Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருச்சி மாநகராட்சி

தினமும் ஒரு லட்சம் இல்லாமல் வீடு திரும்பாத திருச்சி மாநகராட்சி AEE செந்தில் பாஸ்கர் மீது பாலியல்…

திருச்சி மாநகராட்சி பிளானிங் செக்சனில் உதவி செயற்பொறியாளரராக (AEE) இருப்பவர் செந்தில்பாஸ்கர்.சில மாதங்களுக்கு முன் இவருடைய கையெழுத்து அத்தாரிட்டியை நிப்பாட்டி வைத்திருந்தார்கள். இந்த நிலையில் மேயர் அன்பழகன் மூலமாக கடந்த சில நாட்களுக்கு…
Read More...

திருச்சி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிந்து அத்துமீரும் ஒப்பந்ததாரர் . தில்லை நகர் வசந்த விகார்…

திருச்சி தில்லை நகர், தேவர்காலனி, முதல்தெருவில் தெருவில் உள்ள வசந்தவிஹார் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வடிகால் வாரி கட்ட ஒப்பந்தம் ஏற்பட்டு, மேற்படி பணியும் முடிவுபெற்று விட்டது. ​இதில் எங்கள் அடுக்குமாடி வாசலில் இருந்து சுமார் 15…
Read More...

திருச்சி மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மேயர் அன்பழகன் தேசியக் கொடி ஏற்றி வைத்தார்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மேயர் மு.அன்பழகன் தேசியக் கொடி ஏற்றி வைத்து மாசற்ற முறையில் பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் ,10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ,…
Read More...

திருச்சி மாநகராட்சி EE கலைவாணி AEE செந்தில் பாஸ்கர் ஆகியோர் மீது பரபரப்பு லஞ்ச…

திருச்சி மாநகராட்சியில் செயற்பொறியாளர் கலைவாணி AEE செந்தில் பாஸ்கர் ஆகியோர் மீது பரபரப்பு லஞ்ச புகார்...நடவடிக்கை எடுக்குமா லஞ்ச ஒழிப்புத்துறை ? திருச்சி மாநகராட்சியில் பணியாற்றி வரும் செயற்பொறியாளர் (EE) கலைவாணி மீது பல்வேறு லஞ்ச…
Read More...

நகர சுகாதார செவிலியர் பணி .திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப்சிங் அறிவிப்பு

திருச்சி மாநகராட்சியின் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 8 நகர சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப்சிங்…
Read More...

திருச்சி : வணிகர் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விளக்கம் அளித்த சுகாதார…

திருச்சி மாநகராட்சி 56, 57 மற்றும் 62 வது வார்டுக்கு உட்பட்ட எடமலைப்பட்டி புதூர்,கிராப்பட்டி, கருமண்டபம் பகுதி வணிகர்கள் சங்க மாதாந்திர கூட்டத்தில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பிரியதர்ஷினி விளக்கம். நேற்று 02.08.2026…
Read More...

ஸ்ரீரங்கம் திருவானைக்கோவில் அருகே அமைந்துள்ள ஸ்ரீராம் நகர் பூங்காவில் 10,000 மரக்கன்று நடும்…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டம் திருவானைக் கோவில் வார்டு எண் 6-ல் அமைந்துள்ள ஸ்ரீராம் நகர் பூங்கா, மொத்தம் 3,575 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இப்பூங்காவில் 10,000 மரக்கன்று நடும் சிறப்பு குறுங்காடு திட்டத்தை மாநகராட்சி…
Read More...

நில விவகாரத்தில் திமுக கவுன்சிலர் நீலமேகம் மீது அவதூறு பரப்பிய நாடார் பேரவை சுரேஷ் தான் போலி பட்டா…

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அகரம் கிராமம் விக்னேஷ் நகர் பகுதியில் நிலம் விவகாரத்தில் திமுக பகுதி செயலாளரும் கவுன்சிலருமான நீலமேகம் மீது பரபரப்பு புகார் கூறியிருந்தார். இந்திய நாடார் பேரவை நிறுவனத் தலைவர் ஜே…
Read More...

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள 5 கடைகளுக்கு சீல் வைப்பு.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு வாடகை பாக்கி உள்ள 5 கடைகளுக்கு சீல் வைப்பு. திருச்சி சத்திரம் பேருந்து நிலைய வளாகத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பேருந்து நிலையத்துடன் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வணிக…
Read More...

திருச்சி 14 வது வார்டில் படிப்பகத்தை குப்பை கிடங்காக மாற்ற மாநகராட்சி ஆணையர் ஆய்வு.அதிமுக…

திருச்சி மாநகராட்சி 14வது வார்டு, அரபிகுள தெருவில் அமைந்துள்ளபொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள படிப்பகத்தை மாநகராட்சி ஆணையர் இன்று திங்கட்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்து,சுற்றிலும் பொதுமக்கள் வாழும் அந்த இடத்தை குப்பைக் கிடங்காக மாற்ற…
Read More...