Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருச்சி மாநகராட்சி

திருச்சி சண்முகா நகர் நலச் சங்கத்தினரின் தொடர் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. பூங்கா பணிகள்…

அடிக்கல் நாட்டப்பட்டு கிடப்பில் போடப்பட்ட திருச்சி சண்முகா நகர் பூங்கா பணிகள் தொடங்கியது  போராட்டம் நடத்திய பொதுமக்கள் வரவேற்பு . திருச்சி மாநகராட்சி 25 வது வார்டுக்கு உட்பட்ட பகுதி சண்முகா நகர்.  இங்கு 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட…
Read More...

திருச்சி மாநகர பகுதிகளில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம் .

திருச்சியில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம்: திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை மற்றும் பொது தரைமட்ட நீர்த்தேக்க…
Read More...

ஆக்கிரமிப்பு அகற்ற கோரி திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை…

புத்தூர், குளத்துமேட்டுத் தெரு பொதுமக்கள் மாநகராட்சி ஆணையருக்கு அளித்துள்ள மனதில் கூறியிருப்பதாவது:- நடைபாதை மெயின் தெருவில் உள்ள பில்லரை அகற்றக் கோரி. திருச்சிராப்பள்ளி, புத்தூர், குளத்துமேட்டுத் தெருவில் வசித்துவரும்…
Read More...

இன்று சனிக்கிழமை திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் மின் நிறுத்தம்.

தமிழகத்தில் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின்…
Read More...

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோவில் தெப்பக்குளம் 30 ஆண்டுகளுக்குப் பின் இன்று தூர் வாரும் பணியை…

திருச்சி தாயுமானவர் கோவில் தெப்பக்குளம்  30 ஆண்டுகளுக்குப் பின் இன்று (15.05.20265) தூர் வாரும் பணியை மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன், தொடங்கி வைத்தார். திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டைஅருள்மிகு தாயுமானவர் சுவாமி திருக்கோவில் தெப்பக்குளம்…
Read More...

திருச்சி மாநகர பகுதிகளில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம் .

திருச்சி மாநகர பகுதிகளில் நாளை 14.5.2026 வியாழக்கிழமை குடிநீர் வினியோகம் நிறுத்தம் . இது குறித்து திருச்சி மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:- திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம்…
Read More...

திருச்சியில் 3 நாளாக சாலையில் வீணாக ஓடும் குடிநீர்.கண்டுகொள்ளாத 42வது வார்டு திமுக கவுன்சிலர்…

திருச்சி மாநகராட்சி 42 வது வார்டு கீழ கல்கண்டார் கோட்டை மகாலட்சுமி நகர் 2 வது தெருவில் சாய்பாபா கோவில் அருகில் மெயின் குடிநீர் குழாய் உடைந்ததால் கடந்த 3 நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.…
Read More...

திருச்சியில் மே தினத்தை முன்னிட்டு மாநகராட்சி ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு.

திருச்சியில் மே தினத்தை முன்னிட்டு மாநகராட்சி ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு திருச்சி சுந்தர்ராஜ் நகர் ஹைவேஸ் காலனி குடியிருப்போர் நலச் சங்கம் சார்பாக தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு மாநகராட்சி ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டனர். சுந்தர்ராஜ் நகர்…
Read More...

குப்பைகளை ஏற்றி சென்ற திருச்சி மாநகராட்சி மினி லாரி எரிந்து நாசம்

திருச்சி மரக்கடையில் இருந்து மாநகராட்சி மினி குப்பை லாரி வண்டி குப்பைகளை ஏற்றிக்கொண்டு இன்று பிற்பகல் 12.15 மணிக்கு திருவானைக்காவல் மேம்பாலம் ஏறும் போது வண்டியில் இருந்த ஒயர் கனெக்சன் சாட்டேஜ் ஆகி புகை வர தொடங்கி உள்ளது. இதனை பின்னால்…
Read More...

திருச்சியில் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்ற 100% வாக்களிப்பது குறித்து பொது மக்களுக்கு…

மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்ற 100% வாக்களிப்பது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் மண்டல அலுவலகத்தில் வருகின்ற சட்டமன்ற…
Read More...