Browsing Category
திருச்சி மாநகராட்சி
திருச்சி மாநகராட்சியில் ரூ. 14.41 கோடியில் கட்டப்பட்ட 22 புதிய கட்டடங்களை அமைச்சா் கே.என்.நேரு…
திருச்சி மாநகராட்சியில் ரூ. 14.41 கோடியில் கட்டப்பட்ட 22 புதிய கட்டடங்களை தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு நேற்று திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 53-ஆவது வார்டு திருச்சி மாநகராட்சி…
Read More...
Read More...
வங்கிக் கணக்கில் ஏறியது ரூ.5 ஆயிரம்.இல்லத்தரசிகள் மகிழ்ச்சி.திருச்சியில் கிராப்பட்டி செல்வம்…
மகளிர் உரிமைத் தொகை : இன்று வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் தமிழக அரசு வழங்கியது.
திருச்சியில் திமுகவினர் இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்.இல்லத்தரசிகள் மகிழ்ச்சி .
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வழங்கிய வாக்குறுதியில் ஒன்றானது.. மகளிர்…
Read More...
Read More...
திருச்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டத்தை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.
திருச்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டத்தை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசின் சார்பில் நேற்று…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நாளை இருக்காது.
குடிநீர் விநியோகம் நாளை 11.02.2026 ஒருநாள் இருக்காது.திருச்சி மாநகராட்சி ஆணையர் தகவல்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டாபன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம்.…
Read More...
Read More...
திருச்சி மாநகரில் நாளை குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்பட உள்ள பகுதிகள் விவரம்.
திருச்சியில் நாளை ஒருநாள் குடிநீர் விநியோகம் 08.02.2026 ஒரு நாள் இருக்காது.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை மற்றும் பொது தரை மட்ட நீர் தேக்க தொட்டி நீரேற்று நிலையங்களுக்கு திருவரங்கம் (110/11 KV)…
Read More...
Read More...
சாலையோர கடைகளால் போக்குவரத்து நெரிசல். பொதுமக்கள் கடும் அவதி.நடவடிக்கை எடுக்க வியாபாரிகள் சங்கம்…
திருச்சி புத்தூர் நான்கு ரோடு முதல் வயலூர் சாலையில் சாலையோர கடைகளால் போக்குவரத்து நெரிசல். பொதுமக்கள் கடும் அவதி.நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகளிடம் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்.
வயலூர் ரோடு,புத்தூர் பகுதி அனைத்து கடை…
Read More...
Read More...
திருச்சி நீர்உந்து நிலையத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு.
திருச்சி நீர்உந்து நிலையத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு.
திருச்சி கமரசம்பேட்டை நீர் உந்து நிலையத்தில்
பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தினை பார்வையிட்டு,
புதிதாக இணைக்கப்பட்ட திருச்சி மாநகராட்சி…
Read More...
Read More...
திருச்சி 45 வது வார்டில் சிதிலமடைந்த மின்கம்பம்.உயிர்ப்பலி ஏற்படும் முன் மாற்றப்படுமா.?
திருச்சி மாநகராட்சிக்கு உள்பட்ட 45 வார்டு பகுதியில் உள்ள காந்திநகரில் ஒரு மின்கம்பம் (எண்:W-31/ 8-70) மிகவும் மோசமான நிலையில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் படி மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
மின்கம்பம்…
Read More...
மின்கம்பம்… Read More...
திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் நேருவின் வெற்றிக்கு ஆப்பு வைக்கும் திமுக பகுதி செயலாளர் போட்டோ…
திருச்சி 29 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கமால் முஸ்தபா .இவர் திமுக தென்னூர் பகுதி செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.
பல ஆண்டுகளாக கட்சிப் பணியாற்றி வரும் பகுதி செயலாளர்களுக்கு இல்லாமல் இவருக்கு தமிழகத்தின் சிறந்த பகுதி…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை ஒருநாள் குடிநீர் விநியோகம் ரத்து.
மாதாந்திர மின் பராமரிப்பு பணியின் காரணமாக
திருச்சி மாநகரில் நாளை 21-ந்தேதி குடிநீர் வினியோகம் ரத்து.
மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை மற்றும் பொது தரை மட்ட நீர் தேக்க தொட்டி…
Read More...
Read More...