Browsing Category
தமிழ்நாடு
பத்திரப்பதிவுத் துறையில் ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்த தமிழக முதல்வருக்கு தமிழக ரியல்…
முதலமைச்சர் விஜய்க்கு பாராட்டு :ரியல் எஸ்டேட் முகவர்களுக்கென தனி நல வாரியம் அமைக்க வேண்டும்.
தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேஷன் கூட்டத்தில் தீர்மானம்.
தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேஷனின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாநிலத் தலைவர்…
Read More...
Read More...
தந்தை மகனை அரிவாளால் வெட்டிய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மனைவி திருச்சி எஸ் பி யிடம் கண்ணீர்…
தந்தை மகனை அரிவாளால் வெட்டிய குற்றவாளிகளை பதிவு செய்யக்கோரி மனைவி திருச்சி எஸ் பி யிடம் கண்ணீர் புகார்.
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கைனாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் இவரது மனைவி மாரி கண்ணு (வயது 43) இவர்…
Read More...
Read More...
திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட டி.என்.சிவகுமார் எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து…
திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட டி.என்.சிவகுமார் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக பணியாற்றி வந்த டி.என்.சிவக்குமார் திருச்சி…
Read More...
Read More...
மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு திருச்சி காவேரி மருத்துவமனையில் நடைபெற்ற இரத்ததான முகாமில் முன்னாள்…
ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி டைமண்ட் சிட்டி, எட்டுதிக்கும் எம்மக்கள் அறக்கட்டளை மற்றும் காவேரி மருத்துவமனை
இணைந்து நடத்திய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் ஹச்ஆர் பில்டிங்கில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில்…
Read More...
Read More...
திருச்சியில் இன்று ரூ.5000 லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது .
திருச்சியில் இன்று ரூ.5000 லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது . லஞ்ச ஒழிப்புத் தறையினர் அதிரடி நடவடிக்கை
திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலகத்தில் பில் கலெக்டராக பணியாற்றி வருபவர் ராமமூர்த்தி (வயது 42) இவரிடம் திருச்சி பொன்மலை…
Read More...
Read More...
நாளை குடிநீர் விநியோகம் இருக்காது.திருச்சி மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு.
நாளை வெள்ளிக்கிழமை (03.07.2026) ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது.திருச்சி மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் பொது தரை மட்ட கிணறு நீர் உந்து நிலையத்திலிருந்து உந்தப்படும்…
Read More...
Read More...
இடைத்தேர்தலில் தவெக வெற்றிக்கு உழைப்போம். வைகோ உறுதி
தமிழக சட்டமன்றத்தில் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை மற்றும் கரூர் ஆகிய ஏழு தொகுதிகள் தற்போது காலியாக உள்ளன.
இந்த தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல் நடைபெறும் என அரசியல் கட்சிகள் மத்தியில்…
Read More...
Read More...
திருச்சியில் கஞ்சா பயன்படுத்தியவர்களை தட்டிக்கேட்ட நபருக்கு அரிவாள் வெட்டு.
திருச்சி கஞ்சா பயன்படுத்தியவர்களை தட்டிக்கேட்ட டிரைவருக்கு அரிவாள் வெட்டு.
திருச்சி, பாலக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கல்லுக்கார தெருவில் நேற்று (ஜூன் 30) இரவு சில இளைஞர்கள் கஞ்சா பயன்படுத்தி கொண்டு பகுதி பொதுமக்களை…
Read More...
Read More...
லால்குடி அருகே டி .வளவனூரில் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
லால்குடி அருகே டி .வளவனூரில் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
லால்குடி அருகே உள்ள டி. வளவனூரில் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
முன்னதாக கடந்த 29 ம் தேதி (திங்கள்கிழமை) காவிரி ஆற்றில் இருந்து…
Read More...
Read More...
திருச்சி மாவட்டம் துறையூரில் மூக்கு வழியாக சொட்டு மருந்து செலுத்தப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை சாவு
திருச்சி மாவட்டம் துறையூரில் மூக்கு வழியாக சொட்டு மருந்து செலுத்தப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை சாவு
அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மீது குற்றச்சாட்டு
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள மதுராபுரி நரிக்குறவர் காலனி பகுதியை சேர்ந்தவர்…
Read More...
Read More...