Browsing Category
திருச்சி மாநகராட்சி
நாளை செவ்வாய்க்கிழமை திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் ரத்து
திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாளை ஒரு நாள் குடிநீர் ரத்து என தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை டர்பைன் நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் பிரதான குடிநீர் உந்து…
Read More...
Read More...
திருச்சியில் இன்று மாலை 4 மணி வரை மின்தடை …. உங்கள் பகுதிகள் உள்ளதா?
தமிழகத்தில் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின்…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சி கோ – அபிஷேகபுரம் மண்டலக்குழுக் கூட்டம் மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி…
திருச்சி மாநகராட்சி
கோ - அபிஷேகபுரம் மண்டலக்குழுக் கூட்டம்
மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது-
திருச்சி மாநகராட்சி மண்டலம் 5 -ன் வார்டு குழு கூட்டம் மண்டலக் குழுத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன்…
Read More...
Read More...
சிந்தாமணி சாலை நுழைவுப்பகுதியை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை.
சிந்தாமணி சாலை நுழைவுப்பகுதியை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை.
திருச்சி, அண்ணாசிலை அருகிலுள்ள கீழச் சிந்தாமணியின் பூசாரித்தெருவிற்கு செல்லும் குறுக்குச்சாலையின் நுழைவுப்பகுதியானது பொதுமக்கள் வாகனங்களில் செல்ல ஏதுவாக இல்லாத சூழலில் பல…
Read More...
Read More...
திருச்சியில் இன்று ரூ.5000 லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது .
திருச்சியில் இன்று ரூ.5000 லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது . லஞ்ச ஒழிப்புத் தறையினர் அதிரடி நடவடிக்கை
திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலகத்தில் பில் கலெக்டராக பணியாற்றி வருபவர் ராமமூர்த்தி (வயது 42) இவரிடம் திருச்சி பொன்மலை…
Read More...
Read More...
நாளை குடிநீர் விநியோகம் இருக்காது.திருச்சி மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு.
நாளை வெள்ளிக்கிழமை (03.07.2026) ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது.திருச்சி மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் பொது தரை மட்ட கிணறு நீர் உந்து நிலையத்திலிருந்து உந்தப்படும்…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சி ஆணையர் உத்தரவின்பேரில் பெட்டி கடையில் 10 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்.
இன்று 30 6 2026 செவ்வாய்க்கிழமை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண் 08 பாண்டமங்கலம் பகுதிக்கு உட்பட்ட ஒரு பெட்டி கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ் குர்கா மற்றும் பான்பராக் போன்ற பொருள்கள் விற்பனை நடைபெற்று…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் ரத்து
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் (செவ்வாய்க்கிழமை) 30.06.2026 ஒருநாள் இருக்காது.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வருகின்ற செவ்வாய்க்கிழமை (30.6 .2026) ஒரு நாள் மட்டும் குடிநீர் வினையகம் ரத்து…
Read More...
Read More...
ஓயாம்மாரி நவீன எரிவாயு தகன சுடுகாடு.தனியாருக்கு ஒப்படைப்பு. ஈஷாவுக்கு ரூ.2400 திருச்சி…
ஓயம்மாரி நவீன எரிவாயு தகன சுடுகாட்டை தனியாருக்கு தாரை வார்த்ததை உடனடியாக கைவிட்டு மாநகராட்சியே ஏற்று நடத்த வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஓயம்மாரி நவீன எரிவாயு தகன சுடுகாட்டின் தகனம்…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சியில் 10,000 தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி பூஸ்டர் மருந்துகள் செலுத்தும்…
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 10,000 தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி பூஸ்டர் மருந்துகள் செலுத்தும் பணியை மாநகராட்சி மைய அலுவலகத்தில்மேயர் மு.அன்பழகன் இன்று (22.06.2026 ) தொடங்கி வைத்தார்கள் .
இந்நிகழ்சியில் ஆணையர் வீர் பிரதாப் சிங்…
Read More...
Read More...