Browsing Category
தமிழ்நாடு
ரூ.1020 ஊழல் குறித்த அமலாக்க துறையின் நடவடிக்கைக்கு சப்ப மேட்டரு சால்ட் வாட்டரு என அசால்டாக…
'என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி' என்ற தலைப்பில் திருச்சி மாவட்ட திமுக செயலாளர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் உரையாற்றினார்.
அமைச்சர் நேருவின்…
Read More...
Read More...
தமிழக காங்கிரஸ் முக்கிய தலைவருடன் தவெக தலைவர் விஜய் தந்தை ஏஸ்ஏசி மற்றும் ஆர்.கே.ராஜா ஆகியோர்…
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகரை, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி வேலுசாமி சந்தித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே ராகுலுக்கு நெருக்கமானவரான பிரவீன்…
Read More...
Read More...
வரும் புதன்கிழமை மாநகரின் முக்கிய பகுதியில் குடிநீர் விநியோகம் ரத்து. குடிநீரை சிக்கனமாக…
மாதாந்திர மின் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளதால் குடிநீர் விநியோகம் வரும் புதன்கிழமை ( 10.12.2025 ) ஒருநாள் மட்டும் இருக்காது என திருச்சி மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்:
திருச்சிராப்பள்ளி…
Read More...
Read More...
திருச்சியில் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு திமுக இளைஞர் அணி சார்பில் மாபெரும் ரத்ததான முகாமை மேயர்…
திருச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக இளைஞர் அணி சார்பில் மாபெரும் ரத்ததான முகாமை மாநகராட்சி மேயர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.
திமுக இளைஞரணி செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான…
Read More...
Read More...
17 வயது சிறுமியை திருமணம் செய்து 4 மாதம் குடும்பம் நடத்திய பின் 45 வயது விவசாயி. போக்சோ சட்டத்தில்…
திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்களது மூன்று மகள்களுடன் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கொடைக்கானல் அருகே உள்ள கிராமத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கேயே தங்கி அவர்கள் தனியார் எஸ்டேட்டில் கூலி வேலை செய்து…
Read More...
Read More...
திருச்சி மாநகரப் பகுதிகளில் நாளை மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ள பகுதிகள்…
பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாநகர முக்கிய பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை 9 ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: துணை மின் நிலையப் பராமரிப்புப் பணிகள் காரணமாக…
Read More...
Read More...
விதி எப்படி எல்லாம் முடியுது? நடந்து சென்ற பெண்ணின் மீது…. பரிதாப பலி .
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே நடந்து சென்ற பெண் மீது புளியமரம் முறிந்து விழுந்ததில் பெண் பரிதாபமாக உயிரிழந்தாா்.
தொட்டியம் அருகில் உள்ள அரங்கூா் காலனி பகுதியைச் சோ்ந்த மகாமனி மனைவி நிா்மலா (வயது 50) என்பவா் அரங்கூா்…
Read More...
Read More...
திருச்சி என் ஐ டி யில் வேலைவாய்ப்பு அறிவிப்பு . விண்ணப்பிப்பது எப்படி, கடைசி தேதி முழு விபரம்…
தமிழ்நாட்டின் திருச்சியில் மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (NIT - Trichy) சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிறுவனத்தின் விடுதி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பல்வேறு பணியிடங்களை தற்காலிக…
Read More...
Read More...
உழைப்பது நாமாக இருந்தாலும் உதித்தது உதய சூரியனாக இருந்தது என்ற விதத்தில் தொடர்ந்து உங்களது ஆதரவை…
திருவெறும்பூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்ன சூரியூரில் தமிழக துணை முதல்வரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது .
கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன் தலைமை வைத்தார். தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில்…
Read More...
Read More...
நடந்து சென்ற பெண்ணின் தாலியை பறித்து சென்ற மர்ம நபர்கள்.திருச்சி மேல சிந்தாமணி குடியிருப்பு…
நடந்து சென்ற பெண்ணின் தாலியை பறித்து சென்ற மர்ம நபர்கள்.திருச்சி மேல சிந்தாமணி குடியிருப்பு பகுதியில் பட்டப் பகலில் துணிகரம் :
நடந்து சென்ற பெண்ணிடம்
2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
2மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்.
திருச்சி…
Read More...
Read More...