Browsing Category
தமிழ்நாடு
இன்று திருச்சி மாநகராட்சி தரைக் கடை வியாபாரிகளுக்கான வெண்டார் கமிட்டி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்
திருச்சி மாநகராட்சி
வெண்டர் கமிட்டி தேர்தலில் எஸ்.டி. டி. யு தொழிற்சங்கம் போட்டி.
எஸ் டி டி யு தொழிற்சங்கம் திருச்சி மாவட்டத்தின் சார்பாக மாநகராட்சி தரைக் கடை வியாபாரிகளுக்கான வெண்டார் கமிட்டி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்…
Read More...
Read More...
திருவெறும்பூர்:பெண் வங்கி ஊழியரின் 9 பவுன் தங்கச் செயின்களை பறித்த வழக்கில் சிறுவன் உள்பட 2 பேர்…
திருவெறும்பூர் அருகே பெண் வங்கி ஊழியரின் 9 பவுன் தங்கச் செயின்களை பறித்த வழக்கில் சிறுவன் உள்பட 2 பேர் கைது .
திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அம்மன் நகர் 11வதுகுறுக்கு தெருவை சேர்ந்தவர் எட்வின்ராஜ் இவர் திருவெறும்பூர் அருகே…
Read More...
Read More...
திருச்சியில் வரும் 25ஆம் தேதி சோழிய வேளாளர் எழுச்சி மாநாடு பொதுக்கூட்டம். இன்று கால்கோல் விழா…
திருச்சியில் வருகிற 25-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில்
சோழிய வேளாளர் எழுச்சி மாநாடு / பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
ஆர்.வி ஹரிஹரூன் பிள்ளை தலைமையில் கால்கோல் விழா நடந்தது.
சோழிய வேளாளர்…
Read More...
Read More...
திருச்சி சுப்ரமணியபுரத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் சிவில் இன்ஜினியரிங் பட்டதாரி தூக்கு போட்டு…
திருச்சி சுப்ரமணியபுரத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் சிவில் இன்ஜினியரிங் பட்டதாரி தூக்கு போட்டு தற்கொலை
உடலை கைப்பற்றி கேகே நகர் போலீசார் விசாரணை.
திருச்சி சுப்பிரமணியபுரம் பன்னீர்செல்வம் தெரு பகுதியைச்…
Read More...
Read More...
ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் விசிக பிரமுகர் மனு .
ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் விசிக பிரமுகர் மனு .
சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம். ஏத்தாப்பூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் மா.இளவரசன் மனு…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் நாளை புதன்கிழமை மாலை 4 மணி வரை மின் தடை .
தமிழ்நாடு மின்சார வாரியம் சீரான மின் இணை மின் விநியோகத்தை முன்னிட்டு சுழற்சி முறையில் மின் பாதைகளில் பராமரிப்பு பணி மேற்கொள்வது வழக்கம் .
அத்தகைய சமயங்களில் சம்பந்தப்பட்ட இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும்.
அதன்படி,…
Read More...
Read More...
பல நூறு கோடி செலவு செய்து பஞ்சப்பூரில் பேருந்து நிலையம் கட்டி விரைவில் பயன்பாட்டிற்கு வரும்…
திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான எஸ்.ஆர்.கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
மன்னார்புரம் - பஞ்சப்பூர் கும்மிருட்டு தேசிய நெடுஞ்சாலை.
பல நூறு…
Read More...
Read More...
திருச்சி என் ஐ டி கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை . காதல் தோல்வி காரணமா?
திருச்சி என்.ஐ.டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த குல்திப்மீனா (வயது 21) என்ஐடியில் உள்ள விடுதியில் தங்கி பிடெக் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்த…
Read More...
Read More...
மணல் குவாரி வழக்கு: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திருச்சியை சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசுக்கு ரூ.20…
மணல் குவாரி வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாதை எதிர்த்து தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசுக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்தது உயர் நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இது பரபரப்பை ஏற்படுத்தி…
Read More...
Read More...
திருச்சி கே கே நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இன்று மின்தடை
திருச்சி சாத்தனூா் துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதையொட்டி செவ்வாய்க்கிழமை பகல் 2 முதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
திருச்சி சாத்தனூா் துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு பணிகள்…
Read More...
Read More...