Browsing Category
தமிழ்நாடு
நடிகர் விஜய்க்காக முதன் முதலில் ரசிகர் மன்றம் தொடங்கிய திருச்சி ஆர் கே ராஜா தனது பிறந்த நாளை…
தமிழகத்திலேயே முதல் முதலாக திருச்சியில் நடிகர் விஜய்க்கு 1993 ல் இருந்து ரசிகர் மன்றம் துவங்கி 32 ஆண்டுகள் இளைய தளபதி நடிகர் விஜய் ரசிகர் மன்ற பணி மற்றும் சமூக பணி ஆற்றி வரும் சமூக சேவகர் ஆர்.கே.ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தளபதி…
Read More...
Read More...
திருச்சியில் ஜுவல் ஒன் 13-வது கிளை திறப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது .
ஆசியாவின் மிகச்சிறந்த நகை தயாரிப்பு நிறுவனமான எமரால்டு ஜுவல் நிறுவனத்தின் அங்கமான ஜுவல் ஒன் இன் பதிமூன்றாவது கிளை நமது திருச்சி (கரூர் பைபாஸ் இல்) பிரம்மாண்டமாக துவங்கப்பட்டது (திறக்கப்பட்டது)
மேலும் எமரால்டு நிறுவனத்தின்…
Read More...
Read More...
திருச்சியில் குளம் மறு சீரமைப்பு பணி திட்டத்தின் துவக்க விழா
குளம் மறு சீரமைப்பு பணி திட்டத்தின் துவக்க விழா .
திருச்சிராப்பள்ளி கிராம மக்கள் பயன்பாட்டுக்கும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கும் உதவும் வகையில் செயின்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரி சக்தி ரோட்டரி சங்கம் மற்றும் மாத்தூர் ஊராட்சி…
Read More...
Read More...
திருச்சி உறையூரில் 75 ஆண்டுகளாக நிழல் தந்து வந்த வேப்ப மரத்தை தனது கடைக்கு இடையூறாக இருப்பதாக…
திருச்சி உறையூரில் தனது கடைக்கு இடைஞ்சலாகயிருந்த 75-ஆண்டு கால வேப்பமரம் வெட்டி அகற்றம்
திருச்சி, உறையூர், நாச்சியார் கோவில் தெருவை சார்ந்தவர் இராமானுஜம். இவர் தனக்கு சொந்தமான இடத்தை கடைகளாக மாற்றி ஜோதி பூஜா ஸ்டோர்…
Read More...
Read More...
திருச்சி வாசன் நகரில் பூட்டிய வீட்டில்17 பவுன் நகை, 6 லட்சம் பணம் திருட்டு.
திருச்சி வாசன் நகரில் பூட்டிய வீட்டில்17 பவுன் நகை, 6 லட்சம் பணம் திருட்டு.
மர்ம ஆசாமிகள் எஸ்கேப்.
திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள வாசன் நகரை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் எடமலைப்பட்டி…
Read More...
Read More...
திருச்சியில் சுவர் இடிந்து விழுந்து பலியானவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதியை கிழக்கு…
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 31-வது வார்டு வரகனேரி குழுமிக்கரை பகுதியில் (4.5.25) அன்று பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றினால் வீட்டின் அருகே இருந்த அரசமரம் சாய்ந்ததால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இப்பேரிடரில் சிக்கிய…
Read More...
Read More...
மதுரை ஆதீனம் வாகன விபத்து குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும். திருச்சியில் இந்து எழுச்சிப்…
மதுரை ஆதீனம் வாகன விபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் முழு பூசணிக்கையை மறைப்பதாக திருச்சியில்
இந்து எழுச்சிப் பேரவை மாநில தலைவர் பழ.சந்தோஷ் குமார் புகார்.
மதுரை ஆதீனத்துடன் விபத்து நடந்த அன்று வாகனத்தில் பயணம்…
Read More...
Read More...
சித்த முத்திரை பயிற்சி பெற்ற 12 நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு திருச்சியில் சான்றிதழ் வழங்கும் விழா
சித்த முத்திரை பயிற்சி பெற்ற 12 நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா!
சித்த முத்திரை ஆயுஷ் நல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அகாடமி (SMARTA) சார்பில், சித்த முத்திரை பயிற்சி பெற்ற 12 நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு…
Read More...
Read More...
வாடகையா கேக்குற ? வீட்டு உரிமையாளரை தாக்கிய கணவன் மனைவி கைது.
திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியில்
வீட்டு உரிமையாளரை தாக்கிய
கணவன் மனைவி .
போலீசார் கைது செய்து விசாரணை.
திருச்சி உறையூர் மேல கல்நாயக்கன் தெருவை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 41). இவருக்கு செங்குளம்…
Read More...
Read More...
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் காதர் மைதீன் தலைமையில்…
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எம் கே எம் காதர் மைதீன் தலைமையில் இன்று காலை அமைச்சர் கே என் நேருவை இன்று காலை நேரில் சந்தித்து 25 வியாபாரிகள் தங்கங்கள் சார்பில் மனு அளித்தனர் .
அந்த…
Read More...
Read More...