Browsing Category
திருச்சி
திருச்சியில் கஞ்சா விற்ற இரண்டு இளைஞர்கள் கைது.
திருச்சியில்
கஞ்சா விற்ற இரண்டு இளைஞர்கள் கைது.
திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக வந்த ரகசிய தகவலின் பேரில் நேற்று எடமலைப்பட்டி புதூர் போலீசார் சோதனை மேற்கொண்டனர் அப்போது மில் காலனி மாரியம்மன் கோவில்…
Read More...
Read More...
திருச்சியில் அதிகாலை பழைய டயர் தொழிற் சாலையில் பயங்கர தீ விபத்து.பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள்…
திருச்சியில் அதிகாலை பழைய டயர் தொழிற் சாலையில் பயங்கர தீ விபத்து.
50 தீயணைப்பு வீரர்கள் 10 மணி நேரம் போராடி தீயை அனைத்தனர்.
திருச்சியில் இன்று அதிகாலை நடந்த பயங்கர தீ விபத்து சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி - சென்னை தேசிய…
Read More...
Read More...
திமுகவின் கோட்டையாகத் திகழும் லால்குடியை, 20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வசமாக்க லீமா ரோஸை களம்…
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 35 நாட்களே உள்ள நிலையில், திருச்சி லால்குடி தொகுதியில் அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
சுமார் 20 ஆண்டுகளாக திமுகவின் வசம் உள்ள இந்தத் தொகுதியைக் கைப்பற்ற,…
Read More...
Read More...
திருச்சியில் சிறுமியை கர்ப்பமாகிய சிறுவன்.
திருச்சியில் சிறுமியை கர்ப்பமாகிய சிறுவன்.
கன்டோன்மென்ட்மகளிர் போலீசார் விசாரணை.
திருச்சி கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில்
பிளஸ் 1 படித்து வருகிறார். இவருடைய தாய் பழக்கடை…
Read More...
Read More...
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு.திருச்சியில் நடைபெற்ற தமிழ் தேசிய கட்சியின் தலைமை…
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு. எடப்பாடி முதல்வராக அயராது உழைப்போம்:
தமிழ்த்தேசியக் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.
தமிழ்த்தேசியக் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.…
Read More...
Read More...
திருச்சி:நேற்று ஒரே நாளில் ரூ. 6.71 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்.
திருச்சி, கருர், மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுச் செல்லப்பட்ட ரூ. 6.71 லட்சத்தை பறக்கும் படையினா் நேற்று செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
கரூா் பறக்கும் படை அலுவலா் சதீஷ்குமாா் தலைமையிலான பறக்கும் படையினா் நேற்று…
Read More...
Read More...
லால்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 10 வயது சிறுவன் உயிரிழப்பு. அமைச்சர் மா. சு உடனடியாகப் பதவி விலக…
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவ வசதிகள் மற்றும் பணியாளர்கள் இல்லாததால், 10 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்திற்குக்…
Read More...
Read More...
லால்குடி தொகுதி அன்பில் கிராமத்தில் மோட்டார் சைக்கிள்கள் பரிசாக வழங்கி பிரச்சாரத்தை தொடங்கினார்…
சட்டசபை தேர்தல் நடந்த நேரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் மகேஷ் பொய்யா மொழியின் சொந்த ஊரான அன்பில் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு காளை வளர்ப்பு சங்கம் சார்பில் மாபெரும்…
Read More...
Read More...
திமுக அரசைக் கண்டித்து, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டம்.…
திமுக அரசை கண்டித்து அதிமுக - பாஜக கூட்டணி கட்சிகள் இன்று போராட்டம்.
திருச்சியில் ஏராளமானோர் பங்கேற்பு.
தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள், போதைப் பொருட்கள் புழக்கம் முதலானவற்றை…
Read More...
Read More...
அதிமுக 127 தொகுதிகளில் வெற்றி பெறும்.கருத்துக்கணிப்பில் தகவல்.மாவட்ட செயலாளர்கள் பத்திரிகையாளர்களை…
தேர்தல் இயங்கும் நேரத்தில் பல நிறுவனங்களும் அமைப்புகளும் கருத்துக்கணிப்பு வெளியிடுவது வழக்கம்.
இதற்கு முன்பும் சில கருத்துக்கணிப்புகள் வெளியானது.. அதில், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய் முதலமைச்சர்…
Read More...
Read More...