Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

இந்தியா

சர்வதேச லெவல் கிராசிங் விழிப்புணர்வு நாள்.திருச்சி ரயில்வே கோட்டத்தில் இருப்புப் பாதையை கடந்த 230…

திருச்சி ரயில்வே கோட்டத்தில் கடந்த ஒரு வருடத்தில் இருப்புப் பாதையை கடந்த 230பேர் உயிரிழந்துள்ளதாகவும், சட்ட விதிகளை மீறியவர்களிடமிருந்து 8 லட்சம் 76 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன்…
Read More...

திருச்சி ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் பயிற்சி மையத்தில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற…

திருச்சி ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் பயிற்சி மையத்தில் பயின்று, இளங்கலை மருத்துவ படிப்பில் தேசிய தகுதிக்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா! ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் பயிற்சி மையம்…
Read More...

நாம் தமிழர் கட்சியின் மூலம் சொல்ல வேண்டிய செய்தி திராவிட அரசியலில் இருந்து தமிழர்கள் வெளிவர தொடங்கி…

தமிழ்நாட்டில் நடந்த லோக்சபா வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் வென்றுள்ளது. ஆனால் இந்த லோக்சபா தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் பல்வேறு தொகுதிகளிலும் அதிமுகவை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.…
Read More...

இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்.காலை 11 மணிக்கு முன்னிலை நிலவரம் தெரியும் .

திருச்சி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் 6 பேரவைத் தொகுதிகளுக்கும் சோ்த்து மொத்தம் 124 சுற்றுகளில் இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன.வாக்கு எண்ணும் பணியில் 1,627 போ் ஈடுபடுகின்றனா். 3 அடுக்குப் பாதுகாப்பில் மத்திய, மாநில…
Read More...

சர்வதேச மூத்தோர் தடகளப் போட்டியில் 80 வயது தாத்தா உள்ளிட்டோர் பதக்கங்களை வென்று திருச்சி…

இலங்கையில் நடந்த சர்வதேச மூத்தோர் தடகளப் போட்டியில் திருச்சி மூத்த குடிமக்கள் பதக்கங்களை வென்றுள்ளனர். இலங்கையில் நடந்த 10வது மாஸ்டர்ஸ் தடகள (அத்லட்டிக்ஸ்) சாம்பியன்ஷிப் - 2024 போட்டியில் முதியோர் பிரிவில் கலந்து கொண்ட…
Read More...

தமிழகத்தில் உள்ள சுங்க சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு. பாஸ்டேக் ரூ.30 ஆயிரம் வரை…

தமிழகத்தில் உள்ள 34 சுங்கச் சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 62 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுக்கு இரு முறை கட்டணத்தை மாற்றி…
Read More...

பல்வேறு நிறுவனங்களின் தேர்தலுக்குப் பிந்திய கருத்து கணிப்பு. மீண்டும் பாஜக ‘

மக்களவையில் உள்ள 543 தொகுதிகளில் நிலைமை எப்படி இருக்கிறது என்பது குறித்து, பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் என்ன தெரிவிக்கின்றன் என்பது குறித்து பார்ப்போம். இந்திய நாட்டின் 18வது மக்களவைக்கான தேர்தல் வரும் 19 ஆம் தேதி…
Read More...

பொதுமக்களே உஷார்.நள்ளிரவு முதல் சிறை தண்டனை போன்ற பல புதிய சாலை விதிமுறைகள் அமல்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் புதிய ஓட்டுநர் உரிம விதிகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் எளிதில் பெற வழிவகை…
Read More...

‘ரோட்டோ எக்ஸ்போ 2024’ கண்காட்சியை அமைச்சா் கே.என். நேரு தொடக்கி வைத்தாா்.

அரசு பெண்கள் பள்ளிகளில் சுகாதார வளாகங்கள் கட்டித் தருவதற்காக நிதி திரட்டும் வகையில் திருச்சியில் சுழற்சங்கத்தின் கண்காட்சி நேற்று தொடங்கியது. சுழற்சங்கத்தின் இன்டா்நேஷனல் மாவட்டம் 3000, திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை,…
Read More...

திருச்சியில் குரூப்-4 தோ்வுக்கான இறுதி மாதிரித் தோ்வு நாளை நடைபெறுகிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகம், என்.ஆா்.ஐ.ஏ.எஸ். அகாடமி மற்றும் ரோட்டரி பீனிக்ஸ் சங்கம் இணைந்து, டிஎன்பிஎஸ்சி குரூப்-4 போட்டித் தோ்வுக்கான மாதிரித் தோ்வுகளை நடத்தி வருகின்றன. இதுவரை 30 மாதிரித் தோ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.…
Read More...