Browsing Category
திருச்சி மாநகராட்சி
இன்று சனிக்கிழமை திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் மின் நிறுத்தம்.
தமிழகத்தில் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின்…
Read More...
Read More...
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோவில் தெப்பக்குளம் 30 ஆண்டுகளுக்குப் பின் இன்று தூர் வாரும் பணியை…
திருச்சி தாயுமானவர் கோவில் தெப்பக்குளம் 30 ஆண்டுகளுக்குப் பின் இன்று (15.05.20265) தூர் வாரும் பணியை மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன், தொடங்கி வைத்தார்.
திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டைஅருள்மிகு தாயுமானவர் சுவாமி திருக்கோவில் தெப்பக்குளம்…
Read More...
Read More...
திருச்சி மாநகர பகுதிகளில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம் .
திருச்சி மாநகர பகுதிகளில் நாளை 14.5.2026 வியாழக்கிழமை குடிநீர் வினியோகம் நிறுத்தம் .
இது குறித்து திருச்சி மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம்…
Read More...
Read More...
திருச்சியில் 3 நாளாக சாலையில் வீணாக ஓடும் குடிநீர்.கண்டுகொள்ளாத 42வது வார்டு திமுக கவுன்சிலர்…
திருச்சி மாநகராட்சி 42 வது வார்டு கீழ கல்கண்டார் கோட்டை மகாலட்சுமி நகர் 2 வது தெருவில் சாய்பாபா கோவில் அருகில் மெயின் குடிநீர் குழாய் உடைந்ததால் கடந்த 3 நாட்களாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.…
Read More...
Read More...
திருச்சியில் மே தினத்தை முன்னிட்டு மாநகராட்சி ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு.
திருச்சியில் மே தினத்தை முன்னிட்டு மாநகராட்சி ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு
திருச்சி சுந்தர்ராஜ் நகர் ஹைவேஸ் காலனி குடியிருப்போர் நலச் சங்கம் சார்பாக தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு மாநகராட்சி ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
சுந்தர்ராஜ் நகர்…
Read More...
Read More...
குப்பைகளை ஏற்றி சென்ற திருச்சி மாநகராட்சி மினி லாரி எரிந்து நாசம்
திருச்சி மரக்கடையில் இருந்து மாநகராட்சி மினி குப்பை லாரி வண்டி குப்பைகளை ஏற்றிக்கொண்டு இன்று பிற்பகல் 12.15 மணிக்கு திருவானைக்காவல் மேம்பாலம் ஏறும் போது வண்டியில் இருந்த ஒயர் கனெக்சன் சாட்டேஜ் ஆகி புகை வர தொடங்கி உள்ளது.
இதனை பின்னால்…
Read More...
Read More...
திருச்சியில் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்ற 100% வாக்களிப்பது குறித்து பொது மக்களுக்கு…
மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்ற 100% வாக்களிப்பது குறித்து
பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு
திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் மண்டல அலுவலகத்தில் வருகின்ற சட்டமன்ற…
Read More...
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு
திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் மண்டல அலுவலகத்தில் வருகின்ற சட்டமன்ற… Read More...
தமிழர்களின் எதிர்ப்புக்கு பணிந்தது ரயில்வே துறை.நுழைவாயிலில் எழுதப்பட்ட இந்தி எழுத்துக்கள்…
திருச்சி ரெயில்வே நுழைவு வாயிலுக்கு இந்தி பெயர் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்
சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய ரெயில் போக்குவரத்து வசதியை திருச்சி கொண்டுள்ளது. திருச்சியில் இருந்து பிற மாநிலங்களுக்கும், பிற மாவட்டங்களுக்கும் ஏராளமான…
Read More...
Read More...
உங்கள் பொதுச் செயலாளரிடம் கூறி பிரதமரிடம் கேட்டு நிதியை பெற்று வாருங்கள் என நக்கல் பேசும் திருச்சி…
உங்கள் பொதுச் செயலாளரிடம் கூறி பிரதமரிடம் கேட்டு நிதியை பெற்று வாருங்கள் என நக்கல் பேசும் திருச்சி மாநகராட்சி மேயர்.அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு .
மாநகராட்சி பொது நிதியிலிருந்து எந்தப் பணிகளும் செய்யப்படவில்லை என…
Read More...
Read More...
வெற்று பட்ஜெட் எனக் கூறி மாமன்ற கூட்டத்திலிருந்து திருச்சி மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள்…
காகித பட்ஜெட் என குற்றச்சாட்டு:
திருச்சி மாநகராட்சி பட்ஜெட்டை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு எந்தப் பணிகளும் நடைபெறவில்லை என பரபரப்பு புகார்.
திருச்சி மாநகராட்சியில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.மேயர் அன்பழகன்…
Read More...
Read More...