Browsing Category
விபத்து
திருச்சியில் கடலை மிட்டாய் கம்பெனியில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து. 2 முதியவர்கள் உட்பட 7 பேர்…
திருச்சியில் நேற்று அதிகாலை
கடலை மிட்டாய் கம்பெனியில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து
2 முதியவர்கள் உட்பட 7 பேர் மீட்பு.
திருச்சி- சென்னை பைபாஸ் சங்கீதாஸ் ஹோட்டல் எதிர்ப்புறம் உள்ள
ஏ.ஆர்.கே.நகர் 6-வது கிராஸ் பகுதியைச்… Read More...
திருச்சி: திருச்செந்தூர் கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து.…
சென்னை அருகே உள்ள திருவள்ளூா், அம்பத்தூா் குமரன் தெருவை சோ்ந்தவா் கணேஷ் பாபு (வயது 58), அம்பத்தூா் விஜயலெட்சுமிபுரத்தை சோ்ந்தவா் ரவி (47), சென்னையைச் சோ்ந்த பாலமுருகன் (44), சென்னை கம்பன் நகா் முதல் தெருவை சோ்ந்தவா் மதன்குமாா்… Read More...
ஓடும் பஸ்ஸில் இருக்கையுடன் வெளியே பறந்த அரசு பஸ் கண்டக்டர். திருச்சியில் அதிர வைத்த சம்பவம்
ஓடும் பஸ்ஸில் இருக்கையுடன்
வெளியே பறந்த
அரசு பஸ் கண்டக்டர்.
திருச்சியில் அதிர வைத்த சம்பவம்
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பஸ் புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள்… Read More...
திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட்டில் சிமெண்ட் கலவை லாரி டயரில் சிக்கி பெண் பரிதாப சாவு
திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட்டில் சிமெண்ட் கலவை லாரி டயரில் சிக்கி பெண் பரிதாப சாவு
மற்றொரு பெண் உயிர் தப்பினார்.
திருச்சி திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் இருசக்கர வாகனத்தில் பைபாஸ்… Read More...
திருச்சியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல் – வாலிபர் பலி.2 பேர் படுகாயம்.
திருச்சியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல் - வாலிபர் பலி.2 பேர் படுகாயம்.
திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபரத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் தனுசுராஜ் (வயது 22). இவர் சம்பவத்தன்று தென்னூர் பாரதி நகரை சேர்ந்த… Read More...
திருச்சி சிபிசிஐடி தலைமைக் காவலர் மின்சாரம் தாக்கி பலி. தமிழ் புத்தாண்டு தினத்தில் நடந்த பரிதாபம் .
திருச்சி சிபிசிஐடி காவல் பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்தவர் கே. கார்த்திகேயன். பெட்டவாய்த்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, காவல்காரபாளையம் இவரது சொந்த ஊர். அங்குள்ள வள்ளுவர் நகரில் தனது சொந்த வீட்டில் குடும்பத்துடன்… Read More...
வேகத்தடையில் தவறி விழுந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார் .
புதுக்கோட்டை நகா்ப் பகுதியைச் சோ்ந்தவா் பிரியா (வயது 45). மாவட்டத் தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் மற்றும் மீமிசல் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த நிலையில், இரு மாதங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் காவல்… Read More...
மன உளைச்சலில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பஸ் சக்கரத்தில் பாய்ந்து வாலிபர் தற்கொலை
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பரபரப்பு சம்பவம்
தனியார் பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் அதிகாலை பொதுமக்கள் வெளியூருக்கு செல்ல பரபரப்புடன் காணப்பட்டனர்.… Read More...
சமயபுரம் மாரியம்மனுக்கு தீபாரதனை காட்டும் போது தீ விபத்து அர்ச்சகர்கள் 2 பேர் காயம் . பக்தர்கள்…
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற மாரியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு செய்கின்றனர்.
இந்நிலையில் பக்தர்கள் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் தொடங்கியுள்ள நிலையில், நேற்று…
Read More...
Read More...
திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் மாநகர் மாவட்ட பொது செயலாளர் பரிதாப பலி
திருச்சி, கே.கே. நகரை அடுத்த அம்பேத்கா் நகரில் வசித்து வந்தவா் பொன். தண்டபாணி (வயது 55). திருச்சி மாநகா் மாவட்ட பாஜக பொதுச் செயலாளராக இருந்த இவா், திருச்சி - புதுக்கோட்டை சாலையில் விமானநிலையம் அருகே மொராய்ஸ் சிட்டி பகுதியில் புதிதாக வீடு…
Read More...
Read More...