Browsing Category
கல்வி
திருச்சி: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த 57 வயது ஆசிரியர் போக்சோவில் கைது.

திருச்சி மாவட்டம் ஆர்.வளவனூர் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தர்ராஜன் (வயது 57).
இவர், பெரம்பலூர் 4 ரோடு பகுதியில் உள்ள அன்பு நகரில் குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
பெரம்பலூர் அருகேயுள்ள கிராமத்தில் அரசு… Read More...
பள்ளி கட்டிடம் புதிதாக கட்டி திறக்கப்பட்ட முதல் நாளே பெயர்ந்து வந்ததால் பெரும் அதிர்ச்சி.
திருவள்ளூர் மாவட்டம் சின்னகளக்காட்டூர் கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளி 35 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
கட்டிடம் பழுதடைந்ததால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிரமம் அடைந்தனர். இதனால் இப்பள்ளி கட்டடம் பழுதடைந்ததால், 28 லட்சம்… Read More...
13 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய 12 வயது சிறுவன். வெளிநாட்டில் அல்ல நம்மூரில் தான் இந்த கொடுமை .
கடந்த வருடம் தஞ்சாவூரில் ஒரு சம்பவம் நடந்தது.. மானோஜிப்பட்டி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு 17 வயதில், ஒரு மகள் இருக்கிறார்.. இந்த சிறுமி ஸ்கூலுக்கு போகாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்..

சிறுமி: சில நாட்களாகவே,… Read More...
பாராட்டுவதற்கும் ஒர் மனசு வேண்டும். திருச்சி என்.ஆர். ஐ ஏ எஸ் அகாடமியில் நடைபெற்ற வரலாறு முக்கியம்…
திருச்சி என்.ஆர்.ஐ.ஏ எஸ். அகாடமி மற்றும் திருச்சிராப்பள்ளி ஃபீனிக்ஸ் ரோட்டரி சங்கம், ஜம்புகேஸ்வரம் ரோட்டரி கிளப் இணைந்து நடத்திய வரலாறு முக்கியம் என்ற தலைப்பிலான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி என். ஆர்.ஐ.ஏ.எஸ். அகாடமி வளாகத்தில்… Read More...
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மற்றும் விராலிமலை கோகிலா கல்லூரி இணைந்து நடத்திய…
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பாக விராலிமலை கோகிலா கலை அறிவியல் கல்லூரியில் இரத்ததான முகாம் நடைபெற்றது.
பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம் மற்றும் விராலிமலை கோகிலா கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து பாரதிதாசன்…
Read More...
Read More...
அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள், திருச்சி என்.ஐ.டி.யில் விருது வழங்கும் விழாவில் முன்னாள்…
அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்: விருது வழங்கும் விழாவில் முன்னாள் மாணவர்களுக்கு அறிவுறுத்தல்.
திருச்சி என்ஐடியில் சிறந்த முன்னாள் மாணவர்கள் மற்றும் இளம் சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
திருச்சி என்ஐடியில் படித்து உலகெங்கும்…
Read More...
Read More...
திருச்சி என்ஐடியில் சூரிய மின் ஆற்றல் செயல்பாடுகள் குறித்த தேசிய அளவிலான 5 நாள் பயிற்சி பட்டறை .
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக வளாகத்தில் (என்ஐடி) சூரிய மின் ஆற்றல் செயல்பாடுகள் குறித்து அகில இந்திய அளவிலான 5 நாள் பயிற்சிப் பட்டறை நடைபெறவுள்ளது.
பெல் ஆலை வளாகத்தில் உள்ள இந்தியப் பொறியாளா் கழகத்தின் திருச்சி கிளை, தேசிய…
Read More...
Read More...
திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் தண்ணீர் அமைப்பு சார்பில் உலக மண் தின…
உலக மண் தின விழிப்புணர்வு உறுதி மொழி.
திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தண்ணீர் அமைப்பின் சார்பாக உலக மண் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நிகழ்விற்கு மக்கள் சக்தி இயக்க மாநிலப்… Read More...
திருச்சியில் அரசு வழங்கிய சத்து மாத்திரையை சாப்பிட்ட 9ஆம் வகுப்பு மாணவன் பரிதாப பலி.
திருச்சியில் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரை சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவன் சாவு.
அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரை சாப்பிட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவன் பலியானார்.
இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி
திருவளர்ச்சிப்பட்டி… Read More...
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் நேரு நினைவு கல்லூரி சார்பில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும்
புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி சார்பில்
மாநில அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி இணைந்து 31 வது தேசிய… Read More...