Browsing Category
போலிஸ்
லால்குடி: குடிகார மகனின் துன்புறுத்தலால் தாய் தந்தை விஷம் அருந்தி தற்கொலை .
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடி அண்ணாநகரை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 48). மரம் அறுக்கும் கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுமித்ரா (வயது 38). இவர்களுக்கு ஒரு மகளும், முருகானந்தம் (வயது 21) என்ற மகனும்…
Read More...
Read More...
திருச்சியில் கள்ள சந்தையில் விற்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள்…
நாடாளுமன்ற தேர்தலையொட்டி மதுபான கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில்
1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல்.
3 பேர் மீது வழக்கு
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மூன்று நாட்கள் மதுபான கடைகள்…
Read More...
Read More...
திருச்சியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல் – வாலிபர் பலி.2 பேர் படுகாயம்.
திருச்சியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல் - வாலிபர் பலி.2 பேர் படுகாயம்.
திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபரத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் தனுசுராஜ் (வயது 22). இவர் சம்பவத்தன்று தென்னூர் பாரதி நகரை சேர்ந்த…
Read More...
Read More...
திருச்சி விமான நிலையம் அருகே விடுதியில் தங்கி அலிமா படித்து வந்த இளம் பெண் திடீர் மாயம் .
திருச்சி விமான நிலையம் அருகே விடுதியில் தங்கியிருந்த இளம் பெண் மாயம்.
திருவாரூர் மாவட்டம் கடத்தாநல்லூர் மாந்தோப்பூர் அக்ரஹார புது தெருவை சேர்ந்தவர் நசீர் அகமது .இவரது மனைவி சிராஜ் நிஷா (வயது 29) கணவரை பிரிந்து வாழ்ந்து…
Read More...
Read More...
திருச்சி சின்னக்கடை வீதியில் நள்ளிரவில் திமுக பிரமுகரின் வீடு சூரை, டூ வீலரை எரித்த மர்ம கும்பல் .
திருச்சி சின்னக்கடை வீதியில்
திமுக பிரமுகரின் வீடு சூறை - மோட்டார் சைக்கிள் எரிப்பு.
திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர்…
Read More...
Read More...
ஆட்சி எங்களுடையது .இன்று ஒரு நாள் தான் தேர்தல். நாளை யார் என நான் காட்டுகிறேன். போலீஸ் இன்ஸ்பெக்டரை…
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, ஜக்கம்பட்டியில் உள்ள வாக்குச்சாவடி அருகே, ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆங்காங்கே கூட்டமாக நின்ற பொதுமக்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினார்.
அப்பொழுது அங்கே…
Read More...
Read More...
ஆபாச செயலியில் சாட்டிங் செய்ததால் உயிரை இழந்த கோவை வாலிபர்
கோவை மாவட்டம், கீரணத்தம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர். ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
ஆபாச செயலியில் ஓரினச்சேர்க்கையாளர்களுடன் சாட்டிங் செய்வது வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில், வாலிபர் ஒருவருடன் தனியாக இருக்க…
Read More...
Read More...
திருச்சியில் குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை .
திருவரங்கத்தில் பரிதாபம் :
குடும்ப தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு சாவு.
திருவரங்கம் மங்கம்மா நகர் விஸ்கரிப்பு பகுதியை சேர்ந்தவர் ஹரிகரன். இவரது மனைவி பூர்ணிமா என்கிற நந்தினி (வயது 23).இருவரும் காதலித்து திருமணம் செய்து…
Read More...
Read More...
திருச்சி சிபிசிஐடி தலைமைக் காவலர் மின்சாரம் தாக்கி பலி. தமிழ் புத்தாண்டு தினத்தில் நடந்த பரிதாபம் .
திருச்சி சிபிசிஐடி காவல் பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்தவர் கே. கார்த்திகேயன். பெட்டவாய்த்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, காவல்காரபாளையம் இவரது சொந்த ஊர். அங்குள்ள வள்ளுவர் நகரில் தனது சொந்த வீட்டில் குடும்பத்துடன்…
Read More...
Read More...
திருச்சியில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கைது .
திருச்சியில் கடந்த ஆகஸ்ட் மாதம் வண்ணாரப்பேட்டை வாசு கொலை வழக்கு திருச்சி முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது .இதில் ஏழாம் குற்றவாளியான நாகசுந்தரம் என்பவரது மகன் சோமசுந்தரம் வழக்கில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து…
Read More...
Read More...