Browsing Category
திருச்சி
மலேசியாவில் நடந்த 20 நாடுகள் பங்கேற்ற கராத்தே போட்டியில் திருச்சி பள்ளி மாணவன் 2 பிரிவுகளில்…
மலேசியாவில் நடந்த 20 நாடுகள் பங்கேற்ற கராத்தே போட்டியில் திருச்சி பள்ளி மாணவன் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை.
மலேசியாவில் 22 -வது இன்டர்நேஷனல் ஓப்பன் சாம்பியன்ஷிப் கராத்தே போட்டிகள் நடைபெற்றது.இதில் இந்தியா உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த…
Read More...
Read More...
வாக்களித்த மற்றும் வாக்களிக்காத திருவெறும்பூர் தொகுதி வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்த…
வாக்காளர்களுக்கு அன்பில் மகேஸ் பொய்யாமொழி நன்றி அறிவிப்பு,
திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டவர், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ்…
Read More...
Read More...
ஏடிஎம்மில் மீண்டும் தமிழ்.மக்கள் சக்தி இயக்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் எஸ்.பி.ஐ நிர்வாகத்திற்கு…
திருச்சி பொன்மலையடிவாரம் பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தில் சில வாரங்களுக்கு முன்பு ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் என மும்மொழி வசதி செயல்பாட்டில் இருந்தது. பின்னர் தமிழ் மொழி நீக்கப்பட்டு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய…
Read More...
Read More...
2008 ல் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ க்கு 2 ஆண்டு சிறை.
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், எம்.புதுப்பட்டி, அழகாப்பட்டி கீழப்பள்ளத்தைச் சேர்ந்தவர் பி.ராமசாமி.
இவரது மகன் ஆர்.செல்லதுரை ஆவார்.
செல்லதுரை, அவரது தகப்பனார் மற்றும் பெரியப்பா பெயர்களில் கூட்டாக உள்ள நிலங்கள் பொருத்து…
Read More...
Read More...
இன்று சனிக்கிழமை திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் மின் நிறுத்தம்.
தமிழகத்தில் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின்…
Read More...
Read More...
திருச்சி கொட்டப்பட்டு அருகே 4 வருட காதலை மறந்த இளம்பெண். புதிய காதலனுக்கு கத்தி குத்து. முன்னாள்…
திருச்சி கொட்டப்பட்டு அருகே நான்கு வருட காதலை மறந்து புதிய காதல்
கே.கே.நகரில் வாலிபருக்கு கத்தி குத்து. முன்னாள் காதலன் கைது.
திருச்சி கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த மணிகண்டன்…
Read More...
Read More...
திருச்சி மத்திய சிறையில் ஆசனவாயில் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது கைதிகள் மீது வழக்கு பதிவு.
திருச்சி மத்திய சிறையில் அதிரடி சோதனை
கைதிகளிடமிருந்து கஞ்சா பறிமுதல்.
திருச்சி மத்திய சிறையில் இருந்து அடிக்கடி புகார் வந்தால் கைதிகள் அறையில் போலீஸ் அதிரடி சோதனை நடத்துவது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் திருச்சி மத்திய…
Read More...
Read More...
717 டாஸ்மாக் கடைகள் மூடிய தமிழக அரசுக்கு ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் வரவேற்பு. பணியாளர்களை காலியாக…
717 டாஸ்மாக் கடைகள் மூடிய தமிழக அரசுக்கு ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் வரவேற்பு.
பணியாளர்களை காலியாக உள்ள அரசு பணியிடங்களில் அமர்த்த வேண்டும் என கோரிக்கை.
ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ.சேக்கிழார் தமிழக முதலமைச்சர்…
Read More...
Read More...
மேற்கு தொகுதியில் பொன்னகர் பகுதி செயலாளர் மோகன்தாஸ் உடன் சென்று நன்றி தெரிவித்த எதிர்க்கட்சி துணைத்…
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி தனக்கு வாக்களித்த மேற்கு தொகுதி மக்களுக்கு பொன்னகர் பகுதி செயலாளர் மோகன்தாஸ் உடன் சென்று நன்றி தெரிவித்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் கே.என்.நேரு .
இன்றும், நாளையும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
நடந்து…
Read More...
Read More...
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோவில் தெப்பக்குளம் 30 ஆண்டுகளுக்குப் பின் இன்று தூர் வாரும் பணியை…
திருச்சி தாயுமானவர் கோவில் தெப்பக்குளம் 30 ஆண்டுகளுக்குப் பின் இன்று (15.05.20265) தூர் வாரும் பணியை மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன், தொடங்கி வைத்தார்.
திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டைஅருள்மிகு தாயுமானவர் சுவாமி திருக்கோவில் தெப்பக்குளம்…
Read More...
Read More...