Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

சேவை குறைபாடு. திருச்சி பிரபல டூ வீலர் ஏஜென்சி மேலாளருக்கு பிடிவாரண்ட்+ ரூ.2 லட்சம் அபராதம் .

வாடிக்கையாளருக்கு சேவை குறைபாடு ஏற்படுத்தியதற்காக விதிக்கப்பட்ட அபராதத்தொகையை செலுத்தாத திருச்சி, பிரபல இருசக்கர வாகன ஏஜென்சி மேலாளருக்கு ‘பிடி வாரண்ட்’ பிறப்பித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கல்லக்குடியைச்…
Read More...

திருச்சியில் நூதன முறையில் ரூ.18 லட்சம் மோசடி. சைபர் கிரைம் போலீசார் விசாரணை .

திருச்சி ரேஸ் கோர்ஸ் ரோடு தாமஸ் தெரு பகுதியில் தனியார் இன்ஜினியரிங் நிறுவனம் அமைந்துள்ளது இதன் இயக்குனர்களாக திருநாவுக்கரசு, பாஸ்கரன், சிவக்குமார், ஸ்ரீனிவாசன் ,அர்ச்சனா ஆகியோர் உள்ளனர். இந்த நிறுவனத்தின் காசோலை மற்றும் கணக்கு…
Read More...

நீ மாத்திரை கொடுத்து நாங்கள் வாழனுமா? பட்டியலின பெண் மருத்துவ பணியாளர் மீது தாக்குதல்.

நர்சிங் பட்டயப் படிப்பு முடித்த தனலெட்சுமி என்ற பிரேமா, மதுரை மாவட்டம் மேலூர் அருகே சேக்கிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் `மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தில் தற்காலிக சுகாதார பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர்…
Read More...

திருச்சியில் ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது .300 கிலோ அரிசி பறிமுதல்

கள்ளச் சந்தையில் விற்பனை: திருச்சியில் ரேசன் அரிசி கடத்தியவர் கைது 300 கிலோ அரிசி, வாகனம் பறிமுதல் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை, திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில், திருச்சி…
Read More...

இந்திய நாடார் பேரவை தலைவர் ஜே டி ஆர் சுரேஷ் தலைமையில் கன்டோன்மெண்ட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு…

திருச்சியில் இன்று பரபரப்பு இந்திய நாடார் பேரவை நிர்வாகிகள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை இந்திய நாடார் பேரவையின் முன்னாள் நிர்வாகி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்திய நாடார்…
Read More...

திருச்சி சுப்ரமணியபுரம் அருகே சாலையில் திரிந்த மாடு வாலிபர் பரிதாப பலி. மாநகராட்சி சார்பில்…

திருச்சி, விமான நிலையம் காமராஜ் நகா் திலகா் தெரு பகுதியை சோந்தவா் இளந்தீபன் (வயது 38).பெயிண்டிங் வேலை செய்து வந்தாா். இவா், அதே பகுதியை சோந்த நண்பா் சதீஷ் (35) என்பவருடன் நேற்று மாலை, இருசக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்து,…
Read More...

கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த கணவனை டவுட்டே வராமல் தூக்கிய மனைவி. சிக்கியது ஏப்படி?

சென்னை அயனாவரம் தந்தை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது37). இவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சன்பிரியா(30). இவர்களுக்கு கீர்த்தனா(12) ஓவியா (7) என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில்…
Read More...

திருச்சியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது .14 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் .

திருச்சி உறையூர், புத்தூர், அரசு மருத்துவமனை உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகள் முன்பு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை கொள்ளையர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து அந்தந்த காவல் நிலையங்களில்…
Read More...

கொலை வழக்கில் சிக்கிய திமுக பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்காத சோமரசம்பேட்டை போலீஸ்…

திருச்சி சோமரசம்பேட்டையில் கடந்த 2021 அன்று சிவகுமார் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரி யான காவல்துறை ஆய்வாளர் உதயகுமார் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.…
Read More...

ஸ்ரீரங்கத்தில் புகையிலை விற்ற வியாபாரி கைது. புகையிலை பொருட்கள் பறிமுதல் .

ஸ்ரீரங்கத்தில் புகையிலை பொருட்கள் விற்ற வியாபாரி கைது. ஸ்ரீரங்கம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்ததையடுத்து, திருச்சி மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் கதிர்வேல்…
Read More...