Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சியில் மது குடிக்க பணம் கேட்ட மருமகனை கத்தியால் கழுத்தில் குத்திய மாமனார் கைது

மது குடிப்பதற்கு பணம் கேட்ட மருமகனை கத்தியால் குத்திய மாமனார். திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 61) .இவரது மருமகன் அக்னி வீரன் ( வயது 24). இவர் பால்ராஜிடம் மது குடிக்க பணம் கேட்டார்.…
Read More...

திருச்சியில் 20க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய 2 பிரபல ரவுடிகள் கைது.

காந்தி மார்க்கெட், பாலக்கரையில் டாஸ்மாக் பார் ஊழியர், வாலிபரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு. 20க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய 2 ரவுடிகள் கைது. திருச்சி மாவட்டம் முசிறி தாத்தங்கையார்பேட்டை மேலத்தெருவை சேர்ந்தவர்…
Read More...

திருச்சி மத்திய சிறையில் போக்சோ சட்டத்தில் கைதானவர் நபர் காலமானார்.

திருச்சி மத்திய சிறையில் போக்சோ சட்டத்தில் கைதான முதியவர் சாவு. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மேல பட்டியை சேர்ந்தவர் வீரமணி (வயது 71 ).இவர் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் கைது…
Read More...

திருச்சி முடுக்குப்பட்டியில் பெட்டி பெட்டியாக ஒரு லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்கள், ரூ.82…

திருச்சி முடுக்குப்பட்டியில் பெட்டி,பெட்டியாக போதைப்பொருட்கள் பறிமுதல் பணம் , 2 வாகனங்கள் சிக்கியது. திருச்சி- புதுக்கோட்டை மெயின் ரோடு டிவிஎஸ் டோல்கேட் அருகே முடுக்குப்பட்டி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட…
Read More...

திருச்சி சத்திரம் அருகே டிபன் வாங்க சென்ற 2 மாணவிகள் திடீர் மாயம்

திருச்சி சத்திரம் அருகே பள்ளி மாணவிகள் 2 பேர் திடீர் மாயம். திருச்சி சங்கரன்பிள்ளை ரோடு பிரிஸ்டன் பத்திரி தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி சுகன்யா (வயது 32).பழ வியாபாரி. இவரது மகள் எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது…
Read More...

ரூ.111 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள், கஞ்சா பறிமுதல் . திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி .

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் ஊராட்சிப் பகுதியில் ஒரு இறால் பண்ணையில் ஹாஷிஷ் மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் பெருமளவில் பதுக்கி வைக்கப் பட்டுள்ளதாக திருச்சி சுங்கத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து…
Read More...

தனக்கு டெண்டர் வழங்காத திருச்சி மேயரை கண்டித்து திமுக கவுன்சிலர் காஜாமலை விஜி தீப்பெட்டி இல்லாமல்…

திருச்சி மாமன்ற சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் முதலில் அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி நேற்று கழக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலின் பேரில் தமிழகத்தில் பெருகிவரும் போதைப்…
Read More...

திருச்சி அருகே மூன்று டன் ரேஷன் அரிசி கடத்திய நபர்கள் கைது .

சமயபுரம் அருகே லாரியில் கடத்தப்பட்ட மூன்று டன் ரேஷன் அரிசி பறிமுதல். திருச்சி சமயபுரம் போலீசார் வாளாடி சிவன் கோவில் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் வந்த ஒரு லாரியை நிறுத்தி…
Read More...

திருச்சி: தங்கம் கடத்தி வந்த குருவி எஸ்கேப்.அவரது அண்ணனை தூக்கிய அதிமுக பிரமுகருக்கு வலை .8 பேர்…

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பாலக்கரையை சேர்ந்த சுரேஷ்குமார். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடத்தல் கும்பலிடம் இருந்து 'குருவி' போல் இந்தியாவிற்கு கடத்தல் தங்கங்களை கொண்டு வந்து ஒப்படைக்கும் வேலையயும் செய்து வந்ததாக…
Read More...

ஸ்ரீரங்கம் கோயில் உள்ளே 300-க்கும் மேற்பட்ட திருமால் அடியார்கள் திடீர் போராட்டத்தால் பரபரப்பு .

திருமால் அடியார்கள் குழாம் சார்பில் ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள கொடிமரம் முன்பு 3000 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருந்த அனுமன் சிலையை நகற்றி வைத்துள்ளனர். அதனை பழைய நிலைக்கு நகர்த்த கோரியும், மூலவர் ரெங்கநாதர் சிலை பாதத்தை சீரமைக்க…
Read More...