Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

சமூக வலைதளங்களில் பெண்களைப் பற்றி ஆபாச பதிவுகளை தொடர்ந்து வெளியிட்ட நபரை தட்டி தூக்கிய திருச்சி…

திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பணி புரிந்து வரும் பெண் காவலர் பிரீத்தி என்பவர் தினந்தோறும் சமூக வலைதளத்தை கண்காணித்து அதில் வரும் ஆபாசமான மற்றும் சட்டவிரோத செயல்கள் தொடர்பாக ஆய்வு செய்து உயர் அதிகாரிகளுக்கு…
Read More...

50க்கும் மேற்பட்ட திருமணம் ஆகாத ஆண்களை ஏமாற்றி பல கோடி சம்பாதித்த கில்லாடி பெண்.

திருப்பூர் சத்யா வழக்கில் இன்று பரபரப்பு உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.. அத்துடன் சத்யாவின் தோழி தமிழ்ச்செல்வியையும் போலீசார் தீவிரமாக தேடி கொண்டிருக்கிறார்கள். கொடிமுடியை சேர்ந்த 30 வயது இளம் பெண் சத்யாவுக்கு ஏற்கனவே…
Read More...

சுங்க சாவடி முற்றுகை போராட்டத்தில் சுங்க சாவடி கண்ணாடி, சிசிடிவி கேமராக்களை அடித்து நொறுக்கிய…

திருச்சி துவாக்குடி சுங்கச்சாவடியில் மனிதநேய மக்கள் கட்சியினர் நடத்திய சுங்கச்சாவடி முற்றுகைப் போராட்டத்தில் சுங்கச்சாவடி கண்ணாடி மற்றும் சிசிடிவி கேமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டன. டோல்கேட் சூறையாடப்பட்டதால் அப்பகுதியில்…
Read More...

திருச்சி இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார் கூறிய பெண் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள நம்பர் ஒன் டோல்கேட் பகுதி நாமக்கல், சேலம், அரியலூர், போன்ற பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் பிரிந்து செல்கின்ற மிக முக்கியமான இடம். இச்சாலையில் நாள் ஒன்றுக்குப் பல்லாயிரக்கணக்கான…
Read More...

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு பிரயோஜனம் இல்லை. வயதான தம்பதி தீக்குளிக்க முயற்சி.

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த வயதான தம்பதி தீக்குளிக்க முயற்சி. திருச்சி சங்கிலியாண்ட புரம் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் ( வயது 64). மீன் வியாபாரி. இவரது மனைவி செல்வி ( வயது 58). இவர்களுக்கு…
Read More...

திருச்சி: எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 ரயில்வே தொழிலாளர்கள் மீது…

திருச்சியில் பரபரப்பு சம்பவம் எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 ரெயில்வே ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு. தென்னக ரெயில்வேயில் எஸ்ஆர்எம்யூ துணைப் பொதுச் செயலாளரும், திருச்சி கோட்ட…
Read More...

சீட்டு விளையாடிய நபரிடம் பறிமுதல் செய்த ரோலக்ஸ் வாட்ச் மற்றும் ரூ.2 லட்ச ரூபாயை ஆட்டைய போட்ட எஸ் ஐ.…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பச்சாம்பேட்டை வாழைத்தோப்பில் கடந்த வாரம் சீட்டு விளையாடியவர்களை, தனிப்படை போலீசார் பிடித்து லால்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சீட்டு விளையாடிய 9 நபர்கள் கைது செய்யப்பட்டு, காவல்…
Read More...

சிஐடியு திருச்சி மாநகர் மாவட்ட தரைக்கடை, தள்ளுவண்டி மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில்…

திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன் இன்று சிஐடியுவினர் கன்னட ஆர்ப்பாட்டம் . 2014 ம் ஆண்டு சாலையோர வியாபாரிகளின் பாதுகாப்பு சட்டத்திற்கு விரோதமாக சாலையோர வியாபாரிகளை கடை நடத்தும் இடத்திலிருந்து வலுக்கட்டாயமாக…
Read More...

திருச்சி தெப்பக்குளம் பஸ் நிறுத்தத்தில் கத்தி முனையில் நகை,பணம் பறித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது.…

திருச்சி தெப்பக்குளம் பஸ் நிறுத்தத்தில் கத்தி முனையில் பயணியை தாக்கி நகை,பணம் பறித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது. -ஒருவர் தப்பி ஓட்டம். திருச்சி மாவட்டம் புங்கனூர் மேல தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 52). இவர் திருச்சி…
Read More...

திருச்சி பொன்மலைப்பட்டி செயின்ட் மேரிஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் குழந்தைகள் மற்றும் தாத்தா…

திருச்சி, பொன்மலைப்பட்டி செயின்ட் மேரீஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் ஆசிரியர் தினம் மற்றும் தாத்தா பாட்டி தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 5-ம் வகுப்பு மாணவி கபிஷிகா வந்திருந்த அனைவரையும் வரவேற்க 4-ம் வகுப்பு மாணவி…
Read More...