Browsing Category
திருச்சி
திருச்சியில் போலி ஆவணம் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு
திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் பசித்து வரும் செல்லக்கண்ணு என்பவரின் மகன் பிரபு தனது தந்தையின் சொத்தை போலியாக ஆவணம் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி இருந்தார் .இதன் அடிப்படையில் திருச்சி மாவட்ட…
Read More...
Read More...
திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தவெக எம்.எல்.ஏ ரமேஷ்…
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்
ரங்கா... ரங்கா.... கோவிந்தா... கோவிந்தா... கோஷம் விளங்க பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். ஸ்ரீரங்கத்தில் இன்று கோலாகலம்:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா தேரோட்டம்…
Read More...
Read More...
முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர்.மனோகரன் மீண்டும் மாவட்ட செயலாளர் நியமனம்
திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளராக முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர். மனோகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மனோகரன் அவர்கள் 8.04.1956 ல் பிறந்த இவர் 1980 ம் ஆண்டு முதல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறப்பாக பணியாற்றி…
Read More...
Read More...
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நாளை சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நாளை சித்திரை தேரோட்டம்
உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில்
ஆண்டு தோறும் சித்திரை மாதத் தில் விருப்பன் திருநாள் எனப்படும் தேர்த்திரு விழா 10…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு
ஸ்ரீரங்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
மர்ம ஆசானுக்கு வலைவீச்சு.
திருச்சி ஸ்ரீரங்கம் திருவானைக்கோவில்
கீழகொண்டயம்பேட்டை பேட்டை பகுதியை சேர்ந்தவர் அம்பிகா (வயது 517 இவர் இன்று காலை வீட்டின் அருகே நடை பயிற்சி…
Read More...
Read More...
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளராக ஆவின் கார்த்திகேயன் நியமனம் .
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக ஆவின் கார்த்திகேயன் நியமனம் .
திருச்சி மாவட்ட ஆவின் (Trichy District Cooperative Milk Producers Union) பெருந்தலைவராக சி. கார்த்திகேயன் 2018-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அ.தி.மு.க.வைச் சேர்ந்த இவர், முன்னாள்…
Read More...
Read More...
திருச்சி மாநகர பகுதிகளில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம் .
திருச்சி மாநகர பகுதிகளில் நாளை 14.5.2026 வியாழக்கிழமை குடிநீர் வினியோகம் நிறுத்தம் .
இது குறித்து திருச்சி மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம்…
Read More...
Read More...
இன்று திருச்சியில் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம்.
திருச்சியில் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின்…
Read More...
Read More...
திருச்சியில் குடிபோதைக்கு அடிமையான தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை.
திருச்சியில் குடி போதைக்கு அடிமையான தனியார் நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை.
இது குறித்து கோட்டை காவல் நிலையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி ஜான் தோப்பு இபி ரோடை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 50). இவர்
பிரபல…
Read More...
Read More...
திருச்சி அமமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான செந்தில்நாதன் அடிப்படை உறுப்பினர் பதவியில்…
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான செந்தில்நாதன் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து வருத்தத்துடன் ராஜினாமா .
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-…
Read More...
Read More...