Browsing Category
திருச்சி
திமுக அரசைக் கண்டித்து, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டம்.…
திமுக அரசை கண்டித்து அதிமுக - பாஜக கூட்டணி கட்சிகள் இன்று போராட்டம்.
திருச்சியில் ஏராளமானோர் பங்கேற்பு.
தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள், போதைப் பொருட்கள் புழக்கம் முதலானவற்றை…
Read More...
Read More...
அதிமுக 127 தொகுதிகளில் வெற்றி பெறும்.கருத்துக்கணிப்பில் தகவல்.மாவட்ட செயலாளர்கள் பத்திரிகையாளர்களை…
தேர்தல் இயங்கும் நேரத்தில் பல நிறுவனங்களும் அமைப்புகளும் கருத்துக்கணிப்பு வெளியிடுவது வழக்கம்.
இதற்கு முன்பும் சில கருத்துக்கணிப்புகள் வெளியானது.. அதில், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய் முதலமைச்சர்…
Read More...
Read More...
திருச்சி:தேர்தல் பறக்கும் படை நடத்திய வாகனத் தணிக்கையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட…
திருச்சி, பெரம்பலூா் மாவட்டங்களில் நேற்று திங்கள்கிழமை நடத்தப்பட்ட வாகனத் தணிக்கையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.6.10 லட்சத்தை தோ்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தோ்தல் நடத்தை விதிமுறைகள்…
Read More...
Read More...
சேவை குறைபாடு செய்த எல் அண்ட் டி நிதி நிறுவனம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட…
சேவை குறைபாடு செய்த தனியாா் நிதி நிறுவனம் (எல் அண்ட் டி ) திருச்சியைச் சோ்ந்தவருக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாப்பிள்ளை நாயக்கன் குளத் தெருவைச் சோ்ந்த…
Read More...
Read More...
திருச்சியில் கராத்தே மாணவ மாணவிகளுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா.
திருச்சியில் கராத்தே மாணவ மாணவிகளுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா.
திருச்சி அதவத்தூரில் உள்ள சென்ட் ஜோன் ஆப் ஆர்க் இன்டர்நேஷனல் பள்ளியில் கராத்தே பயிலும் மாணவ மாணவிகளுக்கு பெல்ட் (பட்டை) மற்றும் சான்றிதழ்கள் வழங்கும்…
Read More...
Read More...
அமைச்சர் மகேஸ் பொய்யாமொழிக்கு பள்ளிக் கல்வியின் பாதுகாவலர் விருது.அரபிக் கல்லூரி நடத்திய இன்ப ரமலான்…
இதயங்களை இணைக்கும் இன்ப ரமலான் நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு.
திருச்சி ராஜியா அரபிக் கல்லூரி நடத்திய இதயங்களை இணைக்கும் இன்ப ரமலான் நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர்…
Read More...
Read More...
திருச்சி மாநகர அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற…
Read More...
Read More...
திருச்சியில் சாகுபடி அதிகரித்தால் விலை குறைந்தது வாழை.விவசாயிகள் வேதனை.
சாகுபடி அதிகரித்தால் விலை குறைந்தது :திருச்சி மாவட்டத்தில் சரிந்து வரும் வாழை விற்பனை.
இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் நேந்திரன் வாழை சாகுபடி செய்யப்படுகிறது, திருச்சி மாவட்டத்தில் வயலூர்,…
Read More...
Read More...
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் சிறுமியுடன் தீக்குளிக்க முயன்ற தம்பதியால் பரபரப்பு.
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் சிறுமியுடன் தீக்குளிக்க முயன்ற தம்பதியால் பரபரப்பு.
போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை.
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.அன்று…
Read More...
Read More...
45 வாக்கு சாவடிகள் பதற்றமானவை, திருச்சி அனைத்து கட்சி கூட்டத்தில் தேர்தல் அதிகாரி சரவணன் .
ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 குழு வீதம் 27 பறக்கும் படைகள் .45 வாக்கு சாவடிகள் பதற்றமானவை.
தேர்தல் அமைதியாக நடக்க அனைவரும் முழுஒத்துழைப்பு தர வேண்டும், திருச்சி அனைத்து கட்சி கூட்டத்தில் தேர்தல் அதிகாரி சரவணன் பேச்சு திருச்சி மாவட்ட தேர்தல்…
Read More...
Read More...