Browsing Category
தமிழ்நாடு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி வருகை.2 நாட்கள் அவர் கலந்து கொள்ள இருக்கும் நிகழ்ச்சிகள்…
திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பேருந்து முனையத் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை வியாழக்கிழமை திருச்சிக்கு வரவுள்ளாா்.
திருச்சி அருகேயுள்ள பஞ்சப்பூரில் 115.68 ஏக்கரில்…
Read More...
Read More...
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் கத்தி முனையில் வாலிபரிடம் இருசக்கர வாகனம் பறித்த 2 பேர் எஸ்கேப் .
திருச்சி எடமலைப்பட்டி புதூரில்
கத்தி முனையில் வாலிபரிடம் இருசக்கர வாகனம் பறிப்பு
2 மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்.
மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் விசுவாசபுரி 2-வது தெருவை சேர்ந்தவர் கணேசமூர்த்தி. (வயது 20) இவர்…
Read More...
Read More...
திருச்சி உறையூரில் கொலை நடந்து சீல் வைக்கப்பட்ட பாரை மீண்டும் திறக்கக் கூடாது. அமமுக சார்பில்…
புதிதாக மதுபான கடை திறக்கக்கூடாது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக மனு.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக் சதீஷ்குமார் தலைமையில் நேற்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு…
Read More...
Read More...
தமுமுக திருச்சி மண்டலம் சார்பில் வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து அப்துல் சமது எம்எல்ஏ தலைமையில்…
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மண்டலம் சார்பில் ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டம் 2024 ஐ கண்டித்து இன்று செவ்வாய்கிழமை மாலை 05.00 மணியளவில் ஆர்.சி. பள்ளிக்கூடம் அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு திருச்சி தலைமை தபால்…
Read More...
Read More...
தமிழக முதல்வர் கோட்டை மாரிஸ் தியேட்டர் மேம்பாலத்தை நேரில் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட…
திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளரும் , வழக்கறிஞருமான கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
திருச்சி வருகை தரும் தமிழக முதல்வர் கோட்டை மாரிஸ் தியேட்டர் மேம்பாலத்தை நேரில் ஆய்வு…
Read More...
Read More...
பெண்ணின் பிறப்புறுப்பில் எட்டி உதைத்து கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களின் மீது 2 மாதமாக எந்த…
தமிழ் புலிகள் கட்சியின் திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொறியிருப்பதாவது:-
சமூக நீதி ஆட்சியில பாக்கியலட்சுமி என்ற பெண்மணிக்கு நீதி கேட்டு காத்திருப்பு போராட்டம்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை…
Read More...
Read More...
திருச்சி செம்பட்டு பஸ் ஸ்டாப் அருகே சாலையை கடக்க முயன்ற விவசாயி பலி.
திருச்சி செம்பட்டு பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்ற போது
சாலை விபத்தில்
விவசாயி உயிரிழப்பு
திருச்சி விமான நிலையம் செம்பட்டு அருகில் உள்ள திருவளர்ச்சிப்பட்டி ,உடையார் தெருவைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் (48).…
Read More...
Read More...
திருச்சி திருவெறும்பூரில் மாணவிக்கு ஆபாச வீடியோ அனுப்பியவர் போலீசாரை கண்டதும் கால் முறிந்தது.
திருச்சி திருவெறும்பூர் அருகே அரசு போட்டி தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசிக்கொண்டு ஆபாச படங்களை அனுப்பி துன்புறுத்திய வனை திருவெறும்பூர் போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர்.
மயிலாடுதுறையைச் சேர்ந்த…
Read More...
Read More...
விவசாயின் மகள் தற்கொலை: தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் மீண்டும் ஒரு உயிர் பறிபோனது .
செங்கல்பட்டு மாவட்டம் அகிலி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் கயல்விழி 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்துக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் நீட் தேர்வுக்கு…
Read More...
Read More...
இறுதிக் கட்டத்தில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள் . இன்று அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
இறுதி கட்டத்தில் ரூ
243 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள்
அமைச்சர் கே என் நேரு இன்று நேரில் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகிற 9 தேதி திருச்சி பஞ்சப்பூரில்…
Read More...
243 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகள்
அமைச்சர் கே என் நேரு இன்று நேரில் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகிற 9 தேதி திருச்சி பஞ்சப்பூரில்… Read More...