Browsing Category
கிரைம்
திருச்சியில் கள்ளச் சந்தையில் விற்க வைத்து இருந்த 1400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.4 சக்கர…
தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை காவல்துறை திருச்சி மண்டலக் காவல் கண்காணிப்பாளா் சுஜாதா உத்தரவின்பேரில், திருச்சி மாவட்டத்தில் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா், உதவி ஆய்வாளா் கண்ணதாசன் மற்றும் காவலா்கள்… Read More...
திருச்சி கே.கே.நகரில் பெயிண்டர் வீட்டை உடைத்து நகைகள் கொள்ளை. பழைய குற்றவாளி கைது
திருச்சி கே.கே.நகரில்
பெயிண்டர் வீட்டை உடைத்து நகைகள் கொள்ளை.
திருச்சி கே.கே.நகர் பெரிய குறிஞ்சி நகர் தாமரை தெருவை சேர்ந்தவர் ஞானசேகர். இவரது மகன் ராஜ்குமார் (வயது 32). பெயிண்டர் இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு காந்தி… Read More...
திருச்சி விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பரோட்டா மாஸ்டர் .
விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பரோட்டா மாஸ்டர் .
திருச்சி கே.கே.நகர் நாதர் நகர் 1-வது கிராஸ் தேவராய நகரை சேர்ந்தவர் முஸ்தபா (வயது 57). பரோட்டா மாஸ்டர். இவர் குடும்பத் தகராறில் குடும்பத்தை பிரிந்து கடந்த இரண்டு… Read More...
ஈரோடு எம்.பி.கணேசமூர்த்தி உயிரை மாய்த்துக்கொள்ள காரணம் என்ன ? வைகோ பேட்டி
ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி கடந்த 24 ஆம் தேதி தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அதிகாலை உயிரிழந்தார். இந்த நிலையில், கணேசமூர்த்தியின் உடல்… Read More...
திருச்சி:லஞ்சம் பெற்ற வழக்கில் வனச்சரகர், வன பாதுகாவலர்களுக்கு 3 ஆண்டு சிறை.19 ஆண்டுகளுக்குப் பின்…
திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், சடையம்பட்டியைச் சோந்தவா் வீரப்பன். விவசாயியான இவரது, உறவினரான முத்து என்பவா் கடந்த 2005-ஆம் ஆண்டில் தனது நிலத்திலிருந்த தேக்கு மரத்தை வெட்டிய குற்றத்துக்காக வனத்துறை விசாரணைக்கு அழைத்து… Read More...
தேர்தல் விதிமுறையை மீறி தமிழகத்திலேயே திருச்சி மாவட்டத்தில் தான் அதிக மதுபானம், கஞ்சா…
திருச்சியில் மதுபானம், கஞ்சா உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு உள்ளது. தேர்தல் விதிமுறைகள் மீறியதாக இதுவரை 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சட்டமன்ற… Read More...
திருச்சி பாலக்கரையில் கள்ளக்காதலை கண்டித்ததால் 2 குழந்தைகளின் தாயான மாநகராட்சி பணியாளர் தற்கொலை.
கள்ளக்காதலை கணவன் கண்டித்ததால் மாநகராட்சியில் பணியாளரான
2 குழந்தைகளின் தாய் தூக்கு போட்டு சாவு.
திருச்சி பாலக்கரை கூனிபஜார் மைதானம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி வெண்ணிலா (வயது 35). இவர்களுக்கு 15… Read More...
திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் கடத்த முயன்ற ரூ.13.61 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி…
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கடத்த முயன்ற ரூ. 13.61 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணத்தாள்களை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று ஏா் இந்தியா… Read More...
திருச்சி லாட்ஜில் அழுகிய நிலையில் ஒட்டல் தொழிலாளியின் பிணம்.
திருச்சி லாட்ஜில் அழுகிய நிலையில் ஒட்டல் தொழிலாளியின் பிணம்.
மதுரை மாவட்டம் சொக்கலிங்கர் நகர் 7வது தெரு பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 53) இவர் உறையூர் பகுதியில் திருவடி தெருவில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை… Read More...
திமுக விஐபிகளுக்கு பெண் நடன கலைஞர்களை விபச்சாரத்துக்கு அனுப்பும் தொழில் . மறுக்கும் பெண்களை ஆபாச…
தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த தனலட்சுமி என்பவரின் மகள் சுபா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது 21, கடந்த ஐந்து ஆண்டுகளாக மேடை நடனக் கலைஞராக உள்ளார்.
நடனமாடுவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்வது வழக்கம். ஆறு மாதங்களுக்கு முன்,… Read More...