Browsing Category
பத்திரிக்கையாளர் சந்திப்பு
சக்தி நீட் அகாடமி சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தங்கும் இடம், உணவுடன் இலவச நீட் பயிற்சி .…
சக்தி நீட் அகாடமி சார்பில் 100 அரசு பள்ளி மாணவர்களுக்கு தங்கும் இடம் உணவுடன் இலவச நீட் பயிற்சி .நிர்வாக இயக்குனர் அருணாச்சலம் தகவல் .
திருச்சி மற்றும் மதுரையை தலைமை இடமாகக் கொண்டு அகாடமி வருகிறது சக்தி நீட் அகாடமி.இங்கு நீட் தேர்வுக்கு…
Read More...
Read More...
பத்திரிக்கையாளர்கள் இனி கோவிலுக்குள் , போட்டோ. வீடியோ எடுக்கக் கூடாது. அமைச்சர் ரமேஷ் கண்டிஷன்
கோவில்களின் புனிதத் தன்மையை பாதுகாக்கும் வகையில், கோவில் வளாகத்திற்குள் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுப்பதை ஊடகத்தினர் தவிர்க்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கேட்டுக்கொண்டுள்ளார் ..
குறிப்பாக கருவறை உள்ளிட்ட… Read More...
பட்ஜெட்டில் விவசாய கடனை ரத்து செய்து இருக்க வேண்டும் திருச்சியில் தமிழக ஜனதா தளம் கட்சியின் மாநிலத்…
இன்று திருச்சியில் தமிழக ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் ராஜகோபால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசின் பட்ஜெட்டை தமிழக ஜனதா தளம் கட்சி வரவேற்கிறது.இந்த பட்ஜெட்டில் விவசாய கடனை ரத்து… Read More...
இதே திருச்சி விமான நிலையத்தில் கரூரில் 41 பேர் இறந்து கிடக்கும் போது புறமுதுகு காட்டி ஓடியவன் நான்…
சட்டமன்றத்தில் பேசுவதை முடக்கவே கைது நடவடிக்கை எனவும், மிரட்டல்களுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன் எனவும் திருச்சி விமான நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.மேலும் இதே திருச்சி விமான நிலையத்தில் கரூரில் 41 பேர் இறந்து கிடக்கும் போது… Read More...
திருச்சி ஆர்த்தோபடிக் சங்கம் சார்பில தேசிய எலும்பு முறிவு வார விழிப்புணர்வு .
திருச்சி ஆர்த்தோபடிக் சங்கம் சார்பில தேசிய எலும்பு முறிவு வார விழிப்புணர்வு ..
எலும்பு அடர்த்தி பரிசோதனை முகாம் .
இந்திய எலும்பு முறிவு சங்கம், தமிழ்நாடு எலும்பு முறிவு சங்கம் மற்றும் திருச்சி ஆர்த்தோபடிக் சங்கம் ஆகியவை சார்பில்… Read More...
தனியார் வங்கிகளையும் பொதுத்துறை வங்கிகளாக மாற்றினால் தான் வங்கி சேவைகளை முழுமையாக வழங்க முடியும்.
தனியார் வங்கிகளையும் பொதுத்துறை வங்கிகளாக மாற்றினால் தான் கிராமப்புறங்களுக்கும்,மலை பிரதேசங்களுக்கும் வங்கி சேவைகளை முழுமையாக விரிவாக்க முடியும்.
இந்திய வங்கி ஊழியர் சம்மேளன தமிழ்மாநில 14 வது மாநாடு திருச்சியில் இன்று மற்றும் நாளை… Read More...
இந்த ஆண்டு, ஆகாஷ் மாணவர்களில் 4 பேர் அகில இந்திய தரவரிசையில் முதல் 10 இடங்களிலும், 18 பேர் முதல் 50…
ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL) NEET UG 2026 தேர்வில், மாணவி யாழினி மணிவண்ணன் அகில இந்திய அளவில் 777-வது இடத்தைப் பிடித்து திருச்சி நகர அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
நாட்டின் முன்னணி தேர்வுப் பயிற்சி நிறுவனமான ஆகாஷ்… Read More...
டெல்டாவில் முதன்முறையாக திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் அதிநவீன நீ யூரோ நேவிகேஷன் சிஸ்டம்.…
திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் அதிநவீன 'நியூரோ நேவிகேஷன் சிஸ்டம்' அறிமுகம்.
டெல்டா பகுதியில் முதன்முறையாக மேம்பட்டக 'ஸ்ட்ரோக் கமாண்ட் சென்டர் தொடக்கம்.
திருச்சி அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை, நரம்பியல் மற்றும் மூளை அறுவை…
Read More...
திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் அதிநவீன 'நியூரோ நேவிகேஷன் சிஸ்டம்' அறிமுகம்.
டெல்டா பகுதியில் முதன்முறையாக மேம்பட்டக 'ஸ்ட்ரோக் கமாண்ட் சென்டர் தொடக்கம்.
திருச்சி அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை, நரம்பியல் மற்றும் மூளை அறுவை… Read More...
காவிரி உரிமைக்காக ஆகஸ்ட் மாதம் தொடங்கி அக்டோபர் வரை 3 கட்ட போராட்டம் :திருச்சியில் நடைபெற்ற…
காவிரி உரிமைக்காக ஆகஸ்ட் மாதம் தொடங்கி அக்டோபர் வரை மூன்று கட்ட போராட்டம் நடக்கிறது:திருச்சியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்நாடு குடியரசுக் கட்சி அறிவிப்பு .
தமிழ்நாடு குடியரசுக் கட்சியின் நிறுவனர் எழிலன், பொதுச்… Read More...
பழைய முறைப்படி தட்டச்சு தேர்வுகளை நடத்த வேண்டும் தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகளின் சங்கம் கோரிக்கை
புதிய அரசாணையை ரத்து செய்து,
பழைய முறைப்படி தட்டச்சு தேர்வுகளை நடத்த வேண்டும் தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகளின் சங்கம் கோரிக்கை
தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகளின் சங்க மாநில தொடர்பு அலுவலர் ஜெ.ரவிச்சந்திரன், மாவட்டத் தலைவர் முரளி ஆகியோர்…
Read More...
Read More...