Browsing Category
கிரைம்
திருச்சியில் மணல் கடத்திய 2 வாலிபர்கள் வாகனத்துடன் கைது..
திருச்சியில்
மணல் கடத்திய
2 பேர் கைது
வாகனம் பறிமுதல்.
திருச்சி பஞ்சப்பூர் கோரையாறு பகுதியில் மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து திருச்சி கே.சாத்தனூர் கிராம நிர்வாக குமாரவேல் எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல்… Read More...
திருச்சியில் துக்க நிகழ்ச்சி சென்ற எலக்ட்ரீசியன் அரசு பஸ் மோதி பலியான பரிதாப சம்பவம் .
திருச்சியில் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற எலெக்ட்ரிசியன் மீது அரசு பஸ் மோதி பரிதாப பலி .
திருச்சி குடமுருட்டி மேல சிந்தாமணி நாடார் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் ராமு (வயது 27 ). எலக்ட்ரீசியன். இவர் திருச்சி… Read More...
10ம் வகுப்பு மாணவனுடன் ரொமான்டிக் புகைப்படம் எடுத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்.
10 ஆம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை ஒருவர் நெருக்கமாக எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அந்த ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சிக்கபல்லாப்பூருக்கு பள்ளியில் இருந்து ஆய்வுச் சுற்றுலா சென்றபோது… Read More...
திருச்சியில் மது போதையில் தகராறு. வாலிபர் கொலை . நண்பன் கைது
திருச்சியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகாறில் இளைஞர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவத்தினர் காலனி அருகேயுள்ள விவேகாநந்தர் நகர் பகுதியைச்… Read More...
வீடு இடிந்து திருச்சியில் ஆட்டோ ஓட்டுனர் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாப பலி
திருச்சி மாவட்டம் அரியமங்கலம் அருகே ரெயில் நகரை சேர்ந்த ஆட்டோ ஓடுநர் மாரிமுத்து, தனது தாய் சாந்தி, மனைவி விஜயலெட்சுமி மற்றும் தனது இரு மகள்கள் பிரதீபா, ஹரினி ஆகியோருடன் வசித்து வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாரி… Read More...
பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிடும் மர்ம பெண். குடியிருப்பு வாசிகள் அச்சம்
விராலிமலை பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு வரும் மர்ம பெண்ணால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர்.சிசிடிவி காட்சி பதிவில் பதிவான காட்சியை கொண்டு மர்ம பெண்ணை கண்டுபிடுத்து போலீஸார் நடவடிக்கை மேற்கொள்ள… Read More...
திருச்சி: டூவீலரில் சென்ற பெண் வங்கி ஊழியரிடம் தாலியை பறித்த 2 வாலிபர்களுக்கு வலை .
இருசக்கர வாகனத்தில் சென்ற
வங்கிப் பெண் ஊழியரை தாக்கி 2 1/2 பவுன் நகை பறித்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி கே.கே.நகர் எல்.ஐ.சி காலனி ஐய்யப்பன் நகர் கட்டபொம்மன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்.… Read More...
திருச்சியில் பெண்ணின் ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டிய கள்ளக்காதலன் மீது வழக்கு பதிவு .
திருச்சி சிந்தாமணியில்
ஆபாச படங்களை வெளியிடுவதாக பெண்ணை மிரட்டிய கள்ளக்காதலன்.
திருச்சி காஜாப்பேட்டை புது தெரு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 37 ).இவர் திருச்சி சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவருடன்… Read More...
திருச்சியில் நடந்து சென்ற ஓய்வு பெற்ற அதிகாரி மீது பைக் மோதி பரிதாப பலி .
திருச்சி கருமண்டபம் ராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் ஓய்வு பெற்ற ரயில்வே கூட்டுறவு அதிகாரி. இவர் நேற்று மத்திய பஸ் நிலையம் அருகே வ. உ.சி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவர் மீது ஒரு மோட்டார் சைக்கிள்… Read More...
திருச்சியில் 5 மாத கைக்குழந்தையுடன் மருத்துவமனை சென்ற தாய் திடீர் மாயம்.
கைக் குழந்தையுடன் சென்ற இளம் பெண் மாயம்.
திருச்சி தென்னூர் அப்துல் கலாம் தெருவில் வசித்து வருபவர் ரஹமத்துல்லா ( வயது 35 ) இவருடைய மனைவி பர்வீன் பானு (வயது 30 ).நேற்று முன்தினம் மதியம் ஒரு மணி அளவில் தன்னுடைய ஐந்து மாத… Read More...