Browsing Category
கிரைம்
திருச்சி உய்யக்கொண்டான் திருமலை டாஸ்மாக் பாரில் மது அருந்திய முதியவர் மயங்கி விழுந்து சாவு.
திருச்சி உய்யக்கொண்டான் திருமலை
டாஸ்மாக் கடையில் மயங்கி விழுந்த முதியவர் சாவு
திருச்சி
உய்யகொண்டான் திருமலை பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான பாரில் கடந்த 21-ந் தேதி சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் திடீரென்று… Read More...
திருச்சி: ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரை கடத்திய 2வது மனைவி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு.
திருச்சி தென்னூர்பட்டாபிராமன் தெருவை சேர்ந்தவர் சந்து முகமது (வயது 62) இவர் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர், இவருடைய முதல் மனைவி இறந்ததை தொடர்ந்து பொள்ளாச்சியை சேர்ந்த பல்கீஸ் பானு என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.… Read More...
மக்கள் நடமாட்டம் நிறைந்த திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது .
திருச்சி மாநகரில் பொதுமக்கள் கூடும் பல்வேறு இடங்களில் புகையிலை பொருட்கள் மற்றும் போதை மாத்திரை விற்கப்படுவதாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் திருச்சி… Read More...
திருச்சி சிறார் கூர்நோக்கு இல்லத்தில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை சேதப்படுத்திய 3 சிறார்கள்…
திருச்சி சிறார் கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 3 சிறார்கள் தற்கொலை முயற்சி.
குற்ற வழக்கில் தொடர்புடைய மூன்று சிறார்கள் மதுரை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து திருச்சி சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு இடமாற்றம்… Read More...
மணப்பாறை: கணவனின் மது பழக்கத்தால் காதல் மனைவி தற்கொலை .
மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பு பகுதியை சோந்தவா் ஹரிஷாலினி
(வயது23). இவா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மணப்பாறைப்பட்டியில் உள்ள திரையரங்கில் வேலை செய்தபோது, உடன் பணியாற்றிய ஜெபஸ்தியாா்பட்டி நவீன்குமாா் (22) என்பரை காதலித்து… Read More...
நண்பன் இறந்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட வாலிபர். திருச்சியில் நடந்த பரிதாபம் .
திருச்சி உறையூரில் நண்பன் இறந்த சோகத்தில் வாலிபர் தற்கொலை.
திருச்சி உறையூர் சோழராஜபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் கோகுல் (வயது 21 ).சமீபத்தில் இவரது நண்பன் இறந்துவிட்டார். இதனால் சோகம் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் பெட்ரோல் பங்க் கழிவறையில் முதியவர் மயங்கி விழுந்து சாவு .
திருவரங்கம் மாம்பழச்சாலையில்
குளியலறையில் பிணமாக கிடந்த பெட்ரோல் பங்க் ஊழியர்.
திருச்சி மாவட்டம் முசிறி திருத்தியமலை வடக்கி பட்டி கோமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 60). இவர் திருவரங்கம் மாம்பழச் சாலையில் உள்ள… Read More...
திருச்சி உறையூரில் போதை மாத்திரைகள் விற்ற கல்லூரி மாணவர் உள்ளிட்ட 4 பேர் கைது . போதை மாத்திரைகள்…
திருச்சி உறையூர் மீன் மார்க்கெட் பகுதியில் போதை மாத்திரைகள் விற்றதாக கல்லூரி மாணவர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர் .இதில் ஏராளமான மாத்திரைகள் மற்றும் இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சி உறையூர். குழு… Read More...
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நின்ற கல்லூரி மாணவரிடம் பணம் பறித்த நபர் கைது .
திருச்சியில் கல்லூரி மாணவரிடம் பணம் பறித்த நபர் கைது .
பெரம்பலூர் மாவட்டம் சின்னகுடி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் ஏழுமலை (வயது 19 )இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டு விடுதியில்… Read More...
திருச்சியில் பயணிகளை ஏற்றுவதில் தகராறு : கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநர்கள் 3 பேர் மீது வழக்கு…
திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 44),
பாலக்கரை கீழப்படையாச்சி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து ( வயது 37)இருவரும் ஆட்டோ டிரைவர்கள்.இவர்களுக்குள் பயணிகளை ஆட்டோவில் ஏற்றி செல்வது தொடர்பாக ஏற்கனவே தகராறு… Read More...