Browsing Category
கல்வி
காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தா.பேட்டைக்கு அருகில் உள்ள காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு ஆசிரியர் சித்ரா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். தலைமை ஏற்று தலைமை உரையாற்றிய பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதா அவர்கள்…
Read More...
Read More...
இல்லினாய்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி திருச்சி என் ஐ டி யுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்.
முன்னோக்கிச் சிந்திக்கும் கல்விக் கூட்டணியை உருவாக்க
இல்லினாய்ஸ் டெக் - என்ஐடி திருச்சிக்கு NEP கதவுகளைத் திறக்கிறது.
இல்லினாய்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (இல்லினாய்ஸ் டெக்) மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி,…
Read More...
Read More...
திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக கிருஷ்ணப்பிரியா பதவி ஏற்பு.
திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றிய மு.சிவக்குமாா் பள்ளிக் கல்வித்துறை துணை இயக்குநராக பதவி உயா்வு பெற்று சென்னை இயக்குநரகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டாா்.
அதனைத் தொடா்ந்து, திருச்சி மாவட்டத்தின் புதிய… Read More...
காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பழ மரக்கன்றுகள் வழங்கிய தலைமை ஆசிரியை.
பழமரங்கள் வளர்ப்போம் உயிரிவளம் காப்போம்
தா.பேட்டையை அடுத்த காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று மாணவர்களுக்குபழ மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பறவை இனங்கள் அழிந்து வருகின்ற இந்த சூழலில்…
Read More...
Read More...
10ம் வகுப்பு தனித்தேர்வு எழுதியவர்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற கடைசி தேதி அறிவிப்பு.
செப்டம்பா் 2015 முதல் அக்டோபா் 2018 வரையிலான பருவங்களில் தோவெழுதிய பத்தாம் வகுப்பு தனித்தோவா்கள், தங்களின் மதிப்பெண் சான்றுகளை பெற்றுக் கொள்ள இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத் தோவை செப்டம்பா் 2015 முதல்… Read More...
திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிகவியல் துறை சார்பில் ஒரு நாள்…
இந்திய கணக்கியல் அமைப்பின் திருச்சி கிளையின் நிதி உதவியுடன் கணக்கியல் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் வளர்ந்து வரும் போக்குகள் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல்… Read More...
திருச்சி சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர் விடுதிகளுக்கு அடிக்கல் நாட்டு…
திருச்சி சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய மாணவர் தங்கும் விடுதிகள் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் அ.சீனிவாசன் திருச்சி சமயபுரம்,… Read More...
திருச்சி என்.ஆர். ஐ ஏ எஸ் அகாடமியில் மருது சகோதரர்கள் நினைவு தின விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி…
திருச்சி ; நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளை மக்கள் நினைவில் இருந்து அகற்றுவதற்கு மாநில அரசு முயற்சிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடி தங்களது இன்னுயிரை… Read More...
செப்.30ம் தேதிக்குப் பின் சேர்க்கப்பட்ட மாணவர்களின் சேர்க்கை செல்லாது. மருத்துவ மாணவர்கள் அதிர்ச்சி.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் 16 இடங்களும், நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகங்களில் 50 இடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 17 இடங்களும் காலியாக உள்ளன.
இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க… Read More...
மணப்பாறை அருகே பள்ளில் 3ம் வகுப்பு சிறுவனை காலால் எட்டி உதைத்த குடிகாரன் கைது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கூடத்திப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
மேலும் அந்த பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருபவர் டார்வின். தனது மகளை அழைத்துச் செல்ல வந்த ஒரு மாணவியின் தந்தையான… Read More...