Browsing Category
விபத்து
திருச்சி கோர்ட் அருகே மோட்டார் சைக்கிள் சென்ற வாலிபர் மரத்தில் மோதி பரிதாப பலி.
திருச்சியில் மோட்டார் சைக்கிள் சென்ற வாலிபர் மரத்தில் மோதி பரிதாப பலி.
திருச்சி கருமண்டபம் ஆர்.எம்.எஸ் காலனி ஆல்பா நகரை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 33 ) .இவர் திருச்சி நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள ஸ்டுடென்ட் சாலையில்… Read More...
சமயபுரம் கோயில் தெப்பக்குளத்தில் பாய்ந்த லோடு ஆட்டோ .
திருச்சி மாவட்டத்தில் உள்ள இந்திரா காலணியில் தேரடியான் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான லோடு வாகனத்தை சமயபுரம் கோயில் வழிபாட்டு தளத்தின் தெப்பக்குளம் கரையோரம் நிறுத்தி வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக… Read More...
மின் கசிவு காரணமாக திருச்சி காவலாளி வீட்டில் தீ விபத்து. பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசம் .
திருச்சியில் காவலாளி வீட்டில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசம் ஆனது.
திருச்சி மாநகரில் நேற்று மாலை பலத்த சுறாவளி காற்று வீசியதுடன், இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.…
Read More...
Read More...
துறையூர் அருகே டிராக்டரில் சென்ற போது மின்சாரம் தாக்கி தந்தை பலி. மகன் படுகாயம்.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே நாகலாபுரத்தில் கணேசன் என்பவர் வீடு கட்டி வருகிறார். இவரது வீட்டு வேலைக்கு, அடைக்கம்பட்டியைச் சேர்ந்த முருகானந்தம், நேற்று முன்தினம் இரவு டிராக்டரில் தண்ணீர் கொண்டு வந்துள்ளார்.அப்போது,… Read More...
விராலிமலை: சென்டர் மீடியனை தாண்டி சென்று பேருந்து. 3 அரசு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதல்.
விராலிமலை மூன்று அரசு பேருந்துகள் விபத்தில் சிக்கியது
சென்டர் மீடியனை தாண்டி சென்ற அரசு பேருந்து ஒன்று, அதிஷ்டவசமாக பயணிகள் காயங்களுடன் தப்பினர்.
மதுரையில் இருந்து திருச்சி நோக்கி தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து… Read More...
நீங்க வண்டி ஓட்டினால் ஜூன் 1ஆம் தேதி முதல் ரூ.25 ஆயிரம் அபராதம்.
வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதிக்காமல் வாகனங்களை இயக்குவதால் அதிக சாலை விபத்துகளும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுதல், அதிக வேகத்தில் வாகனங்களை… Read More...
திருச்சி அருகே ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த என்ஜினீயர் தவறி விழுந்து சாவு.
ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த என்ஜினீயர் தவறி விழுந்து சாவு.
காஞ்சிபுரம் மாவட்டம் மடிப்பாக்கம் பெரியார் நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் முருகன் (வயது 43). இவர் சென்னையில் உள்ள செல்போன் நிறுவனத்தில் மென்பொருள்… Read More...
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானமாக…
திருச்சியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானமாக நேற்று வழங்கப்பட்டது.
திருச்சி சுப்ரமணியபுரம் ராஜா தெருவில் வசித்தவர் சகாய மரியநாதன் (வயது 61). தலைமை தபால் நிலையம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி… Read More...
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து. டாக்டர் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி.…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பழுமத்தூர் - புக்கத்துரை கூட்ரோடு பகுதியில் , திருச்சி சென்னை தேசிய பிரதான சாலையில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதிக் கொண்டு விபத்து ஏற்பட்டதில் 4 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில்,… Read More...
திருச்சியில் மின்சாரம் தாக்கி இரண்டு பெண்கள் பரிதாப பலி.
திருச்சி மின்சாரம் தாக்கி இரண்டு பெண்கள் பலி.
திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள எட்டுமாந்திடல் பகுதியில் சூர்யா என்பவரின் வாழைத் தோட்டத்திற்கு உரம் வைப்பதற்காக மல்லியம்பத்து கொசவந்திடல் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி… Read More...