Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

மருத்துவம்

5 முதல் 12வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி எப்போது?இன்று அறிவிக்கப்படவுள்ளது.

இந்தியாவில் கொரோனாவைரஸ் தொற்று பாதிப்பு கட்டுக்குள் இருந்தாலும், தற்போது கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட 84 சதவீதத்தினர் 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டதாலும், இயற்கையான தொற்றின்…
Read More...

இந்தியாவில் மீண்டும் கொரோனா. 6 முதல் 12 வயது குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்தவகையில்,…
Read More...

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் இரத்ததான முகாம். பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தொடங்கி…

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் துவக்கி வைத்தார் . பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தரின் வழிகாட்டுதல் படியும், இளைஞர் செஞ்சிலுவை சங்க (Youth Red Cross) மண்டல ஒருங்கிணைப்பாளர்…
Read More...

அமைச்சர் கே.என்.நேருவின் சொந்த ஊர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாமல் பொதுமக்கள்…

லால்குடி அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்கள் பணியமர்த்தப்பட வேண்டும்.மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் கோரிக்கை. திருச்சி மாவட்டம் லால்குடியை சுற்றியுள்ள சுமார் 75-க்கும் மேற்பட்ட கிராமத்தை சார்ந்த பொதுமக்கள்…
Read More...

திருச்சியில் தமிழ்நாடு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கம் மற்றும் மெடிக்கல் லேபாரட்டரீஸ் அசோசியேஷன்…

மருந்து கடைகளில் ஆய்வக பரிசோதனை மேற்கொள்வதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். தமிழ்நாடு மெடிக்கல் லேபரட்டரிஸ்  அசோஷியேஷன் மற்றும்  மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்க கலந்தாய்வு  கூட்டத்தில் தீர்மானம். தமிழ்நாடு மருத்துவ ஆய்வக நுட்பனர்…
Read More...

தமிழகத்தில் 44 லட்சம் பேர் முதல் தடுப்பூசி கூட போடவில்லை, திருச்சியில் சுகாதாரத்துறை செயலாளர்…

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது;- தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருக்கும் நிலையில் மீண்டும் உடல்…
Read More...

திருச்சியில் மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் தானம், டீன் வனிதா பேட்டி.

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவர் இடமிருந்து உறுப்புகள் தானமாக அறுவை சிகிச்சை மூலம் பெறப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மருத்துவ குழுவினருக்கு டீன் வனிதா அவர்கள் பாராட்டு.
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் தூய்மை இயக்கம் செயல்பாடு குறித்து டீன் வனிதா ஆய்வு

இம்மாதம் ஏப்ரல் 1 முதல் 30-ஆம் தேதி வரை தமிழக அரசின் மருத்துவமனை தூய்மை இயக்கம் திருச்சி அரசு மருத்துவமனை மகத்தான மருத்துவமனை என்று தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, திருச்சி மகாத்மா காந்தி…
Read More...

கே.என்.ராமஜெயம் நினைவு நாளை முன்னிட்டு டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் சிறப்பு இலவச மருத்துவ…

மறைந்த தொழிலதிபர் கே.என்.ராமஜெயம் நினைவு இனிய நாளை முன்னிட்டு டாக்டர் சுப்பையா பாண்டியன் சிறப்பு மருத்துவ முகாம். மறைந்த தொழிலதிபர் கே.என். ராமஜெயம் நினைவு தினத்தை முன்னிட்டு டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் இலவச அக்குபஞ்சர்…
Read More...

திருச்சியில் முன்னாள் அமைச்சர் செல்வராஜின் 3ம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனை…

முன்னாள் அமைச்சர் திருச்சி செல்வராஜ் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சி தில்லைநகரில் உள்ள ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இரண்டு நாள் இலவச மருத்துவ முகாம் டாக்டர்.ராஜரத்தினம் டாக்டர். கலைச்செல்வி ராஜரத்தினம் ஆகியோர்…
Read More...