Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

கொலை நகரமாக மாறி வரும் திருச்சி மாநகரம். சட்டம் ஒழுங்கு செயல்படவில்லை. திருச்சி பாஜக மாவட்ட தலைவர்…

கொலை நகரமாக மாறிவரும் திருச்சி மாநகரம் . திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜசேகரன் குற்றச்சாட்டு . இதுகுறித்து பாஜக திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன் கூறியிருப்பதாவது :- தற்போது திருச்சி மாநகரம் முழுவதும்…
Read More...

திருச்சியில் அடுத்த என்கவுண்டர் ஐஜேகே நிர்வாகி பட்டறை சுரேஷா?

திருச்சியில் அடுத்த என்கவுண்டர் ஐஜேகே நிர்வாகி பட்டறை சுரேஷா? பிரபல ரவுடி பட்டறை சுரேஷ் குடும்பத்துடன் கைது . திருவெறும்பூர் போலீசார் துருவி துருவி விசாரணை. திருச்சியில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் கடந்த…
Read More...

திருச்சியில் பழிக்கு பழியாக நடந்த பிரபல ரவுடி கொலை வழக்கில் சுட்டுப் பிடிக்கப்பட்ட ஜம்பு உட்பட…

திருச்சி பிரபல ரவுடி பழிக்கு பழியாக நடந்த கொலையில் சுட்டுப் பிடிக்கப்பட்ட ஜம்பு உட்பட உள்பட 5 பேர் கைது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் தலைவெட்டி சந்துரு (எ) சந்திரமோகன். இவர் கடந்த 2020-ம் ஆண்டு…
Read More...

3 வயது சிறுவன் மீது புல்லட் இருசக்கர வாகனத்தை ஏற்றி இறக்கிய திருச்சி சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின்…

கடந்த 21 9 2024 சனிக்கிழமை அன்று காலை 8:30 மணி அளவில் கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகரில் உள்ள தெருவில் விளையாடிக் கொண்டிருந்த தீரன் என்கிற மூன்று அரை வயது சிறுவனை அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் என்னும்…
Read More...

திருச்சி உய்யக்கொண்டான் பகுதியில் எரிந்த நிலையில் வாலிபரின் உடல் மீட்பு. கொலையா ?

திருச்சி வயலூா் சாலை, உய்யக்கொண்டான் திருமலை அருகே எம் எம் நகா் கரைப் பகுதியில் இருசக்கர வாகனத்துடன் இளைஞா் ஒருவா், நேற்று எரிந்த நிலையில் இறந்து கிடப்பதாக திருச்சி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதன்பேரில்,…
Read More...

ஸ்ரீரங்கத்தில் பழிக்குப்பழியாக மனைவி கண் முன்னே நடந்த ரவுடி கொலையால் பரபரப்பு .

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி தலைவெட்டி சந்துரு (எ) சந்திரமோகன். இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஸ்ரீரங்கம் ரயில்வே பாலம் பகுதியில் தனது மகளின் கண்ணெதிரே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து…
Read More...

பூலாங்குளத்துப்பட்டி கிராமத்தில் அனுமதியின்றி செயல்படும் இதயா மெட்டல்ஸ் நிறுவனத்தினால்…

திருச்சியில் மெட்டல் கழிவுகளால் பாதிக்கப்படும் மக்கள் - விரைந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை. திருச்சி மாவட்டம் அம்மாபேட்டை பஞ்சாயத்து பூலாங்குளத்துப்பட்டி கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இதயா மெட்டல்ஸ்…
Read More...

திருச்சியில் ஆப்ரேஷன் அகழி தனிப்படையில் 825 போலீசார் பங்கேற்பு .

திருச்சி மாவட்டம், மாநகரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சோ்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு பொதுமக்களின் நிலங்களை அபகரித்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருச்சி மாநகர காவல்…
Read More...

இனி கேஎப்சி யில் சாப்பிடுவீங்க ? தடை செய்யப்பட்ட 18 கிலோ மெக்னீசியம், சிலிகேட்,45 லிட்டர் பழைய…

தூத்துக்குடியில் உள்ள கேஎப்சி விற்பனை நிலையத்தின் உணவுப் பாதுகாப்பு உரிமம் செயற்கைக் கலப்படம் பயன்படுத்தியதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்  தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகம் மட்டும் இன்றி இந்தியா முழுவதும்…
Read More...

பள்ளி தாளாளரிடம் மிரட்டி பணம் கேட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மீது திருச்சி கலெக்டரிடம்…

தனியார் பள்ளி தாளாளரிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மீது திருச்சி நடவடிக்கை எடுக்கக்கோரி ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார். திருச்சி மாவட்ட ஆட்சியர்…
Read More...