில் கட்டடத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
திருச்சி, சுப்பிரமணியபுரம், பாண்டியன் தெருவை சேர்ந்தவர் லான்சிரவுஸ் (வயது 60). கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று திங்கள்கிழமை தனது நண்பருடன்,…
Read More...
Read More...