Browsing Category
கிரைம்
திருச்சி ஆதம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் வாந்தி.உணவகத்திற்கு சீல்’
திருச்சி விமான நிலையம், ஒயர்லஸ் சாலையில் உள்ள ஆதம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயிலும் இஸ்லாமிய மாணவர்கள் உணவு சாப்பிட்ட பிறகு உடலில் ஒவ்வாமை ஏற்பட்டதை அடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில்,… Read More...
திருச்சி விஜய் மக்கள் இயக்க மத்திய மாவட்ட பொறுப்பாளர் செந்தில் மீது விபச்சார தடுப்பு பிரிவு போலீசார்…
திருச்சி கருமண்டபம் சிங்கராயர் நகர் பகுதியில் இயங்கி வந்த ஸ்பாவில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக திருச்சி விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருச்சி விபச்சார தடுப்பு பிரிவு… Read More...
மணப்பாறை அருகே இன்று அதிகாலை ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத வாலிபர் பலி.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மஞ்சம்பட்டி ரயில்வே தண்டவாளத்தில் இன்று அதிகாலை ரயிலில் அடிபட்டு வாலிபர் ஒருவர் இறந்துள்ளார்.
இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. ரயில் முன் பாய்ந்து தற்கொலை… Read More...
வட்டிக்கு பணம் வாங்கிய பெண்ணின் நில பத்திரத்தை தனது பெயருக்கு மாற்றியவர் மீது வழக்கு.
பெண்ணின் நில பத்திரத்தை தனது பெயருக்கு மோசடியாக மாற்றியவர் மீது வழக்கு.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சித்திரப்பட்டி வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரவி இவரது மனைவி சரோஜா இவர்கள் தனது குடும்ப தேவைகளுக்காக கடந்த… Read More...
லால்குடி அருகே வீடு புகுந்து தங்கம்,வெள்ளி. பணம் கொள்ளை.
லால்குடி அருகே
கதவைத் திறந்து வைத்து தூங்கியவர் வீட்டில் நகை, பணம் திருட்டு.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள மாந்துறை பிரியா ஹோம்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அஜீஸ் (வயது 32).
இவர் வழக்கம் போல் இரவு சாப்பிட்டு… Read More...
விபச்சார தடுப்பு பிரிவு பெண் எஸ்.ஐ. கைது.மாதம் மாதம் கூகுள் பே முலம் லஞ்சம்.உயர் அதிகாரிகளுக்கு…
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே முறையாக உரிமம் பெற்று கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் நடத்தி வருபவர் கேரளா மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த சரத் என்பவரின் மனைவி அஜிதா.
இவர் நடத்தி வரும் மசாஜ் சென்டர் மீது பாலியல் தொழில்… Read More...
திருச்சி பொன்மலைபட்டி திரு இருதய மேல்நிலைப் பள்ளியில் காமராஜரின் பிறந்த நாள் விழா.
திருச்சி பொன்மலைப்பட்டி அருகில் உள்ள திரு இருதய மேல்நிலைப் பள்ளியில் காமராஜரின் 121 வது பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் அருட்பணி… Read More...
திருச்சியில் மாடு குறுக்கே வந்ததால் விபத்து.கல்லூரி மாணவர் பரிதாப சாவு.
திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி அருகே நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனான்குடி வடக்கு தேனீர் பட்டியை சேர்ந்தவர் குமார் இவரது மகன் லோகேஷ்
(வயது 22)… Read More...
திருச்சியில் கணவனுடன் சென்ற பெண்ணை தாக்கி நகை பறிப்பு.
திருச்சியில் கணவனுடன் சென்ற பெண்ணை தாக்கி நகை பறிப்பு.
திருச்சி கே.சாத்தனூர் வடுகபட்டி பிள்ளையார் கோவில் தெருவில் சேர்ந்தவர் கோவிந்தராஜ், இவரது மனைவி நாகலட்சுமி (வயது 26) சம்பவத்தன்று இருவரும் நாகமங்கலம் சென்று விட்டு… Read More...
சத்திரம் பேருந்து நிலையத்தில் பெண்ணை தாக்கிய பெண் காவலர் ஆயுதப்படை மாற்றம்.போலீஸ் கமிஷனர் அதிரடி…
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து கடலூர், விருத்தாசலம், அரியலூர், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அத்துடன் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பகுதிகளுக்கும் தனியார் மற்றும் அரசு… Read More...