Browsing Category
கிரைம்
திருச்சியில் பழ வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 4 வாலிபர்கள் கைது.
திருச்சியில் பழ வியாபாரியிடம் பணம் பறித்த 4 பேர் கைது.
திருச்சி கீழப்புலி வார் ரோடு வடக்கு தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நெடுஞ்செழியன் (வயது 45). இவர் மணிமண்டப சாலை பகுதியில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று… Read More...
திருச்சியில் கத்தியை கட்டி டூவீலைரை பறித்த வாலிபர் கைது
திருச்சியில்
கத்தியை கட்டி மோட்டார் சைக்கிளை பறித்து சென்றவர் கைது.
திருச்சி பாலக்கரை காஜாபேட்டை பகுதியை சேர்ந்தவர் ராம்குமார்
(வயது 38). சம்பவத்தன்று இரவு இவர் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில்… Read More...
திருச்சி அருகே வேறு திருமணம் செய்த கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையம் முன் பெண் தர்ணா.
திருச்சி அருகே மனைவியை ஏமாற்றி விட்டு வேறு திருமணம் செய்த கணவன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து மகளிர் காவல் நிலைய முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட மனைவி.
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா தும்பலம் பெருமாள்… Read More...
கோட்டை இன்ஸ்பெக்டர் தயாளன் மண்டலத்துக்குள் மாற்றியது ஏன் ?சமூக அலுவலர்கள் கேள்வி.
திருச்சி மாநகருக்குள் இயங்கி வரும் மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடப்பதாகத் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், சமீபத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அமைந்துள்ள கிங்ஃபிஷர் ஸ்பாவில் பாலியல் தொழில்… Read More...
பெரம்பலூரில் டாஸ்மாக் பாரில் மது அருந்திய தொழிலாளி பரிதாப சாவு.
பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையிலுள்ள தனியாா் திருமண மண்டபம் அருகே வசித்து வந்தவா் நல்லுசாமி மகன் கண்ணன் (வயது 47). குடிநீா் கேன் விநியோகம் செய்து வந்த இவருக்கு மனைவி சுமதி (வயது 38), மகன்கள் லோகேஸ்வரன் (21), கோடீஸ்வரன் (20)… Read More...
தந்தையின் கொலைக்கு 20 ஆண்டுகளுக்கு பின் பழிதீர்த்த மகன்கள்.
சென்னை மயிலாப்பூர் பல்லக்கு மாநகரைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ராஜா (எ) டொக்கன் ராஜா (45). இவர் ரவுடி சிடிமணியின் கூட்டாளி ஆவார். இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில்… Read More...
திருச்சி பிரபல நகை கடை பெண் ஊழியர் திடீர் மாயம்
திருச்சி பிரபல நகைக்கடை பெண் ஊழியர் திடீர் மாயம்.
ஸ்ரீரங்கம் நேரு தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் ராஜா ஸ்ரீ. இவர் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்து… Read More...
திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் 4 பேர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு.
திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில்
25 பேர் உண்ணாவிரதம்.
4 பேர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்புஅகதிகள் முகாம் உள்ளது. இந்த அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள பங்களாதேஷை சேர்ந்த, 23… Read More...
கே.என். ராமஜெயம் கொலை வழக்கு. மீண்டும் விசாரணை தொடங்கியது சிறப்பு புலனாய்வு குழு.
கே.என். ராமஜெயம் கொலை வழக்கு:
திண்டுக்கல் ரவுடியிடம் மீண்டும் சிறப்பு புலனாய்வு குழு மீண்டும் விசாரணை.
திருச்சியை சேரந்த திமுக மூத்த அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் தொழிலதிபர் கே.என்.ராமஜெயம், கடந்த 2012ம் ஆண்டு மார்ச்… Read More...
போலி பத்திரம் தயாரித்து ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரிக்க முயன்ற புங்கனூர் திமுக ஊராட்சி மன்ற…
திருச்சி, ஸ்ரீரங்கம் தாலுகா, தாயனூர் கிராமத்தில் கட்டுப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள சொத்தானது திருச்சி, தென்னூரில், உள்ள பழனிச்சாமி பிள்ளை டிரஸ்ட்க்கு சொந்தமானதாகும். மேற்படி சொத்துக்களை புங்கனூர் பகுதியை சேர்ந்த நபர்கள் குத்தகை… Read More...