Browsing Category
திருச்சி மாநகராட்சி
திருச்சி மாநகராட்சியின் முக்கிய பகுதிகளில் நாளை மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள…
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை…
Read More...
Read More...
திருச்சி மேயரிடம் முறையிட்டும் பலன் இல்லை .ராமச்சந்திரா நகரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன்…
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகரில்
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால்
போக்குவரத்து பாதிப்பு.
ஈடுபட்டதால்
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட எடமலைப்பட்டி புதூர்…
Read More...
Read More...
திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் இல்லாத குடியிருப்புகளில் 1687 வாக்காளர்களை முறைகேடாக சேர்த்துள்ள…
திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் இல்லாத குடியிருப்புகளில் 1687 வாக்காளர்களை முறைகேடாக சேர்த்துள்ள திமுகவினர் . புள்ளி விவரத்துடன் நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக மாவட்ட செயலாளர் குமார் மனு.
திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல்…
Read More...
Read More...
திருச்சி சிறப்பு முகாமில் இருந்து வெளிநாட்டு கைதிகள் கதவை உடைத்து தப்பிக்க முயற்சி. கலெக்டர்,…
திருச்சி சிறப்பு முகாமில் இருந்து வெளிநாட்டு கைதிகள் கதவை உடைத்து தப்பிக்க முயற்சி. கலெக்டர், கமிஷனர் நேரில் விசாரணை .
11 பேர் மீது வழக்குப் பதிவு. 2 வது நாளாக கைதிகள் தகராறு
திருச்சி மத்திய…
Read More...
Read More...
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் காதர் மைதீன்…
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நேற்று மாலை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், கூறியிருந்ததாவது :-
இந்திய தேசத்தந்தை மகாத்மா காந்தியின்…
Read More...
Read More...
திருச்சியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்! எந்தெந்த பகுதிகள் தெரிந்து கொள்ளுங்கள் ….
திருச்சி நகரின் பல பகுதிகளில் நாளை புதன்கிழமை ( நவம்பர் 12 ) அன்று குடிநீர் விநியோகம் இருக்காது. மின்சார விநியோகத்தில் ஏற்படும் தடங்கலால் தண்ணீர் விநியோகம் தடை செய்யப்படுகிறது .
கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு…
Read More...
Read More...
திருச்சி மாநகர பகுதியில் இன்று குடிநீர் நிறுத்தம்.
திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் துணை மின்நிலையத்தில் நேற்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனால் இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை மற்றும் பொது…
Read More...
Read More...
ஓயாமரி மின் மயானம் மூடப்படுகிறது. திருச்சி மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி,வார்டு குழு அலுவலகம்-I, பிரிவு-III, வார்டு எண்:15-க்குட்பட்ட ஓயாமாரி இடுகாடு மயானத்தில் எரிவாயு தகன மேடை (2 எண்ணிக்கை) (LPG Gas Furnace) மூலம் சடலங்களை எரியூட்டும் இடம் உள்ளது. இந்த தகன மேடைகளில் பழுது…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சி 65வார்டு பகுதிகளிலும் வார்டு சிறப்பு கூட்டம்: 54வது வார்டு கவுன்சிலர் புஷ்பராஜ்…
திருச்சி மாநகராட்சி
65வார்டு பகுதிகளிலும் வார்டு சிறப்பு கூட்டம்:
54வது வார்டு கவுன்சிலர் புஷ்பராஜ் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
திருச்சி மாநகராட்சி 65வார்டு பகுதிகளிலும் வார்டு சிறப்பு கூட்டம் இன்று புதன்கிழமை…
Read More...
Read More...
திருச்சி காஜாமலையிலிருந்து கே.கே.நகர் செல்லும் முக்கியச் சாலையில் தேங்கியுள்ள சாக்கடை நீரால்…
திருச்சி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் வெளியிடப்பட்ட உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
திருச்சி ஆர்.எஸ்.புரம் பகுதியில் சாக்கடை நீர் தேங்கல் : பொதுமக்கள் அவதி.
திருச்சி காஜாமலையிலிருந்து கே.கே.நகர் செல்லும் முக்கியச் சாலையில் உள்ள…
Read More...
Read More...