Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

திருச்சி சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கும் ஒப்பந்ததாரர் தமிழ்ச்செல்வனை தாக்கிய 55வது…

திருச்சி மாநகராட்சி பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிப்பதை கண்டித்து சுகாதார ஆய்வாளருடன் மாட்டின் உரிமையாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாநகர பகுதி சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை…
Read More...

திருச்சி மளிகை கடை ஊழியர்களிடம் ரூ.37 லட்சம் பணத்தை கொள்ளையடித்தவர்கள் மீது வழக்கு பதிய காவல்துறை…

திருச்சி காந்தி மார்க்கெட்டில் மளிகை கடை நடத்தி வருபவர் கே டி எம் ஜெயக்குமார் இவரது கடையில் வேலை பார்ப்பவரிடம் ரூ.37 லட்சம் பணத்தை தலைமை தபால் நிலையம் அருகில் வைத்து அரிவாள் முனையில் கொள்ளையர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர் .…
Read More...

திருச்சியில் அதிகாலை வீட்டின் வாசலில் மாணவன் கழுத்தறுத்து படுகொலை. காதல் விவகாரமா போலீசார் விசாரணை.

திருச்சி அருகே இன்று அதிகாலை அரசினர் தொழிற்பயிற்சி பள்ளி மாணவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். உடலை கைப்பற்றி ஜீயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலை நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-…
Read More...

திருச்சி: மனைவி பிரிந்ததால் மது போதையில் பெயிண்டர் தற்கொலை.

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் மனைவி பிரித்ததால் பெயிண்டர் தூக்கு போட்டு தற்கொலை. திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் ராமர் .இவரது மகன் பாலகிருஷ்ணன் (வயது 35). பெயிண்டர். இவருக்கும் அதே பகுதியைச்…
Read More...

திருச்சியில் பயணிகளை ஏற்றுவதில் போட்டி. 3 தனியார் பேருந்துகள் அடுத்தடுத்து மோதல் 2 மாணவிகள்…

திருச்சியில் பயணிகளை ஏற்றுவதில் தனியார் பேருந்துகள் இடையே கடும் போட்டியால் 3 பஸ்கள் அடுத்தடுத்து மோதல். திருச்சியில் 3 தனியார் பஸ்கள் அடுத்தடுத்து மோதல்.இரண்டு மாணவிகள் காயம். பயணிகளை ஏற்றுவதில் போட்டி போட்டுக் கொண்டு…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் ரூ.33.70 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தி வந்த 2 பெண்களிடம்…

திருச்சி விமான நிலையத்தில் ரூ.33.70 லட்சம் தங்கம் பறிமுதல். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்தும், துபையிலிருந்தும் திருச்சி விமான நிலையத்துக்கு விமானங்கள் வந்தடைந்தன. அவற்றில் வந்த பயணிகளை திருச்சி விமான…
Read More...

திருச்சியில் வெடிகுண்டு தயாரித்து விற்ற 2 வாலிபர்கள் கைது.வெடிகுண்டுகள் பறிமுதல்.

திருச்சியில் வெடிகுண்டு தயாரித்து விற்ற இருவர் கைது. திருச்சியில் சிலர், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு வெடிகுண்டுகளை தயாரித்து விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ் பி ) வீ.வருண்குமாருக்கு தகவல்…
Read More...

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் திமுக நிர்வாகி ஜான்சன் குமார் உள்ளிட்ட ஆறு பேருக்கு ஆயுள்…

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கு: திருச்சி தி.மு.க. நிர்வாகி ஜான்சன் குமார் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை இரண்டாவது கூடுதல் நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு. திருச்சி அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்…
Read More...

திருச்சி அருகே அனுமதி இன்றி மண் அள்ளிய லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்.

திருச்சி அருகே அனுமதி இன்றி மண் அள்ளிய லாரிகளை சிறை பிடித்து போராட்டம். திருச்சியை அடுத்த மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் சேதுராபட்டி ஊராட்சி குஜிச்சியம்பட்டி செங்குளம் குளத்தில் கிராவல் மண் அள்ளியதால் சாலை மிகவும் குண்டும்…
Read More...

திருச்சி பாலக்கரையில் 6.3 கிலோ பறிமுதல். ஒருவர் கைது.

திருச்சி பாலக்கரையில் தடை செய்யப்பட்ட 6 கிலோ குட்கா பறிமுதல். ஒருவர் கைது. திருச்சி பாலக்கரை கெம்ஸ் டவுன் பகுதியில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக திருச்சி உணவு பாதுகாப்பு அலுவலர்…
Read More...