Browsing Category
கிரைம்
திருச்சியில் பூட்டிய வீட்டுக்குள் அழகிய நிலையில் பிணமாக கிடந்த முதியவர். போலீசார் விசாரணை .
திருச்சியில் பூட்டிய வீட்டுக்குள் அழகிய நிலையில் பிணமாக கிடந்த முதியவர். போலீசார் விசாரணை .
திருச்சி காந்தி நகர் 2-வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் கௌதமன்( வயது 67 )இவர் அங்குள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில்… Read More...
திருச்சி அருகே குடிபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 3 பேருக்கு கத்தி குத்து 4 பேர் கைது .
3 வாலிபர்களுக்கு கத்திகுத்து.
திருச்சியை அடுத்த ஜீயபுரம் அருகே பமூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபால்.இவரது நண்பர்கள் பிரசன்னா,சதீஷ், கார்த்திக் ஆகிய நான்கு பேரும் கோழி சண்டை போட்டியில் ஆர்வம் உள்ளவர்கள் . சம்பவத்தன்று இவர்கள்… Read More...
திருச்சி கே கே நகர் பகுதியில் ஒரே நாளில் 2 கோயில் பூட்டை உடைத்து திருட்டு. பக்தர்கள் அதிர்ச்சி.
கேகே நகர் பகுதியில்
2 கோவிலின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
திருச்சி காஜாமலை இபி காலனி பகுதியில் சர்வ சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு பூஜை முடிந்து கோவில் நிர்வாகத்தினர் பூட்டி விட்டு சென்று… Read More...
திருச்சி பால் நிறுவன ஊழியரிடம் கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது
திருச்சியில்
தனியார் பால் நிறுவன ஊழியரிடம் கத்தி முனையில் செல்போன் பணம் பறிப்பு.
பிரபல ரவுடி கைது
திருச்சி தாராநல்லூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் குமார் (வயது 31). இவர் எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள… Read More...
எடமலைப்பட்டி புதூரில் இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுக்க முயன்ற வாலிபர் கைது
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுக்க முயன்ற வாலிபர் கைது.
திருச்சி திருவெறும்பூர் நொச்சி வயல் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அழகேஸ்வரன் (வயது 30).
இவர் எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகர்… Read More...
திருச்சி: கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட திருநங்கையை தாக்கிய வாலிபர் மீது வழக்கு .
திருச்சி மேலப்புதூர் பூசாரி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மாயா (வயது 40)
திருநங்கை.
இவருக்கும் மேலப்புதூர் பகுதியைச் சேர்ந்த சுரேந்தர் பாபு என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் தனியாக வசித்து… Read More...
கூலிப்படைக்கு பேசிய பணத்தை கொடுக்காததால் தந்தையை கொலை செய்த நபர் 3 ஆண்டுகளுக்கு பின் கைது .
கரூர் மாவட்டம், நரிக்கட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் நல்லுசாமி. இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு சத்யா, சுகாசினி என்ற மகள்களும், சக்திவேல் என்ற மகனும் உள்ளனர்.
நல்லுசாமி பெயரில் 10 ஏக்கர் நிலமும், கொசுவலை கம்பெனியும்… Read More...
திருச்சியில் லாட்டரி விற்ற 4 பேர் லாட்டரி சீட்டுகளுடன் கைது.
திருச்சி பாலக்கரை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ராமமூர்த்தி நகர் ரெயில்வே கேட் அருகில் லாட்டரி சீட் விற்பனை செய்து வருவதாக பாலக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சிறப்பு இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார்… Read More...
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம்
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பஸ் நிறுத்தம் அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.இதனை பார்த்து… Read More...
இதுதான் ஆசை காட்டி மோசம் செய்வது.வெறும்ரூ.210 வந்ததால் ரூ.6.64 லட்சத்தை இழந்த ஸ்ரீரங்கம்…
என்ஜினியரிடம் ஆன்லைனில் ரூபாய் 6 லட்சத்து 64 ஆயிரம் பணம் மோசடி.
ஸ்ரீரங்கம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 28) என்ஜினியரான
இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவருடைய வாட்ஸ்அப்… Read More...