Browsing Category
இந்தியா
ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கு தூண்டுதலாக இருந்த வாலிபர் பக்ரீத் கொண்டாட…
தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் உறுப்பினரை தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம், உத்தர கன்னடா மாவட்டம் ஷிராசி தாலுகாவின் தாசனகோப்பா… Read More...
ஜூன் 25ஆம் தேதி திருச்சி மத்திய மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள்…
திருச்சி
திருச்சி தலைமை தபால் நிலைய கட்டிட வளாகத்தில் அமைந்துள்ள திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறைத்தலைவர் அலுவலகத்தில் ஜூன் 25-ம் தேதி மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
எனவே இந்த அலுவலகத்துக்கு… Read More...
முதல் முறையாக ஹெலிகாப்டர் சேவையுடன் பாரத் கவுரவ் ரயிலில் ஆன்மீக சுற்றுலா. ஐ.ஆர்.சி.டி.சி., தென்…
இந்தியாவில் முதல் முறையாக
ஹெலிகாப்டர் சேவையுடன் பாரத் கவுரவ் ரயிலில் ஆன்மீக சுற்றுலா.
ஐ.ஆர்.சி.டி.சி., தென் மண்டல குழு பொதுமேலாளர் தகவல்.
கேதார்-பத்ரி-கார்த்திக் கோயில்களுக்கு செல்ல
திருச்சி
இந்தியன் ரயில்வேயின் சுற்றுலா பிரிவான…
Read More...
Read More...
ரூ.1,100 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள திருச்சி விமான நிலைய புதிய முனையம் இன்று முதல் பயன்பாட்டுக்கு…
ரூ.1,100 கோடி செலவில்
அமைக்கப்பட்டுள்ள திருச்சி விமான நிலைய
புதிய முனையம் இன்று முதல்
பயன்பாட்டுக்கு வந்தது.
விமானங்களுக்கு தண்ணீர் பீய்ச்சியடித்து வரவேற்பு.
திருச்சி விமான நிலையத்தில் இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ள,… Read More...
3வது முறையாக பதவி ஏற்கும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக…
மூன்றாவது முறையாக பதவி ஏற்கும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக நிறுவனத் தலைவர் இடிமுரசு இஸ்மாயில் அறிக்கை.
இந்திய திருநாட்டில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர… Read More...
அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மைனர் போன்று இருப்பதால் அவருக்கு மைனர் செயின் அணிவிக்கப்படும் .…
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு மாபெரும் வெற்றியைத் தந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தல் மற்றும் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் திருச்சி, கோட்டை கீழரண் சாலை பகுதியில்… Read More...
ரூ.200க்கு விலை போனார்களா திருச்சி தொகுதி வாக்காளர்கள் . வெளி மாவட்ட வேட்பாளரை தேர்ந்தெடுத்து…
திருச்சி லோக்சபா தொகுதியில் கடந்த, 1962ம் ஆண்டு முதல், 1980ம் ஆண்டு வரை, இந்திய பொதுவுடமை கட்சியைச் சேர்ந்த தோழர் ஆனந்தன் நம்பியார், கல்யாணசுந்தரம் ஆகியோர் எம்.பி.,க்களாக இருந்தனர். இவர்கள் ஆனந்தன் நம்பியார் கேரளாவைச்… Read More...
திருச்சி ரயில் நிலையத்தில் டிஜிட்டல் லாக்கர் வசதியுடன் அதிநவீன ஏசி தங்குமிடம்.
திருச்சி ரயில்வே சந்திப்பின் முதல் நடைமேடையில் பயன்படுத்தப்படாத பழைய முன்பதிவு அலுவலகம் மற்றும் வரிசைப் பகுதியில் அதிநவீன குளிரூட்டப்பட்ட கட்டணத் தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு உறங்கும் அறைகள், குடும்ப அறை, மசாஜ்… Read More...
திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் உள்கட்டமைப்பு மேம்பாடு பணி நிறைவு.
திருச்சி விமான நிலையத்தில் உள்கட்டமைப்பு மேம்பாடு நிறைவு
திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் உள்கட்டமைப்பு மேம்பாடு நிறைவடைந்துள்ளது, இது திறன், ஆற்றல் திறன் மற்றும் பயணிகள் அனுபவத்தை பெரிதும் மேம்படுத்துகிறது.
ஆலோசனை, கட்டுமானப்…
Read More...
Read More...
திருச்சி பாராளுமன்ற தொகுதி தேர்தலில் 14 ,796 வாக்குகள் பெற்ற சுயேச்சை வேட்பாளர் . சின்னம் குழப்பம்…
திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் கடந்த 4-ந் தேதி நடைபெற்றது.
ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய முதல் சுற்றிலேயே ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ முன்னிலை பெற்றார். 2-வது இடத்துக்கு அதிமுகவும்,…
Read More...
Read More...