Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருச்சி மாநகராட்சி

மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் கோரிக்கை மனுக்களை அளித்த பொதுமக்கள்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று 15.06.2026) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை…
Read More...

திருச்சி மாநகராட்சி சார்பில் மக்கள்தொகை கண்கெடுப்பு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு ஆணையர் வீர்…

திருச்சி மாநகராட்சி சார்பில் மக்கள்தொகை கண்கெடுப்பு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் தொடங்கி வைத்தார். திருச்சி மாநகராட்சியில், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 பணியில் ஈடுபட உள்ள பொறுப்பு…
Read More...

திருச்சி மாரிஸ் ரயில்வே மேம்பால பணிகள் 70 சதவீதம் பணிகள் நிறைவுற்றுள்ளதாக மேயர் அன்பழகன் தகவல்.

ரூ 34.10 கட்டப்பட்டு வரும் திருச்சி மாரிஸ் ரயில்வே மேம்பால பணிகள் 70 சதவீதம் பணிகள் நிறைவுற்றுள்ளதாக மேயர் அன்பழகன் தகவல். திருச்சி மாநகராட்சி சாலை ரோடு மற்றும் கோட்டை ஸ்டேஷன் சாலை இணைக்கும் ரயில்வே மேம்பாலத்தின் கட்டுமான பணிகள்…
Read More...

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் நாளை குடிநீர் வினியோகம் ரத்து

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை ஜூன் 10-ம் தேதி புதன்கிழமை குடிநீர் விநியோகம் முழுமையாக நிறுத்தப்படவுள்ளதாக மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப்சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடும் தெரிவித்துள்ளார். கம்பரசம்பேட்டை துணை மின்…
Read More...

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சிப் பள்ளியில் புதிய கல்வியாண்டை முன்னிட்டு புதிதாக சேர்ந்த…

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சிப் பள்ளிகளில் புதிய கல்வியாண்டை முன்னிட்டு மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் தலைமை ஆசிரியர் புஷ்பலதா, தலைமையில் சிறப்பு விருந்திரையாக கவுன்சிர் முத்து செல்வம், மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர்,…
Read More...

வரும் வெள்ளிக்கிழமை குடிநீர் வினியோகம் ரத்து.திருச்சி மாநகராட்சி ஆணையர்

திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், ஆகிய நீரேற்று நிலையத்திலிருந்து…
Read More...

மழை நீர் தேங்கிய விவகாரம்.போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு.காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற…

காந்தி மார்க்கெட் சாலையில் மழைநீர் தேங்கிய விவகாரம் சாலை மறியல் போராட்டம் நடத்த இருந்த வியாபாரிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு . திருச்சி மாநகரில் நேற்று இரவு திடீரென்று மழை பெய்தது சிறிது நேரம்…
Read More...

திருச்சி மாநகராட்சி ஆணையராக வீர் பிரதாப் சிங் இன்று பொறுப்பேற்றார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் ஆணையராக வீர் பிரதாப் சிங், அவர்கள் பொறுப்பேற்றார் வீர் பிரதாப் சிங் அவர்களை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராக பணி மாறுதல் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவின்படி திருச்சிராப்பள்ளி…
Read More...

திருச்சி மாநகர பகுதிகளில் நாளை மறுநாள் குடிநீர் வினியோகம் ரத்து .

திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, மற்றும் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு…
Read More...

இன்று குறைதீர்க்கும் கூட்டம் . கோரிக்கை மனுக்களை வாங்கினார் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், தலைமையில் இன்று (25.05.2026) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை…
Read More...