Browsing Category
கல்வி
பிரதமர் மோடி, அமித்ஷா திருச்சி வருவதை முன்னிட்டு ஐந்து அடுக்கு பாதுகாப்பு பணியில் 4500 போலீசார்
பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா நாளை திருச்சி வருவதை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் சுமார் 4,500 போலீஸார்.
திருச்சிக்கு பாரதப் பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் வருகையையொட்டி சுமார் 4,500 போலீஸார்… Read More...
திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின்…
தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட… Read More...
திருச்சியில் நடைபெற்ற தொகுப்பூதிய ஆசிரியர்களின் கூட்டமைப்பு மாநாட்டில் ஜனவரியில் பள்ளிக்கல்வித்துறை…
தொகுப்பூதிய ஆசிரியர்களின் கூட்டமைப்பு மாநாடு திருச்சியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு இனை ஒருங்கிணைப்பாளர் டேவிட் விக்டர் வரவேற்று பேசினார். மாநாட்டிற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் இனிகோ தலைமை தாங்கினார், மாநாட்டில்… Read More...
விமான நிலைய புதிய முனையம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர்…
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1,200 கோடி மதிப்பில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தின் திறப்பு விழா வருகிற 2-ந்தேதி நடைபெற உள்ளது.
இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு புதிய முனையத்தை திறந்து வைப்பதுடன் பல்வேறு… Read More...
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் பிங்க் கிராஸ் சொசைட்டி தொடக்கம்.
கடந்த 13 ஆண்டுகளாக புற்றுநோய் மருத்துவத் துறையில் தன்னிகரற்று செயல்பட்டு வரும் திருச்சி நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மருத்துவமனை, புற்றுநோய் சார்ந்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது.
அதன் ஒரு தொடர்ச்சியாக,… Read More...
தமிழகம் முழுவதும் அரையாண்டு தேர்வுக்கு பின் ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறப்பு .
நடப்பாண்டில் டிசம்பர் 7,8ம் தேதி நடக்க இருந்த அரையாண்டு தேர்வு மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பாதிப்பால் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. பின்னர் தமிழகம் முழுவதும் பள்ளி… Read More...
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை. அதற்கு ஈடான பணி நாளை அறிவித்த திருச்சி கலெக்டர்.
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி நாளை திருச்சி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி டிசம்பர் 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை… Read More...
திருச்சி: அசர வைக்கும் சாதனைகளை புரிந்து வரும் 4ம் வகுப்பு அரசு பள்ளி மாணவி .
திருச்சி மாவட்டம் அதவத்தூர்ரை சேர்ந்தவர் துரைராஜ், மகேஸ்வரி தம்பதியரின் மகள் ஹர்ஷிதா (வயது 7) இவர் அங்குள்ள திருத்துவ மானிய தொடக்கப் பள்ளியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார்.சிறு வயது முதல் துருதுரு என்று இருக்கும் ஹர்ஷிதா… Read More...
திருச்சி என்.ஐ.டியில் உற்பத்தி பொறியியல் துறை சார்பில் ஆசிரிய மேம்பாட்டு திட்டத் தொடக்க விழா .
தேசிய தொழில்நுட்ப கழகத்தில் ஒரு வார கால ஆசிரிய மேம்பாட்டுத் திட்டத்தின் தொடக்க விழா உற்பத்தி பொறியியல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
துவக்க விழா நிர்வாகத் துறை கட்டிடத்தின் A2 ஹாலில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற உற்பத்தி… Read More...
வரும் 28-ம் தேதி சென்னை தலைமைச் செயலகம் முன்பு முற்றுகை போராட்டம் . திருச்சியில் ஜாக்டோ ஜியோ…
வரும் 28ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகம் முன்பு முற்றுகை போராட்டம் . ஜாக்டோ ஜியோ அறிவிப்பு .
திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நேற்று தமிழ்நாடு ஆசிரியர், அரசு ஊழியர் இயக்கங்களின் ஜேக்டோ - ஜியோ சார்பில்… Read More...