Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

லஞ்ச வழக்கு. துணை வட்டாட்சியருக்கு துணையாக இருந்த கிராம நிர்வாக அலுவலரும் கைது .

திருச்சி மாவட்டம், முசிறியைச் சோந்தவா் கண்ணன். அவரது நிலத்தை பட்டா மாறுதல் செய்வதற்காக முசிறி வட்டாட்சியா் அலுவலகத்தை நாடினாா். பட்டா பெயா் மாற்றம் செய்ய துணை வட்டாட்சியா் தங்கவேல், ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். இது…
Read More...

மன உளைச்சலில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பஸ் சக்கரத்தில் பாய்ந்து வாலிபர் தற்கொலை

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பரபரப்பு சம்பவம் தனியார் பஸ் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் அதிகாலை பொதுமக்கள் வெளியூருக்கு செல்ல பரபரப்புடன் காணப்பட்டனர்.…
Read More...

திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் 9 வயது சிறுமி கற்பழிப்பு. திருமணமான வாலிபர் கைது .

திருச்சியில் 10 வயது சிறுமி கற்பழிப்பு . வாலிபர் கைது. ஒருவர் தலைமறைவு. திருச்சி சங்கிலியாண்டபுரம் அண்ணாநகரை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த 17-ந் தேதி மாலை தன் வீட்டருகே விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த…
Read More...

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த திருச்சி ரஞ்சிதாபுரத்தை சேர்ந்த நபருக்கு 20 ஆண்டு சிறை .

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் நிறுவன ஊழியருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை திருச்சி மகிளா நீதிமன்றம் இன்று தீர்ப்பு. திருச்சி சுப்பிரமணியபுரம் ரஞ்சிதபுரம் ராஜா தெரு பகுதியை சேர்ந்தவர் ஜான் மேக்சின்(வயது 40) தனியார் நிறுவன…
Read More...

திருச்சி விமான நிலையத்தில் ஒரு கிலோ தங்க நகை கடத்திய பெண் உள்ளிட்ட 2 பேர் கைது.

திருச்சி விமான நிலையத்தில் ரூ.87 லட்சம் கடத்திய பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை. சிங்கப்பூரிலிருந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும்…
Read More...

திருச்சி காட்டூர் பள்ளி அருகே உள்ள கடையில் புகையிலை பொருட்கள் 12 கிலோ சிக்கியது .

திருச்சி காட்டூா் பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் அருகே கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக திருச்சி எஸ்.பி. தனிப்படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் குறிப்பிட்ட கடையை சோதனை செய்தபோது,…
Read More...

கடன் செயலி மூலம் கடன் பெற்றவரை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பரப்பிய வடமாநில வாலிபர் கைது

திருப்பூர், கே.வி.ஆர்., நகரை சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளி கார்த்திக்.இவர், 2022ம் ஆண்டில் மொபைல் போனில் வந்த கடன் செயலியில் பதிவிட்டு கடன் பெற்றார். அதைத் திருப்பிச் செலுத்திய பின்னரும் தொடர்ந்து அவரைப் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.…
Read More...

அம்பானி இல்ல திருமண நிகழ்ச்சியில் திருட சென்ற திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையர்கள் 5 பேர் டெல்லியில்…

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மற்றும் ஜாம்நகரில் கார் கண்ணாடியை உடைத்து திருடியது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2-ம் தேதி ராஜ்கோட்டில் நிறுத்தப்பட்டு இருந்த மெர்சிடிஸ் கார் ஒன்றின் கண்ணாடியை…
Read More...

உறையூரில் குடிபோதையில் பக்கத்து வீட்டுக்குள் நுழைந்த வாலிபருக்கு கும்மாங்குத்து .

திருச்சி உறையூரில் குடிபோதையில் பக்கத்து வீட்டுக்குள் நுழைந்த வாலிபருக்கு சரமாரி அடி. திருச்சி உறையூர் பசுமடம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம் (வயது 35) இவர் குடிபோதையில் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் அண்ணாதுரை என்பவரது…
Read More...

திருச்சியில் தொடரும் போலீசார் போன்று ஏமாற்றும் டிப் டாப் ஆசாமிகள். நடவடிக்கை எடுப்பாரா திருச்சி…

போலீஸ்காரர்கள் எனக் கூறி ஸ்ரீரங்கத்தில் மூதாட்டியிடம் நூதன முறையில் நகைகள் கொள்ளை. ஸ்ரீரங்கம் மேலூர் நந்தினி நகர் கணபதி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி இவரது மனைவி உமா மகேஸ்வரி (வயது 70). இவர் மங்கம்மா நகர்…
Read More...