Browsing Category
திருச்சி
2008 ல் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ க்கு 2 ஆண்டு சிறை.
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், எம்.புதுப்பட்டி, அழகாப்பட்டி கீழப்பள்ளத்தைச் சேர்ந்தவர் பி.ராமசாமி.
இவரது மகன் ஆர்.செல்லதுரை ஆவார்.
செல்லதுரை, அவரது தகப்பனார் மற்றும் பெரியப்பா பெயர்களில் கூட்டாக உள்ள நிலங்கள் பொருத்து…
Read More...
Read More...
இன்று சனிக்கிழமை திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் மின் நிறுத்தம்.
தமிழகத்தில் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின்…
Read More...
Read More...
திருச்சி கொட்டப்பட்டு அருகே 4 வருட காதலை மறந்த இளம்பெண். புதிய காதலனுக்கு கத்தி குத்து. முன்னாள்…
திருச்சி கொட்டப்பட்டு அருகே நான்கு வருட காதலை மறந்து புதிய காதல்
கே.கே.நகரில் வாலிபருக்கு கத்தி குத்து. முன்னாள் காதலன் கைது.
திருச்சி கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண்
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த மணிகண்டன்…
Read More...
Read More...
திருச்சி மத்திய சிறையில் ஆசனவாயில் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது கைதிகள் மீது வழக்கு பதிவு.
திருச்சி மத்திய சிறையில் அதிரடி சோதனை
கைதிகளிடமிருந்து கஞ்சா பறிமுதல்.
திருச்சி மத்திய சிறையில் இருந்து அடிக்கடி புகார் வந்தால் கைதிகள் அறையில் போலீஸ் அதிரடி சோதனை நடத்துவது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் திருச்சி மத்திய…
Read More...
Read More...
717 டாஸ்மாக் கடைகள் மூடிய தமிழக அரசுக்கு ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் வரவேற்பு. பணியாளர்களை காலியாக…
717 டாஸ்மாக் கடைகள் மூடிய தமிழக அரசுக்கு ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் வரவேற்பு.
பணியாளர்களை காலியாக உள்ள அரசு பணியிடங்களில் அமர்த்த வேண்டும் என கோரிக்கை.
ஐக்கிய தொழிற்சங்க காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ.சேக்கிழார் தமிழக முதலமைச்சர்…
Read More...
Read More...
மேற்கு தொகுதியில் பொன்னகர் பகுதி செயலாளர் மோகன்தாஸ் உடன் சென்று நன்றி தெரிவித்த எதிர்க்கட்சி துணைத்…
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி தனக்கு வாக்களித்த மேற்கு தொகுதி மக்களுக்கு பொன்னகர் பகுதி செயலாளர் மோகன்தாஸ் உடன் சென்று நன்றி தெரிவித்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் கே.என்.நேரு .
இன்றும், நாளையும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
நடந்து…
Read More...
Read More...
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோவில் தெப்பக்குளம் 30 ஆண்டுகளுக்குப் பின் இன்று தூர் வாரும் பணியை…
திருச்சி தாயுமானவர் கோவில் தெப்பக்குளம் 30 ஆண்டுகளுக்குப் பின் இன்று (15.05.20265) தூர் வாரும் பணியை மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன், தொடங்கி வைத்தார்.
திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டைஅருள்மிகு தாயுமானவர் சுவாமி திருக்கோவில் தெப்பக்குளம்…
Read More...
Read More...
திருச்சி அமமுக பொன்மலை பகுதி செயலாளர் சங்கர் தனது 9 ஆண்டு கால அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து…
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொன்மலை பகுதி செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான சங்கர் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து மன வருத்தத்துடன் ராஜினாமா .
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அன்பார்ந்த…
Read More...
Read More...
அதிமுகவில் 29 பேரின் பதவி பறித்த எடப்பாடி லீமா ரோஸ் மார்ட்டினின் பதவி மட்டும் பறிக்காதது ரூ.250…
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், நத்தம் விஸ்வநாதன், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட எம்.எல்.ஏக்களின் கட்சி பதவிகளை பறித்துள்ள எடப்பாடி பழனிசாமி, லீமா ரோஸ் மார்ட்டினின் கட்சிப் பதவியை பறிக்காதது…
Read More...
Read More...
திருச்சியில் கஞ்சா விற்ற 85 வயது மூதாட்டி உள்பட 6 பேர் கைது.
கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் மூதாட்டி உள்பட 2 பேர் கைது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா ராம்ஜி நகர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதிய காட்டூர் தண்ணீர் தொட்டி அருகே…
Read More...
Read More...