Browsing Category
பத்திரிக்கையாளர் சந்திப்பு
எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கையால் அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய திருச்சி…
எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கையால் அதிமுகவில் இருந்து தொடர்ந்து வெளியேறும் நிர்வாகிகள். முன்னாள் எம்.பி. இளவரசன் கட்சியில் இருந்து திடீர் ராஜினாமா. எடப்பாடி பழனிசாமி மீது பகிரங்க குற்றச்சாட்டு.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த…
Read More...
Read More...
திருச்சி கே. கள்ளிக்குடி ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் வளாகம் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர…
துறையில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்ல முதலமைச்சர் விஜய் விரைவில் திருச்சி வருகிறார்.
வாரியத் தலைவர்குப.கிருஷ்ணன் தகவல்
தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர்…
Read More...
Read More...
கோவில்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்த வேண்டும் கொஞ்சம் அவகாசம் மட்டும் கொடுங்கள்…
கோவில் ஆக்கிரமிப்பு சொத்துக்கள் மீட்கப்படும்
கோவில்களில் நெரிசல் இல்லாமல் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு.
திருச்சியில் அமைச்சர் ரமேஷ் பேட்டி.
திருச்சி பாரதிதாசன் சாலையில் அமைந்துள்ள மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருவுருவச்…
Read More...
Read More...
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக தவெக-வின் கு.ப. கிருஷ்ணன் நியமனம்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தவெக-வின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கு.ப. கிருஷ்ணன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, தமக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்தில்…
Read More...
Read More...
திருச்சி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மீது சிபிஐ…
திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தை நிரப்புவதற்கு
காவிரியிலிருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டும்.
இந்து திருக்கோவில்கள் மீட்பு இயக்கம் வலியுறுத்தல்.
திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரும் நடவடிக்கை…
Read More...
Read More...
தவெக வை ஆட்சி அமைக்க அழைக்காவிட்டால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். திருச்சியில் மக்கள் சமூக…
திருச்சியில் மக்கள் சமூக நீதி பேரவையின் மாநில பொது செயலாளர் சுமதி பத்திரிகையாளர்களை சந்தித்துக் கூறிய போது -
இந்திய அரசியலமைப்பு சட்டப்படியும், S.R.பொம்மை எதிரியை இந்திய யூனியன் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படியும். ஆளுநர்…
Read More...
Read More...
திருச்சியில் நாளை முதல் 2 நாட்கள் மெகா திரையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு. பிசிசிஐ…
திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் நாளை முதல் 2 நாட்கள் மெகா திரையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு பிசிசிஐ அறிவிப்பு
பிசிசிஐ முதன்மை மேலாளர் மோகன்காஜூல்லா ,முன்னாள் கவுன்சில் உறுப்பினர் சஞ்சய் காளிதாஸ் ஆகியோர்…
Read More...
Read More...
சென்ற முறை பெற்ற தொகுதிகளை விட அதிகமாக தொகுதிகளில் வெற்றி பெற்று திராவிட மாடல் அரசு…
திமுக கூட்டணி
200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று
தமிழகத்தில் மீண்டும்
திராவிட மாடல் அரசு அமையும்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் நம்பிக்கை.
இந்திய யூனியன்…
Read More...
Read More...
ஒரு மணி நேரத்துக்கு மேலாக மக்களோடு மக்களாக நீண்ட வரிசையில் காத்து நின்று வாக்களித்த திருவெறும்பூர்…
ஒரு மணி நேரத்துக்கு மேலாக மக்களோடு மக்களாக நீண்ட வரிசையில் காத்து நின்று வாக்களித்த திருவெறும்பு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் முனைவர் மகேஷ் பொய்யாமொழி .
200 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக வரலாறு படைக்கும்அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…
Read More...
Read More...
கு.ப.கிருஷ்ணன் தனது தற்குறி கூட்டத்தை ஒழுங்காக வழிநடத்த வேண்டும். திருச்சியில் லீமா ரோஸ் மகன்…
சொந்த மாமியாரை தோற்கடிப்பதற்காக சதி வேலை செய்து வருகிறார் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா என அவரது மைத்துனரும், லஜக தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், லால்குடி தொகுதி தவெக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன்…
Read More...
Read More...